வாய்ப்பே இல்ல சகோதரி! நல்ல விஷயம்! வித்தியாசமான முயற்சி! தெளிவான உச்சரிப்பு! இப்படியெல்லாம் கூட செய்யலாம் என்ற இந்த பதிவு மிகவும் அருமை! உங்களோட இந்த புதிய மாறுபட்ட முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉😊 நன்றி கடந்த வணக்கத்துடன் சகோதரி👏🙏👍🤗 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
திருப்பதி வெங்கடேச பெருமாளின் மேல் சார்த்தப்பட்ட மலர்களை பக்குவப்படுத்தி விதவிதமான நறுமண ஊதுவத்திகள் தயாரிக்கப்பட்டு லட்டு விற்கப்படும் இடத்தில் விற்கப்படுகின்றன. எனவே நாமும் தயக்கமின்றி சாம்பிராணி செய்யலாம்.
மாசற்ற மாணிக்கமே இனிய இரவு வணக்கம் அருமையான பகிர்வு காய்ந்த பூக்கள் வெட்டிவேர் வெற்றிலை பயன்படுத்தி எளிய முறையில் வீட்டில் இருந்து செய்த சாம்பிராணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அன்பு கலந்த நன்றிகள்
இது போல் நிறைய சாம்ரானி பத்தி செய்து உபயோகித்து வருகிறேன் தீர்ந்தும் விட்டது மறுபடி செய்து சாமி படத்திற்கு ஏற்றி கொண்டு வருகிறேன். இறைவன் எல்லோரையும் காக்க வேண்டும்🙏
TQ sis kandipa edha try pannyven ..mrng dhan cup sambrani la kopalam vangunen adhu veydikudhu epadi senji use panalam romba safe..don't use cup sambrani centre la eruka thool sambrani veydikudhu therichiduchi ...
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அருமையான பதிவு . முடிந்தால் இன்னும் இரண்டு பொருட்கள் ( அத்தர், மற்றும் ஜவ்வாது) சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும் என்பது அடியேனின் விருப்பம். நல்லதே நடக்கும்.
Wow amazing idea sister will deffinitely try my best to mke home made sambrani This reminds of this phrase....one man's trash is someone's treasure.thnk u sis.
Samman giri powder please show the packet Wat is it used for In nattu marundhu shop I enquired they say don’t know about the product Please tell us the correct nsme
இதற்க்கு காதி கடைகளில் தசாங்கம் என்ற பொடி கிடைக்கிறது. அதில் சிறிதளவு தூள் மஞ்சள் சிறிதளவு பவுடர் சாம்பிராணி இவற்றை கலந்து அதில் ஒரு பிளாஸ்டிக் கோன் இருக்கும் அதில் போட்டு அமுக்கி ஒரு இரும்புத்தகட்டில் தட்டினால் கோன் மாதிரி விழும் அதை பற்ற வைத்தால் மணம் கமகம.
இது மிகவும் தவறான தகவல். காய்ந்த பூக்களை powder செய்து, சாம்பிராணி போல உபயோகப்படுத்தினால், வாசனை இல்லாமல், வெறும் புகை மட்டுமே வரும். சாம்பிராணியுடன், வாசனை திரவியங்கள் கலந்து செய்தால், ஓரளவே வாசனையாக இருக்கும். இதை தவிர்த்து, நேரடியாகவே சாம்பிராணியை பயன்படுத்தலாம்.