வாராஹி படம் வாங்கனும் என்று நினைத்தேன் வாங்கமுடியவில்லை கோயில் எங்க இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் .ஆனால் ஒரு நாள் வாராஹி அம்மா கோயில் எங்க ஊர் ருக்ள கட்டபோராங்க அதற்க்கு பூமி பூஜை போட பத்திரிக்கை வந்தது .அதனுடன் வாராஹி அம்மா போட்டோ உடன் கொடுத்தாங்க .என் னனனக எனக்கு அழுகை வந்தது .ன் வந்துடாங்க என்ரு . .உண்மை தான் மேடம் வாராஹி தாயே சரணம் 🙏🏻
இன்னும் ஓர் முக்கிய மான அறிகுறி.வாராகிய வணங்க ஆரம்பித்ததிலிருந்து அதிகாலை 3மணிக்கு யாரோ நம்மை எழுப்புவது போல் உள்ளது.அல்லது அந்த சமயத்தில் பல்லி நம் காதருகே சத்தமிடுகிறது.அதிலும் குறிப்பாக பஞ்சமி திதி யிலும் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும் கண்டிப்பாக நம்மை எழுப்பி விடுகிறது.
உண்மை அம்மா நான் உணர்ந்தேன் அம்மா சத்தியமான உண்மை என்னுடைய தாய் வாராகி அம்மா என்னை தேடி வந்த தாய் ஓம் ஜம் க்லீம் சௌம் வாராகி வஸ்ய வஸ்ய ஸ்வாக 😭😭😭😭😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா தாயே..... என்ன நடக்குதுன்னு தெரியலையா.... அம்மா தாயே.... ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம்.... அம்மா தாயே நான் நேர்மையானவ தான் அம்மா..... என்னோட மனசுமையை தீர்க்கனும் தாயே.. நான் பழைய மாதிரி யே வீரமானவளா தைரியமாக இருக்கனும் தாயே..... அம்மா நீயே என் பலமே....தெய்வமே ஓம்சக்தி.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கி விட்டது அம்மா உணர்கிறேன் மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mam நீங்கள் சொல்லி குடுத்த அம்மாவாசெய் உப்பு பரிக்ராம் பயன் படித்தியது மூலம் எனக்கு 24 மணித்யாளத்துக்கு குல் எனக்கு Rs200.000 பணம் கிடெய்ததுவிட்டது அந்த பயன் உள்ள பதிவெய் கற்று குடுத்த உங்களுக்கு நன்றி Mam.😇🙏
கொஞ்சம் காலம் எங்கள் வீட்ல கௌலி சப்தம் வருது. நான் சிறிய அளவு வராஹி அம்மன் விக்ரஹம் வைத்து உள்ளேன். எனக்கு செய்வினை பிரட்ச்சனை தொடர்ச்சி யா கொடுக்கறாங்க எனக்கு என் உள் உணர்வு உணர்த்தியது. இப்பவும் தீபம் ஏத்த சொல்லி youtube வந்தது. நன்றி
Hi sis❤... அம்மா வாராஹி என் கூட இரண்டு வருடங்களாக இருக்காங்க.. அவங்களை பத்தி பேச நிறைய இருக்கிறது.. எனக்கு தெரிஞ்சவங்க அம்மா வை வழிபாடு செய்ய ஆசைப்பட்டா நான் அவங்களுக்கு புகைப்படம் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் வாராஹி அம்மன் பற்றி என்னிடம் கேட்கறாங்க... பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி சகோதரி❤❤
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
உண்மைதான் நான் கஷ்டத்துல இருந்தப்போ வாராஹி அம்மன நினைத்து கோவிலுக்கு கலம்பி போரப்போ எதிரே வாராஹி அம்மனை பார்த்தேன் அதன் பிறகு ரோம்ப நம்பிக்கை வந்துவிட்டது வாராஹி அம்மன் மீது
Thank you dear🙏 unga pathivu paarthu than varahi amma photo vangi Sami kumpidukiren sister 5month aguthu sister 🙏 naan vilakku podum pothu photovukku Mela palli adikkum sister ❤️
வாரஹி தாயே நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டுக்கு பூனை வந்தது இல்லை நேத்து வந்துள்ளன பூனை எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது நான் பயந்துட்டேன் தாயே வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி
Om apaarajitha varagi amma potri, en periya pillai sabarinan ku. En kudumbathai otrumaiyaga vazhi nadathi sellum oru gunavathiyana manaivi amaiyanum thaye amma.
Varahi amma idharku munne gowri sapdham koduppargal badilaga.but now no gowrisapdam alsonot seen in vilaku. Is it due to seivonai? Becos black beetle 2"size tried to enter my house thro window. Also im not able to clean my pooja or bedroom.
சகோதரி 5 பஞ்சமி தினம் பஞ்சமுக விளக்கு ஏற்றி வழிபட்டேன். எங்கள் ஊரிலே(கன்னியாகுமரி மாவட்டம்) அவள் இருக்கும் இடத்தை எனக்கு என் கணவர் மூலம் காண்பித்தாள். அங்கே பஞ்சமி பூஜையில் எனக்கு அம்மாவின் படம் போற்றகிடைத்தது. அவளை என் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். அவள் எனக்கு மன தைரியத்தை அளிக்கிறாள்.ஓம் வாராஹி தாயே போற்றி
Sister for me while i pray during panchami for flower fell down from varahiamma statue thank you varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and protect save me kid 🙏 thank you varahiamma
Amma எனக்கு கனவில் வந்தாங்க வெல்ல தாமரையில் அமர்து வெள்ளை நிற உருவத்தில் வராஹி தாயே என்ற சொல்லுக்கு தலை அசைத்து பார்த்தாங்க அம்மா எங்க வீட்ல 2 வருடமாக சிலையா இருக்காங்க அனா முதல் முறையா கனவில் வந்தக மகிழ்ச்சி.
Amma vaarahi thaye en V2 la ierukkanga❤❤❤❤❤en kuta ve ierukkanga en ullathilom❤❤❤❤❤❤❤ amma ennakku lpppaima help panranga Nan amma nu oru kural kututhitha pothum varuvanga ❤❤❤❤❤❤❤ amma vaarahi thaye kotana goodi Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri amma 😊😊😊😊😊😊😊 amma vaarahi thaye thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தம்பிக்கு இன்று computer science exam Question paper மிகவும் எளிதாக வந்தது அன்னை வராஹிக்கு கோடான கோடி நன்றி அம்மா. அதேபோல் அடுத்தடுத்து வரும் பரிட்சை கேள்வித்தாள் மிகவும் எளிதாக வர என் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன். பரிட்சை பேப்பர் திருத்துபவர்களின் கண்களில் தயவும், இரக்கமும் கொண்டு திருத்துவதற்கு அன்னை வராஹி அருள் புரிய வேண்டும். அன்னை வாராஹி தாயே போற்றி! போற்றி!