Тёмный

இறுதி யுத்தத்தில் இதுவே நடந்தது - மேஜர் மதன் குமார் 

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 222 тыс.
50% 1

#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: lankasri?ref=hl
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Опубликовано:

 

17 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@flavourmore7226
@flavourmore7226 Год назад
Dear sir, எனக்கு சில கேள்விகள் உள்ளன. சீக்கியர்கள் இந்தியர்கள் . இந்திரா காந்தியை சுட்டதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்க்க வில்லை. விடுதலைப் புலிகள் இதுவரை, பயங்கர வாதப் பட்டியலில் தான் உள்ளார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும், அவர் தலைமையில் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் உரிமையை எடுத்துக் கொடுப்பதற்கு இந்தியா ழுன்வருகிறது என்று கூறுகிறீர்கள். அப்படி ஒரு திட்டம் இந்தியாவிடம் இருந்திருந்தால் பிரபாகரன் இருக்கிறார், வருவார், என்று கூறுவதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை அல்லவா நீங்கி இருக்க வேண்டும். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி இருக்கலாம் ஆனால் நாட்டு சட்டங்கள் மாறவில்லை. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த முதல் நாடு இந்தியா. இந்த நல்ல எண்ணத்தின் முதலாவது நம்பிக்கைப் படியாக விடுதலைப்புலிகளின் மீதுள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும். தடையை நீக்காமல் எந்த நல்லதும் ஈழமக்களுக்கு இந்தியாவால் செய்ய முடியாது.இந்தியா ஈழமக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார் என்று கூறும்போது வேதனையாக உள்ளது. ஏனெனில் ஈழமண்ணில் பரந்த நிலத்தோடு சொந்த வீடு இல்லாத மக்களே இல்லை. யுத்த காலத்தில் கூட தலைவரின் ஆட்சியில் மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மக்கள் இப்போது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மற்றய நாடுகளிடம் கையேந்தி நிற்கிறார்கள் எனும் போது வேதனையாக உள்ளது.
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
Nice comment meaningfully explained 👌👍👏
@regularjane3989
@regularjane3989 Год назад
Shiks are Indians and Tamils are not!
@karthickrajendran5419
@karthickrajendran5419 8 месяцев назад
இந்திராவை கொன்றது காலிஸ்தானியர்கள். காலிஸ்தானியர்கள் இந்தியாவில் தீவிரவாத பட்டியலில் தான் உள்ளனர்
@mathanmanimathan4311
@mathanmanimathan4311 2 месяца назад
வணக்கம் தோழர் ❤
@sakthigold6734
@sakthigold6734 21 день назад
Sri Lanka eppedi eruka karanam appo erutha Indian government
@swissthamilfox
@swissthamilfox Год назад
மேஜர் மதனின் கருத்து சிறிது வித்தியாசமாகவே உள்ளது...! ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயம்..! தலைவர் எம் உயிர்...!
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 Год назад
பிரபாகர்ரின் உடல்குண்டுவீச்சில் சிறதுண்டுமக்களின் உடல்கழுடன்மண்ணுக்கு உரமாகிஇருக்கலாம் அவரொருமாவீரன்தப்பிச்செல்லும் சுயநலவாதிஇல்லைஅவரின்உடல்அந்தயுத்தகளத்தில்விதைக்கப்பட்டதுதமிழ்ஈழம்நிச்சயமாகமலர்தே தீரும்மதன்குமாரின்உரையாடலும்சிறப்பாகத்தான் இருக்கின்றது.
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 Год назад
IPKF( Innocent people killing forces)
@skumaran1275
@skumaran1275 Год назад
ஈழத்தமிழர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும் அப்படி ஏதாவது இருந்தால் தனிநாடு என்ற கோரிக்கைக்கு குறைவாக பேச்சுவார்த்தையே செய்யவேண்டாம் ஏனெனில் ஈழத்தமிழர்கள் இழப்பதற்கு இனி எதுவுமில்லை ஆனால் இந்தியாவிற்கு சிங்களத்தில் சீனா தென் இந்தியாவில் உள்ள அணு உலைகளை நோட்டம் விடுவது இந்தியாவிற்கு விடப்பட்ட இழப்புதான்
@thasantitus742
@thasantitus742 Год назад
1plqqqqq⅕
@selvamm8458
@selvamm8458 Год назад
👌👍⚘
@Shan-tz7ct
@Shan-tz7ct Год назад
If you are living in Tamil areas in Ceylon you won’t talk. It’s easy to talk like this when you live outside Sri Lanka
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
அதற்குத்தான் போலி தலைவரை செட்டப் செய்கிறார்கள். செட்டப் தலைவர் திரையில் தோன்றி தனி நாட்டு போராட்டம் கூடாதென்பார். 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் , இந்திய அரசு சொல்வதை ஈழத்தமிழர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பார்.
@ScientistMM
@ScientistMM Год назад
​@@Shan-tz7ct நான் ஈழத்தில் தான் இருக்கின்றேன், எங்களுக்கு ஒரே தீர்வு தனி தமிழ் ஈழம் தான்.
@rescueship1450
@rescueship1450 Год назад
இரானுவ தளபதியாக இருந்தும் புலி தலைவர் மீது நல்ல மதிப்பு வைத்தற்க்கு மிக்க நண்றி
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 Год назад
இந்திய அமைதிபடை தளபதி கேணல் ஹரிசிங் அவர்களே தலைவரை உயர்வாக பேசியுள்ளார்.தனது புத்தகத்திலேயே தலைவரை உயர்வாக எழுதியிருக்கிறார். பாப்பான்கள் இப்போது ஆதரிக்கிறார்கள் என்றால் உண்மையான ஆபத்தே இனிமேல் தான்....
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
Yes I agree 👍
@greenfocus7552
@greenfocus7552 Год назад
பல முன்னாள் IPKF அதிகாரிகள் நடுநிலைப் கண்ணோட்டத்துடன் துல்லியமாக பேசி இருக்கிறார்கள். அரசியலார்களும், சிவிலியன் அதிகாரிகள் தான் தாறுமாறாக பேசி இருக்கிறார்கள்.
@kathirserumadar7609
@kathirserumadar7609 Год назад
தியாக தீபங்களுக்கு வீர வணக்கம் 🙏. வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍
@SivaKumar-gi1xo
@SivaKumar-gi1xo Год назад
நன்றிகள் மேஜர் சார்..... அருமை...அருமை.... எம் இன மக்களுக்கு நல்லது நடந்தால் மிக மிக மகிழ்ச்சி அடைவேன்.....
@krishnapillai2727
@krishnapillai2727 Год назад
🙏🙏🙏🙏🙏
@buvaneshwari.rbuvaneshwari7979
மதன் குமார் சார் உங்கள் உரையில் பிரபாகரன் அவர்களின் தியாகத்தை போற்றுகிறீர்கள் . அதே வேளையில் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிஜேபி அரசு நினைக்கிறது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அப்படி என் தமிழினத்துக்கு நல்லது நடந்தால் தமிழன் என்ற முறையில் மோடி ஜி அவர்களுக்கு நன்றியோடு இருப்போம். மதன் ஜி அவர்களின் தெளிவான பேச்சு நம்பிக்கை அளிக்கிறது.
@kumaresanambika9347
@kumaresanambika9347 3 месяца назад
ஈழத்தை மோடிஜு பெற்றுதந்தால் தமிழகமே மோடிஜீ பக்கம் முழுமையாக நிற்கும் இதில் எந்த மாற்றமுமில்லை
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 месяца назад
நன்றி தம்பி தமிழர்களுகடு தனிநாடுதாதீர்வு🙏❤️
@vkanagavkanagavel
@vkanagavkanagavel Год назад
சத்தியத்தின் மகன் எங்கள் காவல் தெய்வம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டு வருவார் தமிழ் ஈழம் அமையும் என்ற நம்பிக்கையில்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
மேதகு என்றாலே இயங்குபவர் செயற்படுவர் என்று பொருள். அவர் ஒருபோதும் ஒடி ஒளிந்து 14 ஆண்டு காலம் வாழ்ந்திருக்க மாட்டார். சதிகாரர்கள் இவ்வளவு காலம் இல்லாது திடீரென்று இப்போது பிரபாகரன் வருகிறார் பராக் பராக் என்று சொல்வதன் மர்மம் என்ன ? பிரபாகரனை புலிகளைத்தான் இவர்களுக்கு பிடிக்காதே ? பயங்கரவாதி , கொலைகாரன் , எமது முன்னாள் பிரதமரை கொன்றவன் என வசை பாடியவர்கள் அல்லவா இவர்கள் ? இப்போது என்ன கரிசனை இவர்களுக்கு ?
@ramaninathan5863
@ramaninathan5863 Год назад
ஈழத்தலைவருக்கு இறப்பே கிடையாது அவர் இன்னும் பலநூற்றாண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் அவர்ஈழமக்கள் கண்முன்னேவந்தால் அதைவிட சொர்க்கம் மகிழ்ச்சி வேறில்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நம் தமிழினத்திற்காக போராடியவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்
@vithygunam3920
@vithygunam3920 Год назад
மதன் குமார் யதார்த்தமான தகவல் கூறினார் நன்றி
@balasubramanianthangavelu3151
நன்றி mrமதன் குமார் அவர்களே இந்த பதிவு நேர்மையாக உள்ளது மீண்டும் ஒரு நன்றி
@raamkanaga8941
@raamkanaga8941 Год назад
மிக்க நன்றி அருமையான பதிவு
@kumarraj6863
@kumarraj6863 2 месяца назад
திரு மதன் குமார் அண்ணா அவர்கள் வணங்கின்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்களின் பேச்சுகளை வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட மா வீரர் நீங்கள் அண்ணா
@kumarguru7092
@kumarguru7092 Год назад
தந்திரோபாய பின் வாங்கள் என்று பல இடங்களிள் நாம் அறிந்துள்ளோம் இதன் மறுபெயர் கோழைத்தனம் இல்லை போர் யுக்திகளிள் ஒன்று ஈழப்போர் காலகட்டத்தில் பலமுறை இந்த வார்த்தைகளை பாவிப்பர் இரு சாரரும்
@ajay-xx9jb
@ajay-xx9jb Год назад
Atleast you understood this. Thanks
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Год назад
ஆம், தலைவர் வாழ்கிறார். ஒவ்வொரு தமிழர் மனதிலும் வாழ்கிறார். *முருகவேல் பாண்டியர்* *இராவணேஸ்வரர்* *ராஜராஜ சோழர்* *மேதகு வேலுப்பிள்ளை* பிரபாகரன் 🙏 மேலுள்ள அனைவரும் *தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க அடையாளம் தந்த கடவுளர்கள்.* 🙏🙏🙏
@govindraj8954
@govindraj8954 Год назад
-பொறியியலாளர் #அர்ப்பணமான போராளியர்கள் .. தமிழ்செல்வன், -பழனிபாவா/அகமது அலி அவர்கள். ...! -முத்துஇராம லிங்க தேவனார், -வாட்டர்குடி இரணியன், -சாதியத் தலைகளாக்கி.. சிக்கவைத்து.. கொண்ணுட்ட.. அத்தனை.. தமிழ் சாதியினரும் ரவூடீஸ் என சித்தரித்து தீவிரவாதிங்க என பிரிவினை செய்து, ..பொய்பொய்.. பொய்களைச்.. சொல்லி திட்டமிட்டு க்கூடிக் கொண்ணுட்டாங்க சாமி -அதும் 1947to...இந்தக்.. கொலைகளை.. பலபல லட்ச.... தலைதலைகளும் ..இளைய... தமிழ்மக்கள்... மாணவ மாணவியர்கள், நீதிகேட்ட ... போராளி... வயோதிபர்களுமே, கொல்லப்பட்டுள்ளார்கள்... எல்லோருமே.. #வந்தேறி த் தெலுங்கு இன.. #அதிகாரிகளால.... #வலிந்தே_சாவடிக்கப்பட்தால... #நடுகல் நடுகல் நடுகல் கடவுளரே. ....😳 😳 😳 இறைவரே....😳 😳 😳
@reenakanniah8020
@reenakanniah8020 Год назад
100 💯 correct the best speech , thinking forward
@islandlife9668
@islandlife9668 Год назад
எங்கள் மேஜர் சாரை அழைத்தமைக்கு நன்றி Lanka Sri
@muralisagariya2115
@muralisagariya2115 Год назад
மேஜர் அய்யா வணக்கம் உங்கள் கருத்துக்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் அய்யா 👍
@arumugammarumugamm713
@arumugammarumugamm713 Год назад
இது இலங்கை மக்களுக்கான குரல்தான் தமிழர்களுக்கானது இல்லை இதுதான் உன்மை
@sivaraj3824
@sivaraj3824 Год назад
தன்னை நம்பி வந்தவர்களை சரணடைய வைத்துவிட்டு, தான் மட்டும் தப்பி ஓடக்கூடியவர் தலைவர் என்று சொல்பவர், தலைவரின் குணம் பற்றி எதுவுமே தெரியாதவர் என்று அர்த்தம் .
@tastid7962
@tastid7962 Год назад
Excellent, exceptable, and. very reasonable golden sharp points. Congratulations.
@nadan4313
@nadan4313 Год назад
வணக்கம் கேள்விகளுக்கு நடுநிலை பதில்கள் நன்றி
@manjulaselvan3052
@manjulaselvan3052 Год назад
குறிப்பு: மேஜர் மதன் குமார் அவர்கள் ராணுவ வீரர் அல்ல அவர் முன்னால் ராணுவ அதிகாரி என்று போட்டிருக்க வேண்டும்.
@user-gh3xg2sw8s
@user-gh3xg2sw8s Год назад
ஐயா மதன் குமார் மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன் ஒரு போதும் ஓடி ஒளிபவர் இல்லை எங்கள் அண்ணன்... எங்கள் அண்ணன் புறனாற்று வீரன்...
@regularjane3989
@regularjane3989 Год назад
He could be forced and took away.
@muthukrishnansathasivam9137
Major Madhan kumar is a retired Major,army man,now turned to be a political satire. His views are highly valuable and unbiased. His knowlege and skills should be given due weightage by our central govt in handling affairs of Srilanka. A salute to our beloved Major Madan kumar.
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
Yes true
@sidhranjananagileswaran3628
மேஜர் அவர்களின் கருத்து முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியவை
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 Год назад
ரோ என்ன கதையை பரப்ப விரும்புதோ அதை மதன் குமார் செய்கிறார்
@sidhranjananagileswaran3628
@@jeyaselvinchelliah3581 அவர் இந்திய ராணுவம் தானே ஆனால் அவர் கூறும் இராணுவ விதிகள் சரியானது
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 Год назад
@VisagVlogs அடங்கோத்தா சிங்களனும் தமிழர்களும் பேசி தீர்க்கணும்ன்னு சொன்னா உனக்கு எதுக்குடா அரிப்பு வருது
@balaasiapacificholidays4549
Thanks Major Madhan.Very good Geo- Politics.
@suthakaranselvam4839
@suthakaranselvam4839 Год назад
Verry nice speak
@bethanygreen861
@bethanygreen861 Год назад
Well said major I hope 🤞 good things will happen for Tamil people in EELAM
@vganesan7172
@vganesan7172 Год назад
Major brother, don't believe that Indian government would support Eelam Tamils. There is no difference between BJP government and Congress government.
@vickymaddyable
@vickymaddyable Год назад
Well said. But he is the supporter of BJP
@bestfriend8011
@bestfriend8011 Год назад
2009 இலங்கை போரில் இந்தியா மாபெரும் குற்றம் செய்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.நன்றி.
@pathmalosinijeya8431
@pathmalosinijeya8431 Год назад
2009 போரில் இந்தியா கை கொடுத்திருந்தால் போர்வீரர் உட்பட அப்பாவி மக்கள் அளித்திருக்கமாட்டார்கள் தமிழனுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது உண்மையை ஏற்றுகொண்டு எமது தலைவர் வருகைகைக்கு பச்சை கொடிகாட்டி எமது சந்தேகத்துக்கு உண்மையான விளக்கம் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@georgehorton3293
@georgehorton3293 Год назад
போரை நடத்தி மக்களை கொன்றதே அவர்கள்தான் நண்பரே..
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Год назад
@@georgehorton3293 யாரை சொல்ர நீ
@georgehorton3293
@georgehorton3293 Год назад
@@niranjanniranjan9242 ohh!!! அப்போ உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.🤔 நீங்கள் எதைப் பற்றி பேசினாலும் அது பற்றிய வரலாற்றை முதலில் பார்த்து விட்டு வர வேண்டும் நண்பரே.. யாரை யார் கொன்றார்கள்? யாருக்கு யார் எதிரி என்றே தெரியாமல் சோஷியல் மீடியாக்களில் கோமாளிகள் பேச்சைக் கேட்டு.விட்டு கருத்து சொல்லாதீர்கள். நாம் ஈழத் தமிழர்கள் முட்டாள்கள் இல்லை. எங்களுக்குத் தெரியும் யார் கொலைகாரகள் என்பது...
@nironjanu8756
@nironjanu8756 Год назад
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
@vikneswararajaparanjothy5810
Thanks!
@kalyani2370
@kalyani2370 Год назад
I agree and like your speech
@saraswathivenu3382
@saraswathivenu3382 2 месяца назад
Srinithii. N ) இனிய பிறந்த நாள். வாழ்த்துக்கள். ஷாந்தி. எஎள்ளாவளமும்பெற்று. நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ.. வாழ்த்தும். ஆயா.
@muraleebala7689
@muraleebala7689 Год назад
thanks
@jehanathanmadhuranthahan7969
நிலத்தை வளப்படுத்த சணற்பயிர் விதைத்து வளர்ந்து வரும் போது அவற்றை உழுது அழித்து அந் நிலத்தை வளப்படுத்திக் கொள்வது போல் இந்தியா எமது மக்களைப் பகடைக்காயாக்கி எமது மண்ணிலே நாடகத்தை நடாத்தி இலங்கையைத் தனது கைக்குள் வைத்துக் கொள்ளும் படலம் நீங்கள் அறியாத ஒன்றல்ல. அவர்களது விளையாட்டுக்கள் இனியொரு போதும் எமது மண்ணில் நடக்க வாய்ப்பில்லை என்பதனைத் தெரிவித்துக் கொண்டு தலைவர் இருக்கிறார் என்றொரு மாயையை உருவாக்கி அதனை மிகவும் நம்பிக்கை மிகுந்த இன உணர்வாளர்களான திரு.பழ.நெடுமாறன் ஐயா மற்றும் கவிஞர். காசி ஆனந்தன் ஐயா போன்றோரை வைத்து பகடை விளையாட்டை ஆரம்பிக்கும் தரப்பினர் தலைவரால் என்றோ நிராகரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் மூலமான தீர்வினை ஏற்குமாறு தலைவர் சொல்லி விட்டார் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியா உண்மையில் எமது தீர்வு விடயத்தில் இதயசுத்தியுடன் செயற்பட இன்றேனும் எண்ணினால் முதலில் தாங்கள் செய்த பாரிய தவறான வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் 13ன் கீழ் தீர்வு எனும் மந்திரத்தை முதலில் கை விட வேண்டும் என்பதுடன் தமிழரின் பிரச்சனை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் அவர்களது அபிலாசைகள் குறித்தும் தமிழ் தரப்பினரை அணுகி ஆராய வேண்டும்.
@krajuraju3503
@krajuraju3503 Год назад
நன்றி நன்றி
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 Год назад
மேஜர் மதன்குமார் ,இந்திய அரசின் தேவைக்கு ஏற்ப கதைக்கின்றீர்கள் அதனாலேயே நடைபெற்றிருக்கக் கூடிய ஒருநிகழ்வை உண்மையில் நடைபெற்றதாக பழநெடுமாறன் ஐயா அவர்களுடன் உங்கள் விவாதத்தையும் செய்கின்றீர்கள் இந்தியாவின் தேவைக்கு எமது இனம் இன்று இலங்கையில் இழந்தது மிகமிக அதிகம் ,அவ்வாறு இழந்ததை இன்றும் புரியாமல் மேலும் தமது நலனுக்கு மீண்டும் பயன்படுத்த முயலுதல்தான் ஆபத்தானது ,தனது நலனுடன் ஆதரவு நாட்டிற்கும் ஏற்ப காய்நகர்தவே தலைவர் மீள்வருகை நாடகம் இதனை பெரும்பாலான தமிழர் புரிந்துள்ளனர் விரைவில் உங்களுக்கு ஏமாற்றம்தான் ,எமக்கு சர்வதேசவிசாரனை ஒன்றே போதும் தீர்வுகள் தாகவே வந்துவிடும் , உங்களோடு ஒத்தோடும் புல்லுருவுகள் தற்காலிகமாக வெல்லக்கூடும் இறுதியில் தீர்ப்பு சரியாகமாற்றப்படும்
@sithiravelkumaravel8992
@sithiravelkumaravel8992 Год назад
அருமையான கருத்து மதன் குமார் அவர்களே மிக்க நன்றி
@nagalingamvijayarajah8305
@nagalingamvijayarajah8305 Год назад
Really appreciated
@muthukumaranthevar
@muthukumaranthevar Год назад
Arumai sir
@vanivani4680
@vanivani4680 Год назад
நன்றாகவே சொன்னீர்கள் ஐயா.எங்கள் தமிழ் கட்சிகள்போல் பெயரை மாற்றி மாற்றி அரசியல் செய்துகொண்டும். 90வயது கடந்தும் தமக்கும் தம் குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தது போதும். யாராவது முன்வந்து தமிழர்கழுக்கான தீரவை பெற்றுக் கொடுங்கள்.நடந்தவற்றைப் பேசிப்பேசியே காலங்கடந்துவிட்டது.
@revannanagaraj3509
@revannanagaraj3509 Год назад
அருமையான பதிவு நண்பரே
@sivaneeyan
@sivaneeyan Год назад
மிகவும் சரியான கருத்து மேஜர்.
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Год назад
மதன் குமார் கூறியது உண்மை !!!
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 Год назад
ஒரு நடுநிலையான ஊடருப்பு சமராக மேஜர் அவர்களின் கருத்தை பார்க்கமுடியாத.நன்றி
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 Год назад
பார்க்க முடிந்தது.நன்றி
@jehanathanmadhuranthahan7969
அது தான் உண்மை. முழக்க முழுக்க ஈழத் தமிழர்கள் இந்தியாவின் துரோகங்களை மறந்தாக வேண்டும் எனும் தொனி அவரது கருத்யில் புலப்படுகிறது. நாங்கள் ஒன்றும் சீக்கியருமல்ல வங்காள தேசத்தவனுமல்ல.
@rajanayagamrajrajanayagamr8919
Best speech your correct
@shanthevel8361
@shanthevel8361 Год назад
Sooper Nermugam Nanri
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Год назад
சிறப்பு அய்யா 👍
@stephena2308
@stephena2308 Год назад
Madhan sir jaihind
@dheenadinesh8013
@dheenadinesh8013 Год назад
இலக்கை அடவைதுதான் முழமயைான ிவற்ி.
@tansimedia5438
@tansimedia5438 Год назад
Mathan thanks for explaining military tactics to ordinary civilians
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சொன்னது போல் முட்டாள்தனமான வீரம் தேவையற்றது
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Год назад
இதை சுபாஷ்சந்திரபோஸை ஆயுதம் ஏந்தினதை முட்டாள் சொல்லுவியா அது தேசபறாறு இவர்கள் பயங்கரவாதியா
@mmarimuthuvelloremarimuthu2657
உங்களின் கருத்துக்களை உற்றுநோக்க வேண்டும் இந்தியாதான்உதவி செய்யவேண்டும் தமிழ்ஈழம் மோடியால்தான் அமையவேண்டும் இதுதான் நியதி
@Shan-tz7ct
@Shan-tz7ct Год назад
If Mr Modi takes solid action to permanently protect the Tamil people, we will be truly grateful to him.
@sivrav5541
@sivrav5541 Год назад
Cab not trusted
@hariharagugan
@hariharagugan Год назад
Nothing is processed so far..how u believe blindly
@tropicalblooms4575
@tropicalblooms4575 Год назад
இதற்குமுன் நீங்கள் பேசிய கருத்துக்கள், முன்னாள் ராணுவ வீராக, ஒரு போர் தலைவன் எப்படி சிந்திப்பார் என்பதை புரிந்து கொள்ள வில்லையே என்று வருந்தினேன் !! ஆனால், இன்று நீங்கள் பேசிய கருத்துக்களை பார்க்கும் போது, பிரபாகரனை போலவே ஒரு நகலை தயார் பண்ணிவிட்டார்களோ என்று சிந்திக்க தோன்றுகிறது !!!! எது எப்படி இருந்தாலும், தலைவன் பிரபாகரன் எடுத்த ஒரே குறிக்கோள், தன் மண்ணை மீட்டியே ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால், அவர் பதுங்கி இருக்கிறார் என்று எள்ளளவும் சந்தேகமே இல்லை !!!!
@nijeensm
@nijeensm Год назад
அண்ணா தெளிவான கருத்து 👍
@vikneshvarankayalventhan6771
உண்மைதான் அண்ணா தலைவர் தமிழ் இனத்துக்கு அவசியம் அவர் உயிர் தமிழ் ஈழம் அமைய அதை கட்டமைக்க அவர் உயிரோட இருக்க வேண்டிய அவசியம் உணர்ந்து கொண்டிருப்பார் அவரை நம்பி பல உயிர்கள் வீர சாவை தழுவி கொண்டனர் அதுக்காகவும் அவர் உயிர் அவசியம் மற்றும் எப்போது இருக்கிற தமிழ் தலைவர்கள் அவர்களுக்காகவும் அவர்களின் உறவுகளுக்காகவும் காசுக்காகவும் மாத்திரமே மக்களுக்கானவர்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் பாதை மாறி பயணம் மாறி போகும் அரசியல் தான் எப்போது ஈழத்தில் இதை தமிழ் இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்
@adhangararch8276
@adhangararch8276 Год назад
Mr மதன் எதிர்ப்பவர்கள் இது தக்கதருணம் இல்லை என்பதற்காக மறுக்கலாம் என்ற பார்வையும் இருக்கலாம்தானே,,,,,
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 Год назад
இது போன்ற ப்ரட்ச்சனைகள் உலகின் பல இடங்களிலும் இருக்கிறது ஆனால் பொதுவான ஒரு சக்தி இல்லாதது பெரும் வெட்கக்கேடான விஷயம் படித்த மக்கள் யோசிக்க வேண்டும்
@prabakarkar8405
@prabakarkar8405 Год назад
Thalaivar returns !
@ajay-xx9jb
@ajay-xx9jb Год назад
Rajini padathuku tittle vaikalaame. Thalaivar returns.
@selvadurai6058
@selvadurai6058 Год назад
Good 👍
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VALLGA BARATHAM🤗🤗🤗🤗
@candlesticktrading5
@candlesticktrading5 Год назад
👍
@suganj6635
@suganj6635 Год назад
Mathan Anna good Analysis 👍
@aruthalamalank1638
@aruthalamalank1638 Год назад
ஐயா சிறப்பு
@manoganapathy7078
@manoganapathy7078 Год назад
உலக வரைபடத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்த நாடுகள் பல இருக்கின்றன உதாரணத்திற்கு சூடான் தைமூர் செக்கோஸ்லேவியா செக் நாட்டில் தீர்மானம் இயற்றி ஸ்லேவியா இன மக்கள் தனி நாடாக பிரிந்து விட்டனர் கிழக்கு சூடான், மேற்கு சூடான் என்று பிரிந்து விட்டன தைமுரும் இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டன இந்தியாவில் வலிமையான அரசாங்கம் என்பது ஒன்றும் இல்லை மாநிலங்களிடமிருந்த எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு படித்து விட்டன கல்வியில் இருந்து வேலை வாய்ப்புகள் இருந்து எல்லோரும் வடநாட்டில் இருப்பவர்கள் தன் சொந்த மொழியையே மறந்து விட்டனர் அழித்துவிட்டனர் இந்தி மொழி பேசிக்கொண்டு திரிகின்றனர் ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் மத்திய அரசிடம் வேலை செய்ய வேண்டியது தானே இங்கு ஏன் பானிபூரி விற்க தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் எல்லா வேலையும் செய்ய ஏன் வரவேண்டும் இந்தி மொழி என்பதே ஒரு ஏமாற்று வேலை தொடர்பு முறையாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஏன் பிழைப்பு நடத்த வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்கள் ஒன்றும் தெரியாத மக்கள் இருக்கும் வரை இந்தியா என்று சொல்லிக்க ஏமாற்றிக் கொண்டு தெரிவார்கள் இந்த போலி தேசியவாதிகள் இவர்கள் பேசும் தேசியமே வேறு யாருக்கும் புரியாது இவர்களுக்கு மட்டும் தான் புரியும் மக்களுக்கும் புரியாது இதைப் பற்றி பேசினால் உடனே பிரிவினைவாதி இவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மேஜருக்கும் தெரியும் அவரும் சில உண்மைகளை கூற வேண்டும் இதுபோல குஜராத்திகளை கொலை செய்திருந்தால் இந்நேரம் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருப்பானா எடுத்து இருப்பான் உடனடியாக இல்லையென்றால் இவன் குஜராத்தில் மாநிலத்திலேயே காலடி எடுத்து வைத்திருக்க முடியாது பஞ்சாபில் உள்ள விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமராக பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்ற போது ஏன் அரை மணி 30Minites நேரம் காக்க வைத்தார்கள் பஞ்சாபில் உள்ள சீக்கிய விவசாயிகள் நரேந்திர மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அவர்கள் என்ன எல்லோரும் தீவிரவாதிகளா போராட்டம் நடத்தினால் என்ன என்று கேட்க கூட நாதியற்ற நாடு ஒரு நாடு உலகத்தில் இருக்கிறது என்றால் அது இந்தியா மட்டும் தான் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து விடுவார்கள் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவார்கள் தேச துரோகி என்று முத்திரை குத்துவார்கள் போங்கடா நீங்களும் உங்க தேசியமும்
@greenworldkanniyakumarifarmer
சல்யூட் சார். உங்களை சில கருத்துக்கள் உங்களுடைய கருத்தில் இருந்தும் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்பது ஓரளவுக்கு புரிகிறது நண்டி
@kisvanth8655
@kisvanth8655 Год назад
நன்றி தான் சொல்ல வேண்டும்.. இது இலங்கை மொழி இல்லை தானே
@nagarajahilayathamby8252
@nagarajahilayathamby8252 Год назад
In an Interview Major Mathankumar Saïd that IPKF did not kill any Tamil people in Srilanka, They did not rape any Tamil people and IPKF was very discipline in Srilanka. He is the best jocker. Don't belive him.
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 Год назад
தனி ஈழம் என்பது முடிவாக அமையாது முழு அதிகாரப் பகிர்வு அமைந்தால் இந்திய இறையான்மை பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாமல்.......
@CaesarT973
@CaesarT973 Год назад
Vanakam 🦚🪷🌳 Thank you for both 🙏🏿 valuable information
@vadivambigaisundaramoorthy4705
What you say is correct
@arumugamanpalaki3401
@arumugamanpalaki3401 Год назад
இரண்டாவது தடவை கூறிய து.மேதகு அவர்கள் மறைந்து இருப்பதாக வே குறிக்கோளுக்காக .என்றுநம்பியுள்ளேன். மிக்கநன்றி . வணக்கம். வாழ்த்து!
@josaphfernando5030
@josaphfernando5030 Год назад
சுபாஷ் சந்திரபோஸ் இன்றும் உயிரோடு இருக்கிறார் இதே போன்று தலைவர் பிரபாகரனும் உயிரோடு இருப்பர் ஈழ தமிழ் மக்களின் மனதில் இதுவே உண்மை
@kannanga4526
@kannanga4526 Год назад
நல்ல பார்வை. ஜெய் ஹிந்த்!
@shanthakumaselliah3362
@shanthakumaselliah3362 Год назад
சரியான பேச்சி
@mmc8970
@mmc8970 Год назад
Anna sariya sonnirgal mikka nandri anna❤❤❤❤
@sparkyt5942
@sparkyt5942 Год назад
Thalaivan varuvan ❤️
@user-pt8ln2fz2w
@user-pt8ln2fz2w 3 месяца назад
நாடும் இல்லை... பிரபாகரனும் இல்லை செத்ததுதான் மிச்சம்
@ruthranaagamvarmakkalai2107
Why India is always interested in tamil Eelam people after the genocide of tamils in 2009. We will never forget. We are tamils. Indian peace keeping forces killed so many innocent tamil civilians. Your asking us to forget. Eelam is already written with maaveerar souls. Never forget that.
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Год назад
Major sir 🙏 super 😘
@ammankovil7330
@ammankovil7330 Год назад
இந்த ஓர் நேர் காணல் இல் வழங்கிய வசனங்கள் சிறிது ஏற்க கூடிய ஒன்றாக உள்ளது... மதன் குமார் அவர்கள் எப்போதும் சிறந்த நிதர்சனமான உண்மைகளை யார் பக்கம் சாராபாய். இல்லாமல் உண்மை தெளிவு வெளிவந்த நூணுக்கங்களை அனுபவ ரீதியாக சமர்ப் பிப்பார்கள். அது அவர் முறை.மாற்று கருத்து இல்லை.,.... இதில் கடந்த கால நிகழ்வுகள் பார்க்கும் போது என்ற ஒரு பார்வை இங்கே இப்போ இந்த தருணத்தில் அவர் கூறியவை அமிர்தம்.... மோடி அவர்கள் அன்றும் குஜராத் முக்கிய. மந்திரி ஆகா இருந்த போது இலங்கையில் இந்து தமிழர்கள் நிலை மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். அதன் பின்னர் இந்திய பிரதமர் மந்திரி ஆனா பின்னர் எந்த ஒர் இந்தியா தலைவரும் செல்வதா ஓர் தலைவராக யாழ்ப்பாணம் சென்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அடுத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை ஒரு பெரிய விடயமாக பா.ஜ.க. பார்க்க இல்லை. இதன் சார்ந்த கொலை குற்றவாளிகள் 7 பேரது மரணத்தை நிறுத்தி விடுதலை செய்தது. அதன் பின்னர் பல பாஜக தலைவர்கள் இலங்கை விஜயங்கள் . இவற்றை பார்க்கும் போது பழைய நிலைக்கு இப்போ உலகம் இல்லை என்பது வெளிப்பாடு.,. அதே மேதகு பிரபாகரன் அவர்கள் இறந்த இறைவன்.நின்ற போராட்டத்தில் தரமான தளபதி எனி வந்த தல.. வாழ்த்துக்கள் மதன் ஐயா உங்கள் அனுபவ வார்த்தைகளுக்கு.... உங்கள் குலம் தழைக்க... வாழையடி வாழை போல....
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Год назад
S super
@JosapJosap-pv2pz
@JosapJosap-pv2pz 11 месяцев назад
தலைவர் மியான்மருக்கு தப்பி ஓடி இருந்தால் அந்த நாட்டுக்காரன் இன் நேரம் விட்டு இருப்பானா சும்மா கதை விடுகிறார்
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 Год назад
அருமை
@Viji574
@Viji574 Год назад
Vannakammajormatjhankumarsirgoodmorningmagiri
@Sumitha27
@Sumitha27 Год назад
Pls increase the sound
@chenchefsriskantharajah9982
என் இடம் தமிழீழம் பற்றி கதைக்கவும்
@westernwatch375
@westernwatch375 Год назад
Ayya romba nanri. Tamil makkalay wittu odi olindaar enru teliwaha namakku wilakki sonneenga
@darvinprabhu5808
@darvinprabhu5808 Год назад
நக்கீரனின் அவர்களின் கருத்து எங்கே? அவர் பதிவிட்ட முதல் புகைப்படம் ஞாபகம் இருக்கிறதா?
@ThangaveluJayabharath-ub4hs
Anna. Majar. Mathan. Super
@JosapJosap-pv2pz
@JosapJosap-pv2pz 11 месяцев назад
பிரபாகரனின் வரப்போவதில்லை நேரில் தோன்ற போவதுமில்லை
@senthamilselvanrajamanicka8058
Srilunka public both Singala & Tamil hate Indian intervention at srilunka. Srilunka public hate Chinese also . Singala thesam & Tamil Elam two nations at srilunka. South India -North India -Kashmir-Arunachal-North East - in India. The Indian army very big to be divided two or more is conducive to Geopolitics of western countries.
@sivagnanamsrignaneswaran2039
வாழ்துக்கள் தங்களின் கருத்திற்கு தலை வணங்கும் அன்பன்
@manidonedone693
@manidonedone693 Год назад
😭😭😭😭
@vickymaddyable
@vickymaddyable Год назад
Prabakaran is no more. Pls dont try to confuse people... This is pakka political drama...
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 3 месяца назад
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
@user-oy7mu4ey6v
@user-oy7mu4ey6v Год назад
நீங்கள் முதல் மூடிற்று இருங்கோ இதில் வாயால் வடை சுடுவபர்கள் எம்முடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் அன்று போர் முனையில் நிற்பவர்கள் இல்லை.மற்றும் வீரத்துக்கு மறு பெயர் பிரபாகரன் எமது தலைவர் 200ற்றுக்கு மேற்பட்ட கரும்புலி வீரர்களுடன் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நந்திக்கடல் நீர் ஏரியை கடந்து சென்றார் அங்கு இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் அனியினருக்கும் கடுமையான போர் மூண்டது கரியபுலி மறவர்கள் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் காப்பரனாக நின்றனர் 18.05.2009 அதிகாலை விடிந்தது அதன் பிறகு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது இது தான் உண்மை????
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн