Om Sri Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
நீங்கள் செய்யும் இந்த கைங்கர்யம் மேன்மேலும் தொடர் ப்ரார்த்தனைகள்.இத்துடன் கூடவே ப்ரபந்தத்தில் எங்கு வருகிறது என்ற விளக்கமும் கொடுத்தால் நல்லது.க்ஷமிக்கணும்
பெரியாழ்வார் திருமொழி 4-10(423): துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்வு இடத்துத் துணை ஆவர் என்றே: ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்; எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்; அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், அரங்கத்து அரவணைப் பள்ளியானே! பொருள் உரை: உயிர் பிரியும் சமயத்தில், உடலும், மனமும் தளர்ந்து, யம கிங்கரர்கள் ஒருபுறம் பயமுறுத்த, பகவான் நாமாவை சொல்ல முடியாமல் போய்விடும். அதனால், எம்பெருமானே! உன் திருநாமங்களை நான் நன்றாக உள்ள இப்போதே சொல்லி வைக்கிறேன். தேவரீர் திருவுள்ளத்தில் என்னை நினைவில் கொண்டு எப்போதும் என்னைக் காத்தருளவேணும் என்று பெரியாழ்வார் மனமுருக பிரார்த்திக்கிறார். நாமும் அவ்வாறே பகவானைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை!
Monday annikki 60 nazhigai irukku , but Tuesday upto 6.20 am. Why ekadesi is celebrated on this day swami. Dhayai koorndhu thelivadaya seidhu thara vendum
Adiyen Namaskararangal and Pranams Swamy 🌿🙏🙏 Blessed to hear significance of Ekadashi and why it is being observed.. Perialzhwar Thiruvadigale Charanam, 🙏🙏 The Pasuram u highlights the glory of it. Please explain the observation of Ekadashi on its tail end of Ekadashi Thithi on Tuesday.
தன்யாஸ்மி ஸ்வாமி 🙏 பாசுரங்களை சொல்லும் போது, தயவு செய்து எந்த பத்தில் எத்தனாவது பாசுரம் என்பதையும் தாங்கள் கூறினால், புத்தகத்தில் அதை தேடுவது ஸுலபமாக இருக்கும். அடியேன்🙏