Sir thanks for sharing your work, a request can you pls reduce the overdoing the video and avoid repeating things and summarise the slokas on screen with its benefits
நான் உலகம்மாள் என்ற கார்த்திகா என்னோட உடல் நிலை மற்றும் திருமண வாழ்க்கை சரி ஆகணும் en உடல் நிலை காரணமா என் கணவர் என்னை வேண்டாம் னு சொல்லி அம்மா வீட்ல விட்டிட்டு போய்ட்டாரு என்னால எங்க அம்மா ,அப்பா ,அக்கா மிகவும் வருத்தப்படுறாங்க அவங்க கவலையெல்லாம் தீர்க்கணும் கடவுளே கை கால் விரல் லா வீக்கம் and பெண்ட் ஆக ஸ்டார்ட் ஆகுது நா எங்க வீட்லயே ரொம்ப தைரியமான துடிப்பனா பொண்ணு ஆனா கடந்த சில வருசமா இந்த நோய் என்ன படாத பாடு படுத்திது நானும் வாழ்க்கையோடும் நோயோடும் போராடி போராடி விளையாட்டு மாரி எடுத்து கடந்து வரேன் கொஞ்சம் கொஞ்சமா வழி கிடைக்கிற சமயத்தில அதைவிட பெரிய கஷ்டம் வந்து என் மனச வீக் ஆக்கிறது கேட்டா கிரகம் கோளாறு னு சொல்றாங்க😭 எனக்கு மனசு ரொம்ம வலிக்கிறது வேலைக்கு முயற்சி பண்ணாலும் வேலை கிடைச்சாலும் குழப்பமான மனநிலையாவே இருக்கு இறைவா எனக்கு எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல வழிய காமி என்ன பழையமாரி தைரியம், துணிச்சல கொடு இந்த பிரபஞ்சம் மூலமா உதவி பண்ணுங்க என் கணவரும் எங்கள புரிஞ்சி என்ன தேடி வர ஹெல்ப் பண்ணுஙக என்ன மாரி நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது என் நோய் முழுமையாக குணம் ஆயிட்டாலே முக்காவாசி பிரச்னை சரி ஆகிடும் என்னக்காக பிரார்த்தனை செய்ங்க சகோதர சகோதரிகளே 🙏 நான் வருகிற திங்கள் கிழமையில் இருந்து வேலைக்கு செல்ல உள்ளேன் நான் அந்த நிறுவத்திற்கு நன்றாக என்னுடைய திறமையை சரிவர செய்யணும் என்னுடைய நிலைமையையே யோசிக்கக்கூடாது அங்க போய் வேலை செய்ற உடல் பலம் கொடுக்கணும் என்னக்காக பிரார்த்தனை பண்ணுங்க சுவாமிகளே 🙏
உங்களுக்காக அடியேன் பிரார்த்தனை செய்கிறேன்.கவலை வேண்டாம் கடவுள் துணை இருக்கிறார்.நீங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை காலை 5.30 a.m.to 6. a.m. வரை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சூரிய ஒளி உடம்பில் படும் படி சொல்லுங்கள்.இதன் மூலம் நரம்பு மண்டல பலமும், எலும்பு பலமும், மனநல பலமும் கூடும்.உங்கள் பிரச்சனை தீரும்.😊
Pls contact Siddhalaya , Trichy,very good should be of great help ,also apart from Narasimhar Namam ,Pls seek help of goddess Varahi ...very good ,god bless thank you
என் வண்டி காணாம போச்சி.தனி ஒருத்தியாக உழைத்து வாங்கிய வண்டி.போய் விட்டது.வண்டி இல்லைனா வாழ்கை போச்சி.என் தொழில் முடங்கி போகும்😢😢😢😢மாகா பெரியவா தான் உதவி பண்ணணும்
I am chanting Ugram Veeram three to five times daily. Now will start 27 times daily. How many times the second slokam to recited. Further i have inner fear how to overcome from it. Any slokam for this. Would be grateful to receive your reply. Thanks and Regards.