5 காரியங்கள் 1) பஜர் தொழுகையையும் பஜரின் சுன்னத்தையும் பேணுதலாக தொழுக வேண்டும். 2) உணவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். 3)குடும்ப உறவை பேணி நடக்க வேண்டும் 4)பெற்றவர்களை பேணி நடக்க வேண்டும் 5)வீட்டை விட்டு வெளியேறும் போது தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.