ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உன்மை தான் 100%சாதிவிதம் உன்மை ஆனால் இந்த இந்திய மக்கள் ரசாயனம் உரங்கள் மூலம் பல நோய் வருகிறது.இனிமேல்நாம் மக்கள் பாதுகாப்பு பாரம்பரிய உணவு பாதுகாப்பு மிகவும் அவசியம்.ஓவ்வொரு மணிதனும் செய்ய வேண்டும் நமது கடமையாகும்.திரு ஐயா விவாசாயின் தந்தை கோடிக்கணக்கான நன்றி நன்றி நன்றிகள்.
உயிர்புள்ள ஆத்மார்த்தமான இந்த பதிவை பார்த்து பரவசம் அடைந்தோம் இந்த பதிவை அனைத்து மக்களும் பார்த்து கேட்டு பாரம்பர்யத்தை நல்ல உணவு உண்பதன் மூலமாக நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டும் இந்த பதிவில் செயல் பட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகின்றேன் நன்றி நன்றி நன்றி
Dr. S.R.Vanakkam. By leaving all your important assignments being an eminent Dr.holding mic to periyavar Nammazhwar reflects your true dedicated services to the sleeping society, without knowing what is going on against us and our mother land nobody realise the future impacts and threats to human life. I appreciate you for rendering such a sincere efforts to create awareness for the society please. With warm regards from:V.Bharathydasan, Consultant, Forest and wildlife dept. Delhi.
வணக்கம், கடந்த சில காலமாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். ரசாயன உரம் போடாமல், பாரம்பரிய இயற்கை முறையில் தயார் செய்த தீட்டப்படாத, கல், குருணை, பதர் நீக்கப்பட்ட முதல் தரமான சீரக சம்பா அரிசி (பச்சை) விற்பனைக்கு உள்ளது. கிலோ ரூ. 170 மதிப்புள்ள அரிசியை கிலோ ரூ. 130 என 5 கிலோவாக விற்பனை செய்கிறோம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். Rupas.. +91 90870 71733