ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். தாயார் மனம் வைத்தால் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த முடியும்.கட்டிய வீட்டில் மீதம் உள்ள கட்டுமான வேலைகள் பாக்கி செய்ய முடியும். உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வரும் என் மகளுக்கு உடல் நலம் மேம்படும்.தாயே நீயே துணை.
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித் துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே -
குலம் தரும் செல்வம் தரும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்.நாராயண என்னும் நாமம்.தாயாரிடம் கேட்கவே வேண்டாம் அவரே சாதம் போடுவார் பசிக்கும் போது.don't expect free gift from every body.adiyen
நீங்கள்சொல்வதுநூற்றுக்குநூறுஉண்மை 100%. Total Life without Money nothing sir, No use 100%. IF No money life is equal to Animal life. But due to Karma suffered some people including me, in this situation, Your publishing the Paasuram it is small satisfaction balancing the happiness and we feel it is usefull in the Balanace Life time duration. Also, Thank you very much adiyean.
இப்போது லட்சுமி நாராயணன் உங்களின் இந்த பதிவின் மூலம் எனக்கு பதில் சொல்லி இருக்கிறாள் நானும் எனது கஷ்டம் தீர முயற்சி செய்கிறேன்.நீங்கள் குருவாக இருந்து நல்லாசி கூறவும்
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் ..
ஐயா ஒரு வேண்டுகோள் ...... தயவு செய்து நீங்கள் இந்தப் பதிவுகளில் குறிப்பிடும் பாசுரங்கள் , பதிகங்களை Description Box இல் கொடுத்து உதவவும் ...... 🙏 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் உள்ளன . நீங்கள் எப்போது அந்த வரிகளை பதிவில் போடுவீர்கள் , ...... என்று ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது !! உங்கள் உபன்யாஸத்தை கேட்டுக் கொண்டே வேறு அலுவல்களை செய்ய இயலவில்லை . அதனால் தான் இப்படிக் கேட்கிறேன் . நன்றி .
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து 🙏ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே நோற்றார்களே நோற்றார்களே 🙏
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , இது எங்கே கிடைக்கும். ?? அதில் பாடல் பத்தும் என்று வருகிறதே ..... இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please .......
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , ........ முழுமையாக படிக்க வேண்டும் என்றால் , இது எங்கே கிடைக்கும். ?? கடைசியில் நீங்கள் காட்டும் , "" கூந்தல் மலர் மங்கைக்கும் "" என்று தொடங்கும் பாஸுரத்தில் , "" இந்த பத்து செய்யுளையும் சொல்பவற்கு"" , என்று ஒரு வரி வருகிறதே. !! ... ..... அதனால் இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please ......
பெருமாள் திருமொழி ( ) இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே [647.0]
ஆமாம் , இவருடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் நீள்கின்றன . வேறு எந்த வேலையும் செய்யாமல் , இந்த ஸ்கிரீனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது . நானும் இதையே தான் கேட்டு இருக்கிறேன் .
Please atleast in which part of நாலாயிரம் திவ்ய prabandham these pasurams available. Please mention numbers atleast. So that it's easy for us to find out. 🙏🙏
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
கோடானு கோடி நன்றிகள்... இப்பாடல் இடம் பெற்ற நூல் பற்றி அறிய எத்துணை பேர் கேட்டிருக்கிறார்கள். எம்பெருமானின் அருள் இருப்பதாலேயே தங்களின் மூலமாக அருளப்பட்டதாகவே யான் கருதுகிறேன்.. நன்றிப்பா அனைவர் சார்பாக ...