நம் உணர்வுகள் ஒன்று தான் தெரியலா எப்போது என்று அவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறரார் நம்மை.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏 மாயக்காரர் அவரை பாக்கலாம் என்னால் இருக்க முடியவில்லை என்ன மாயம் செய்தாரோ ஒரு பைசா செலவு செய்ய மாட்டேன் என் மாயம் சொய்தாரோ எனக்கு தெரியலையே
அருமையான பதிவு.... எவ்வளவு இயல்பான இல்லையில்லை எளிமையான பேச்சு..... எந்த ஒளிவுமறைவும் இல்லாத பேச்சு... உள்ளத்தில் உள்ளதை அப்படியே உரைப்பது தான் அகங்காரமற்ற நிலைக்கான முதற்படி என்று நினைக்கிறேன்.... மிக்க நன்றி சாய் செந்தில் சகோ🙏🙏🙏🙏 ஐயாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
கணக்கம்பட்டி ஐயா சுவாமிகள் இந்த மாத இறுதிககுள் என்மனதில் உள்ளவற்றை அவர் அறிவார் தருவார் நிறைவாய். கணக்காம்பட்டி ஐயா சுவாமிகளின் பாதங்களுக்கு அனந்தக்கோடி பாத நமஸ்காரம்.🙏🙏🙏🙏🙏🙏..
பக்தி இன்பினிட்டிக்கு கோடாண கோடி நன்றிகள். சுகமே சூழ்க ஜயாவுக்கு மிக்க நன்றி, உங்களது பூர்வ புண்ணிய கர்மா,உங்களது பாக்கியம். இந்த வீடீயோக்களை பார்த்து எங்களது பாக்கியம். நன்றி நன்றி நன்றி. கோடாண கோடிக்கணக்கான நன்றிகள்.🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏❤️❤️❤️❤️❤️❤️
Kanagampatti iyya pottri he came as butterfly 🦋 in my life curing my health issues trust him he save you every second ad he give peaceful life to all his devotes.
Egavalvin பொருள் aasai ella aanmega valugatti Moottai samygel Ever oru aavigel pala niraintha sithther அவரை ninaithu alaippom அவர் வருவார் Nammodu பயணம் செய்ய முடியும் Avarodu பயணம் saithaven