அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉
அம்மா எங்களது கடன் பிரச்சனையால் எனது மனைவி நிம்மதி இழந்து தூக்கம் இழந்து தவிக்கிறாள் எங்களது கடன் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து எனது மனைவி நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க எங்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அம்மா
அருமை அனைத்து மக்களுக்கும் இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் வாங்காதீர் இரவு தூக்கம் கெடும் பகலில் தலைகுணிவு ஏற்படும் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் பிரச்சினை தீர்கிற மாதிரி அனைவரின் பிரச்சினை முடியட்டும் இறைவா
எனது கடன்கள் அனைத்தும் தீரவேண்டும் ஓம் நற்பவி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அந்த வேலை எனக்கு நிலைக்க வேண்டும் ஓம் நற்பவி எனக்கு சொந்த வீடு வேண்டும் ஓம் நற்பவி நன்றி அம்மா
Amma என்வேன்டுதல் செய்யுங்கள் நான் ஒருநாள் கூட பபோடாதது கஷ்டபட்டு வாங்கிய நகை அடகு வைத்தேன் ஆனால் வட்டி கட்டமுடியயாம் நகையை வாங்முடிய வில்லை உங்கள் பிராதனை எனக்கு கிடைக்க பிராத்திக்கவேண்டும் மிக்க நன்றிகள்
என் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க அம்மா அவர்கள் கூட்டுப்பிராத்தனைசெய்ய வேண்டும் எவ்வழவு முயன்றும் வேலைகிடைக்கதாமதம் ஆடிக்கொண்டே வருகிறது நீங்கள்தான் நல்லவழி காட்ட வேண்டும் தாயே....
வாழ்க வளமுடன்.அடுத்தவர்க்காக நான் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.இப்போ அவர் அந்த பனத்தை திரும்ப எனக்கு கொடுத்தால். நான் வாங்கன இடத்தில் கொடுத்து பைசல் பன்னிடுவேன். எனக்கும் பிரார்தனை செய்யுங்கள்.
என் மனைவிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை ( brain cancer stage 3) 2023 ஜனவரியில் நடந்தது. ஈஸ்வர கிருபையால் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. அவர்கள் பூரண குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் பெயர் மங்களா, வயது 62. நாங்கள் வசிப்பது புனே நகரில். நன்றி.
அம்மா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா என்னிடம் வாங்கிய பணத்தை தர வேண்டும் அம்மா எனக்கு நிம்மதியே இல்ல அம்மா என் கடன் சீக்கிரமாக அடைக்கணும் அதற்காக என்னக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ஜெய் ஸ்ரீராம்
எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கடன் அதிகமாக இருக்கு எனக்கு நிம்மதி மே இல்லை அக்கா நான் சாமி கும்பிட்டு வேன் எனக்கு புடிக்கும் ஆனால் எனக்கு கஷ்டம்தான் நான் எதுநினைத்தாலூம் நடக்க மாட்டேங்குது கடன் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறேன்
அம்மா என் கடன் தீரனும் அடைவு நகைகள் மீட்க வேண்டும் குடும்ப த்தில் எல்லாருக்கும் சந்தோஷமாகவும் நிம்மதியாக வும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் ஓம் நற்பவி
என்னோட அம்மா கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு வீடு மாத்தா முடியல நிம்மதியாக தூங்க முடியால சாப்பிட முடியால கடன் பதில் சொல்ல முடியால ஏ வாழ்ட்றோம் தோணுது இப்ப நீங்க சொன்ன மந்திரம் ஓம் நற்பவி நான் தினமும் காலை வேளையில் சோல்லி பாக்க போகிறேன் எனது அம்மாக்கு நல்லது நடந்தால் கண்டிப்பாக நானும் என் அம்மாவும் தேடி நீங்கள் இருக்கும் இடத்தில் வந்து நன்றி சொல்லுவோம் எனது அம்மா இந்த பிரச்சினை இருந்து தீர்வு கிடைக்க பிரத்தனை செய்ய வேண்டும் தாயே.
அம்மா மகளே வணக்கம். நான் மலேசியாவில் வசிக்கின்றேன்,, என் குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றோம். தயவு செய்து என் குடும்பத்துக்கும் சேர்த்து கூட்டு பிரார்த்தனை செய்யும்மாரு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றிங்க.
Thank you for your good presentation. Very useful tips to listen and adhere on it. We willl definitely follow on your advice to change in our life.HARA HARA SHANKAR,JAYA JAYA SHANKARA.
Respected Sister, Your advice is very very excellent. While carefully listening it I feel like a divine caring voice is speaking to me and make me forget myself. I wish and bless your good service to benefit more people. Let the Almighty bless you and your koottu prarthanai to benefit more. Samraj
நான் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட ஆசைப்படுகிறேன் அதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அது எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நான் கூறிக் கொள்கிறேன் இதற்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏 ஓம் நற்பவி
Hi mam Please pray for my financial problems and my anni got stroke and lot of debts Please pray fir me and my family I wil say dis mandram with lots of confidence Thanks
என் குடும்ப கஷ்டம் என்னோட கடன் அனைத்தும் மற்றும் அனைவருக்கும் நான் தர வேண்டிய வாங்குன கடன்கள் நல்ல முறையில் திரும்ப கொடுக்க வேண்டும் அனைத்தும் நல்லதாக அமைய வேண்டும்..இந்த கஷ்டங்கள் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழவும் சந்தோசமாக இருக்க வேண்டும்...அம்மா