பதிவு போடுகிறவர்கள் எல்லோருமே ஏதோ புதிதாக யாரும் சொல்லாத அதிசயமான தகவல்களை சொல்லபோகிறோம்என கற்பனை செய்து, பேச்சை வளர்த்து பதிவுகளின் நீளத்தையும் அதிகமாக்கி நேரத்தையும் வீணடிக்கிறீர்கள். தாங்கள், தாங்களைபோன்றோர்களின் பதிவுகள் எல்லாமே பலரும் பதிந்ததுதான். கிதாபுகளிளும் வந்ததுதான். ஆலீம் பெருமக்கள் பயான்கள் மூலம் அறிவித்து தந்ததுதான். ஏதோ சொல்லவருகிறார்கள் அதையும் கேட்டு பார்ப்போமே, நமக்கு தெரியாததாகயிருந்தால் கற்றுக்கொள்வோமே என திறந்துபார்த்தால் சுமார் 1நிமிட பேச்சுக்கு 6,10,20 நிடங்கள் எடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் உடல் மனம் ரணமாக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது அதிகமாக காயப்பட்டு வலியோடு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭😭😭😭😭🙏🌹 எனக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள் அல்லாஹ் வேண்டுகிறேன் நன்றி தினமும் மனக்கவலை அதனால் தான் சொன்னேன்
சூரா ஃபாத்திஹாவை ஏழு முறை ஓதுதல் ஒரு சிகிச்சை முறையாகும் சூரா ஃபாத்திஹாவை ஏழு முறை ருக்யா ஓதுவது [குணப்படுத்தும் வழிமுறையாக] ஏதேனும் ஹதீஸில் இருந்து நிறுவப்பட்டுள்ளதா? இமாம் திர்மிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வரும் அறிவிப்பைப் பதிவு செய்துள்ளார்கள். ஸய்யிதுனா அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள். “ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எங்களை இராணுவப் பயணத்திற்கு அனுப்பினார்கள். நாங்கள் சிலருடன் முகாமிட்டு எங்களை உபசரிக்கச் சொன்னோம் ஆனால் அவர்கள் எங்களை உபசரிக்கவில்லை. அவர்களின் தலைவன் குத்தப்பட்டதால் அவர்கள் எங்களிடம் வந்தார்கள்: ‘உங்களில் தேள் குத்துவதற்கு ருக்யா (ஏதாவது ஓதி) சிகிச்சை அளிக்கக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ நான் சொன்னேன்: ‘ஆம் என்னால் முடியும். ஆனால் நீங்கள் எங்களுக்கு சில ஆடுகளைக் கொடுக்கும் வரை நான் எந்த ருக்யாவையும் செய்ய மாட்டேன்.’ அவர்கள் சொன்னார்கள்: ‘நாங்கள் உங்களுக்கு முப்பது ஆடுகளைத் தருகிறோம்.’ நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம், நான் ஏழு முறை ‘அல்ஹம்துலில்லாஹி…’ என்று ஓதினேன். அவர் குணமடைந்தார், நாங்கள் ஆடுகளை எடுத்தோம். அவர் கூறினார்: “[இது அனுமதிக்கப்படுமா] நாங்கள் கவலையடைந்தோம்: ‘நாங்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை அடையும் வரை அவசரப்பட வேண்டாம். ஸைதுனா அபு சயீத் கூறுகிறார்: “நாங்கள் வந்தபோது, நான் அவருக்கு என்ன செய்தேன் என்று குறிப்பிட்டேன். அவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: '[சூரா ஃபாத்திஹா] ஒரு ருக்யா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆடுகளை எடுத்துக்கொண்டு, எனக்கும் ஒரு பங்கைக் கொடுங்கள்” என்றார். (சுனன் திர்மிதி, ஹதீஸ்: 2063. இமாம் திர்மிதி ஹதீஸை ஒலி -ஹஸன்- என்று அறிவித்துள்ளார்.
@@mikeaaron8506 Hi brother, How are you? And your name looks like a Christian name?Then how come you are replying like a Muslim? God Bless You Please reply me
Please brief and tell in short and sweet. Don't drag. Even in Jummah Prayer also some hazrath drag and finally won't tell core stuff. Then he will say Insha Allah next Jummah I will continue. But hazrath won't continue. I got frustrated. Finally I bought Abur Raheem sir book which elaborated all Nabi life events deeply. I m not telling hazrath should elaborate all stuff. But he can tell core stuff and co relate current day happenings in life, politics.
இஸ்லாம் எளிமையான மார்க்கம். நீங்க போடுற ரம்பத்தினால கஸ்டமாக்காதீங்க ப்ளீஸ் யூடீப்பில் போட எவ்வளவோ கன்டன்ட் இருக்கு அதுபோட்டு அறுங்க நல்ல வந்துட்டியா ஹதிஸ் சொல்ல