Gratitude sir ungalala than na kanakampatiyar uh eanaku theriyavanthuchu niraya matrangal arputhangal eanaku nadanthuruku adharku u r the reason sir Thank u Gratitude no words can describe my gratitude towards u sir 🎉
Sir today I and my mother went to kanakkanpatti sidhar temple feel so happy sir I trust from today my life will change in a positive way thank u soo much sir
ஐயா கணக்கம்பட்டி ஐயா உனது சன்னிதானத்துக்கு நான் வர ஆசைப்படுகிறேன் எனது குடும்பத்தையும் நீங்கள் தான் ஐயா அனுமதிக்க வேண்டும் உங்கள் சன்னிதானத்திற்கு வருவதற்கு
கணக்கம்பட்டி ஐயா உங்களை வந்து வணங்க எங்களுக்கு அருள் பரிவாயாக என்னுடைய கர்மவினையை குறைக்கவும் ஐயா எங்கள் அம்மாவுக்கு நெஞ்சுவலி வயிற்று அல்லைவலி பித்தப்பைகல் முதுகுவலி சரியாக வேண்டும் ஐயா என் அப்பாவிற்க்கு ஹார்ட் வீக்கா இருக்கு அவர்களை சரி பன்னிதாருங்கள் ஐயா அப்பாவும் அம்மாவும் சண்டையில்லாமல் சந்தோசமாக வாழவேண்டும் ஐயா உன் பிள்ளையாகிய எனக்கு கால் வலி சரியாகி கருப்பை வீக்கம் சரியாகி நோய்நொடியில்லா ஒரு ஆண் குழந்தை கொடுத்து என்னை யாரெல்லாம் தாழ்த்த நினைத்தார்களோ அவர்கள் முன்னாடி நான் ஒரு படி மேல வாழ்ந்து காட்டனும் ஐயா என் புருஷன் நோய் நொடியில்லாம் இருக்க வேண்டும் அவருக்கு நிரந்தர வேலை கொடுங்க ஐயா என் பொன்னு நோய் நொடியில்லாம் அவளுடைய எதிர்காலத்தில் அவளுக்கு பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும் அவள் வேற எந்த சிந்தனைக்கும் போகாமல் அவளுடைய எதிர்காளம் நன்றாக இருக்க வேண்டும் ஐயா நீங்கள் எங்கள் குடும்பத்திர்க்கு துணையாக இருக்க வேண்டும் எங்கள் கர்மாக்கள குறைய வேண்டும் உலக மக்கள் அனைவரையும் நன்றாக வைத்திருக்க வேண்டும்
ஒரு தெய்வத்தை கும்பிடும்போது உங்களுக்கு கஷ்டம் கஷ்டம் வருது என்றால் அது தெய்வம் கொடுக்கும் கஷ்டம் அல்ல நம்ம செய்ற கர்மவினைகள் மட்டும் காரணம் நம்பிக்கையோடு கணக்கன்பட்டி அய்யாவை
தமிழ் நாட்டில் டாஸ்மாக் நடத்தும் அரசு விரைவாக ஆட்சி நடத்தாமல் போக வேண்டும் என்று சித்தரிடம் வேண்டிக்கொள்கிறேன் மக்களை மதத்தின் மூலம் பிளவை ஏற்படுத்தும் கட்சிகள் இந்த நாட்டில் தடம் தெரியாமல் போகவேண்டும் என்று சித்தரிடம் வேண்டுகிறேன்.
Om sarguru potri potri om sarguru potri om sarguru potri om sarguru potri om sarguru potri om sarguru potri om sarguru potri Om sarguru potri om sarguru potri om sarguru potri
நான் 5மாசமா கனக்கண்பட்டி போகனும் பாக்குறேன் ஆனால் நான் போகனும் நெனச்சா போகமுடியவில்லை சற்குரு ஐயா கோவிலுக்கு போகனும் ரொம்ப ஆசை ஆனால் போகனும் நெனச்சா தடங்கல் வருது எண்ண காரணம் சொல்லுங்க