வணக்கம்,என்னால் இந்த உணவகத்தில் சென்று சாப்பிட முடியவில்லை என்றாலும், செய்தியை கேட்ட்கும் போதே வயறுநிறைய சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி. இதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும், குடும்பம் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து செழிக்கட்டும். வாழ்த்துக்கள். இந்த செய்தியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி...
அருமையான சேவை. குறிப்பாக வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு, உழைத்து அலுத்து வரும் பணியாளர் அனைவருக்கும் குறைத்த கட்டணத்தில் வயிறார உணவு அளிக்கும் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்களில் ஊறும் ஆனந்த கண்ணீருமே சாட்சி ,உணவை வழங்குபவர்கள் எத்தனை கோடி புண்ணியத்தை பெற்றிருக்கின்றனர் என்று .பசியாறிய மக்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியும் அவர்களது பிரார்த்தனையும் விண்ணை தொடுகிறது .மக்களின் பசியாற்றும் உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.🙏👏🙏
இந்த உணவகத்தில் பணிபுரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக உணவகத்தின் முதலாளி அவர்களுக்கும் உலக தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
சந்தோஷம்..... ஜனங்களோ.... உங்க ஆதரவு கடைக்கு வெற்றி.... தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்.... உரிமையாளர் குறைந்த விலையில் உணவு அளிக்கிறார். பொது ஜனங்களாகிய நீங்களும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு தாராள மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உறுதி கூறுவீர்கள் தானே ?
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரும் ,இன்று இருந்திருந்தால் பசிக்கு அறுசுவை விருந்து வழங்கும் இந்த நல்உள்ளங்களை கண்டு மகிழ்ந்திருப்பார் வாழ்க உங்கள் குலம் வளர்க உங்கள் சேவை நன்றிகள் கோடி
ஐயா ‘ கடவுளே நினைச்சாலும் ஒரு கிராமத்துல நவீன சமையலில் இப்படி சாப்பாடு போடவே முடியாது... ஒரு தனிமனிதர் இதை செய்வது ... கற்பனையே செய்ய முடியாதது... வேலை ஆட்களின் எண்ணிக்கையை பார்தாலே ஆச்சரயமா இருக்கு... நீங்க தான் உண்மையான அட்சயபாத்திரம் 🙏
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் தொண்டு ஒரு செருப்படி....... நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம். இதை நடத்தும் உரிமையாளர் வாழ்க வளமுடன்...வாழ்க இவரின் மக்கள் தொண்டு.......
இந்த நடத்துற இந்த ஓட்டல் நடுத்தர தமிழனுக்கும் தமிழ் தமிழ் சீக்கிரம் தமிழனுடைய நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர நோ இவரே பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
வார்த்தையில் அல்ல செயலில் வள்ளல் முருகப்பா அய்யா அவர்கள் எனெனில் பசியறிந்து உணவளப்பவர் மெய்ஞானரே அவருடைய தொழில் எல்லாம் வளர்ச்சி அடைந்து லாபம் ஈட்டி ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும் நீடுழி வாள வேண்டும்
Super may God bless him/her. Do you know about Shanthi social services at coimbatore. They are too great. You can search about them in net you will get more ideas. Upload a video about them
//ஐய்யா !! உங்கள் உணவகத்தை போல் கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனம் !! மிக பிரமாண்டமாக !! நடத்தி கொண்டு உள் ளார்கள் !! முதியவர் களுக் கு !! இலவச உணவு !! அனைத்து உணவு ப் பொருட்களும் !! இலவச ம்!! !! உங்கள் சேவை க்கு !! கோவை குரு தங்க வேலு !!
உங்கள் சிந்தனைக்கு மற்றும் செய்ய ல்பாட்டும்மக்கள்சேவைமனதுக்குமாற என்ரெண்டும்மக்கசேவைபணிதொடரடும்உங்கள்சேவைக்குசொர்கத்தில்இடம்கிடைக்கவேண்டும்என்அனபானவேண்டுகோள்இறைவா.......விவிகே வஜ்ர வேல்...பிஜேபி.கந்திலி ஒன்றியசெயலாளர்திருப்பதூர்மாவட்டம்....... நன்றி வணக்கம் வாழ்துகள் ஜெய்கிந்வாழ்கபாரதம்!
இவுங்க பள்ளிக்கூடத்தில் தான் படிச்சேன்…இவுங்க கட்டின பாலத்தில் தான் தினந்தோறும் செல்வேன்…இந்த உணவகத்தில் இன்னும் சாப்பிடலை…காலத்தின் கோலத்தால் கடல் கடந்து கிடக்குறேன்…நானும் கல்லல் காரன் தான் மகிழ்ச்சி😍
😡😡😡😡😳😳😳😳அரசுக்கு சொன்னால் அவ்வளவு தான் .இவர்களை ஒழித்து விட்டு த் தான் மறு வேலை பார்ப்பார்கள்.பாவம் இவர்கள். விட்டு விடுங்கள் .நல்ல மனிதர்கள். நன்றாக வாழ்வாங்கு வாழட்டும் . சேவை தொடரட்டும்.
Feeling so happy to hear about this hotel which serves unlimited food for just rs 10/-.God bless this good Samaritan with long life for serving humanity with unlimited meals for just rs. 10/-. HATS OFF.
You and your family members are real GOD. Eventhough most of the richest people have sufficient money, they are not ready to serve like this, its a service. I am not having words to appreciate you all, but and because you are all changing the life style of aged people, orphans, poor, etc.., My only request for the public is, please give path for the one's who are really in the above said criteria. Thanks
Really a very good service being done by Chettiars of Murugappa group. May God bless them to live long to continue the service !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐய்யா , மக்களுக்கு பசி ஆற்றும் இந்தசிவங்கை மாவட்டம் கள்ளல் ஆமுஅ குடுபத்தினரும், அங்கு வேலை செய்யும் அனைவரும் தெய்வங்கள்தான்..நீங்கள் வழி வழியாய் இந்த தொண்டை செய்ய வாழ்த்தி வணங்குகிறேன்.....
Same as like Coimbatore Shanthi Canteen.Shanthi canteen la variyogal matrum iyalaathavargalukku ilavasa unavu alikkappadugirathu matrum all medical facilities at very low cost.But Shanthi canteen will not publish this.ithu pondra Nalla visayangal publish panrathu Thapu illa.Niraya periya manithargal ithu pondra unavagangalai elaa idathulayum aarambikanum.
கடவுள் ஆசீர்வாதம் இருப்பவர்கள்தான் இதை செய்ய முடியும் நீங்கள் பாரதியின் வாரிசு தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிடின் ஜெகத்தை அழிப்பேன் என்ற மாமனிதரின் முழுஅவதாரம் தாங்கள்.🙏🙏🙏வாழ்க பல்லாண்டு
சிறப்பான உங்கள் சேவை என்றென்றும் தொடரவும் இச்சேவையை ஆரம்பித்து சிறப்பான முறையில் வல்லல்குடும்பத்தினருக்கும் தொண்டு புரியும்அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான் மிக்க சந்தோஷம் நன்றி