நல்ல வேளை அந்த பையும் அதில் இருந்த பணமும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு மா மணிதரிடம் கிடைத்து அதும் அந்த அம்மா ஒருநேர்மையான காவல் துறை அதிகாரி இடம் கொடுத்தால் தான் அந்த போதை ஆசாமிக்கு திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கொய்யா பழம் விற்று மக்களின் மனத்தை கவர்ந்த அந்த புண்ணியவதிக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
உயர்ந்த உள்ளம் கொண்ட பாட்டியிடம் அன்பளிப்புக் கொடுத்த போலீஸ் காரர் சற்று மரியாதை யாக பேசியிருந்தால் நன்றாகவே இருத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
கடவுள் எங்க இருக்காருன்னு கேட்பவர்களுக்கு இந்த மனசு தான் கடவுள் காவல் துறை அதிகாரி மற்றும் அந்த பாட்டி மனித குல மாணிக்கங்கள் இந்த மாதிரி நல்லவர்கள் வாழ்கின்ற உலகில் நாமும் வாழ்வது பெருமையே
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க உங்களை போன்றோர்கள் தான் பூமியில் இருக்கவேண்டும் உங்கள் மகன் தங்கத்தைவிட உயர்ந்த மனிதன் நல் மகனை பெற்ற மகராசி வாழ்த்துக்கள்
பாட்டி அவர்களுக்கும்.....திருப்பத்தூர் காவல் நிலைய துறை நண்பர்கள்...குறிப்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்....Really proud of them..... S. Parthasarathy Advocate
வறுமையிலும் எவ்வளவு நேர்மை. அந்த குடிகாரன் இனிமேலாவது குடியை நிறுத்தணும். அந்த பாட்டித்தான் கடவுள். மனம் கனக்கிறது. அந்த காவல்துறையினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உண்மை மனிதநேயம் ஏழைகளிடம்தான் அதிகமாய் உள்ளது. தனக்குத் தேவை என்று தெரிந்தும் நேர்மையான வழியில் அதை காவலரிடம் தந்ததும் இல்லாமல் அந்த போதை ஆசாமிக்கு போதை தெளிய வைக்க டீ வாங்கி கொடுத்து அவரை சுயநினைவு வர உதவி செய்த தாய்மை நிறைந்த உள்ளத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஏழையாக இருந்தாலும் அவருடைய நேர்மை, உண்மை, பண்பு, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இதற்கு ஈடாகுமா அந்த பணம். மனிதாபிமான உள்ள அந்த அம்மா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள் புரிவார். 🙏
வாழ்க்கையில் இப்போது தான் ஒரு உண்மையான போலீஸ் பார்ப்பது போலிருக்கிறது. என் பாட்டி இது போல் இருந்ததால் பாட்டியை பற்றி விஷயம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் போலீஸ் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். ஏனென்றால் அதிசயம் ஆனால் உண்மை.
வாழ்த்துக்கள் ஐயா, உங்களின் நேர்மைக்கு இவ்வுலகத்தில் கிடைப்பதை விட கடவுளிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதமே நிலையானது அது உங்கள் குடும்பத்தாரின் சொத்தும் ஐசுவரியமும்.
Patti did not study engineering or doctor but she had values that educated don't have today. She reminds of my Patti who travels in unreserved class to save money for my education. I had tears in my eyes
குடிச்சி உடம்பையும் கெடுத்து உடமைகளையும் தொலைத்து குடும்ப மானம் மரியாதை மறந்து தெருவில் தூங்கும் உங்களுக்காக உங்க குடும்பத்தாரின் வேண்டுதலால் இப்படி யாராவது நல்ல உள்ளங்கள் கண்ணில் படுவதால் மட்டுமே தப்பித்து வாழ்வீர்கள் ...இல்லையா நீங்க மட்டை ஆவதை பார்த்து கையில் இருப்பதை பறி கொடுத்து தெருவில் தான் நிற்கும் நிலை வரும். போதை போடுவதற்கு முன் உங்கள் கடமையையும் ஒரு நிமிடம் யோசித்து பின்பு இந்த உயிரை வதைக்கும் போதையை குடியுங்கள்.... குடித்த பிறகு உங்களை விரும்பும் அன்பர்களின் கண்ணில் பட்டு விடாமல் உங்கள் உடம்பை கெடுத்து குட்டி சுவராக ஆக்கி தொலையுங்கள் உங்கள் வலியையும் நீங்கள் தான் சுமக்க வேண்டும் நினைவில் கொள்ளுங்கள்
சிறப்பான செயல் பழயவர்களின் உயர்ந்த நல்ல பன்புகள் தற்போது உள்ள தலை முறையினரிடம் பெரும் பாலும் கான் முடிவதில்லை, காவலர்கள் இது போல் உன்மையான. பனியாற்றினால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பு எப்படியும் வரும் மனித நேயம் சகோதர துவத்தை பாடமாக எடுத்து காட்டி விட்டார் இவர்களின் நல்ல வாழ்வாதார வசதிக்கு அரசு உதவினால் சிறப்பாக இருக்கும்.
Both the lady and the police official are amazing. Great souls living their life with contentment. They are real heroes of our society and role models for every one of us. God is with them. 🙏🙏👏👏👏👏
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே இந்த பாட்டியின் நேர்மைக்கு எல்லோரும் சேர்ந்து உதவி செய்யுங்கள் பாவம் இலங்கையில் இருந்து நான் என் ஊராக இருந்தால் நான் உடனே உதவி செய்வேன்