#ilayarajasongs #tamilsongs #trending #ilayarajahits #ilayarajamusic #singerjayachandran . . இளையராஜா ஒரே படத்தில் 3 பாடல்களை பாட பாடகர் ஜெயச்சந்திரனை அழைத்தார்! #ilayaraja | #shorts . .
மூன்று பாடல்களுமே சிறந்தவைதான். ஜெயசந்திரன் அவர்கள் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் அற்புதமானவை. நிறையபேர் அண்ணன் ஜெயசந்திரன் குரலை ஐயா ஜேசுதாஸ் குரல்லுன்னு நினைக்கிறார்கள்.
ஜெயசந்திரன் அவர்கள் இனிமையான குரலில்.... தமிழில் பாடிய பாடல்கள் அதிகம்.... நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக தான்.இவரின் குரல் கேப்டனுக்கு பொருத்தமாக இருக்கும்.குறிப்பாக மயங்கினேன்... சொல்ல தயங்கினேன் பாடல்.
அது மட்டுமல்ல இந்த படத்திற்கு போட்ட பாடல்கள் அல்ல இவை. வெவ்வேறு படங்களில் ரிஜக்ட் செய்யப்பட்ட டியூன்களை இயக்குனர் சுந்தர்ராஜனிடம் இளையராஜா கொடுத்து இதற்கு ஒரு கதை எழுத முடியுமா என்று கேட்க சுந்தர்ராஜன் அதில் சிறந்த டியூன்களை தேர்ந்தெடுத்து ஒரு கதையை உருவாக்கினார். அத்தனை பாடல்களும் படமும் ஹிட். இந்த படம் இசைக்கு எழுதப்பட்ட கதை.
ஜெயசந்திரன் அவர்கள் குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்துமே முத்துக்கள். நல்ல பண்புள்ளம் கொண்டவர். இனிமையான குரல் வளம் இருந்தும் குறைவான பாடல்கள் பாடி நிறைவான புகழ் பெற்றவர்.🎉🎉
Nothing surprising. ILAYARAJA has given entire albums to SPB, KJY, Jeyachandran, Mano, Malaysia Vasudevan, and Hariharan. For Raasaathi onna, an ELEPHANT herd visited the theater near Kerala border whenever that song was played, and left after the song ended! POWER of MUSIC (Hail, Maestro Ilayaraja). That was shared by Chitra, Jeyachandran and few others on different occasions. Director Sundararajan created a story (just like AnnakkiLi) to accomodate all these tunes which were already composed for another movie but rejected by that director!!! HAPPENS ONLY with ILAYARAJA!
இளையராஜா அவர்கள் இசையில் திரு. P.Jeyachandran அவர்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 42 வருடங்களுக்கு முன்பு வந்த " கிழக்கே போகும் ரயில்" படத்தில் திரு. M.G.vallaban அவர்கள் எழுதி நம் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் வந்த அந்த பாடல் என்ன தெரியுமா " மாஞ்சோலை கிளிதானோ.... மான் தானோ... வேப்பம் தோப்பு க்குகுயிலும் நீ தானோ....
இதேபோல் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்கிற திரைப்படத்தில் இசைஞானி இசையில் ஜெயச்சந்திரன் அவர்கள் 2 பாடல்களை பாடியுள்ளார் பூ முடித்து பொட்டு வைத்த புல்லை கூட பாட வைத்த
Shri Jayachandran is my all time favorite Singer. Very devotional and Culture person. He loves Tamil equally to Malayalam. Long live. May God Bless him.
6 tunes already composed ,IR is waiting for a right movie. When some directors asked ,he refused to give as a single song. After hearing this condition ,Sundararajan wrote a screenplay for this tunes,A musical magical silver jubilee Hit.
உடுமலையில் அப்போது டூரிங் கொட்டகை படம் ஓடிக் கொண்டிருக்கையில் யானை ஒன்று அப்படத்தின் பாடல்கள் இசைக்கும் வரையில் இப்படப்பாடல்களை நின்று கேட்டுக் கொண்டிருந்ததாய் பாடகர் ஜெயச்சந்திரன் பேட்டியில் கூறியது நினைவிலாடுகிறது