மலைகளை எல்லாம் பெரும் முதலாளிகளும்,அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும் ,பினாமிகள் பெயரில் சொகுசு பங்களாகள், எஸ்டேடுக்கள்,பணிகள் விடுதிகள் எனும் பெயரில் ஆக்கிரமித்தது போக கனிம வளங்களை கொள்ளையடித்து அன்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்......மலை மீது பழங்குடியினர் வாழ்கிறார்கள் என்பதே ஒரு ஏமாற்று வேலை..... விற்பனை செய்பவர்கள் வியாபாரிகள்..... கைப்ரிட் பழங்கள் கூட மலை பழம் என்று கிடைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.... எல்லாம் மலையில் விளைந்து என்று சொல்லி விற்பனை செய்து என்ன பயன் அங்கே உள்ள குரங்குகளுக்கு கூட சுற்றுலா பயணிகள் தரும் உணவு தண்ணீருக்காக காத்து கிடக்கிறது....ஏன் மலயை நம்பி வாழும் மக்களுக்கு கூட உணவு ரேசன் கடை அரிசிதான் காலக் கொடுமை.....