I was living in Bombay. When Mumbai started their second TV channel, Asha ji was interviewed on first day. She spoke a lot about ilaiyaraja and sung this song in TV. I witnessed it in Mumbai. Proud of Raja Sir .
கேவி மகாதேவன் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் இசையின் ஆசிரியர்கள் நாம் மாணவர்கள் அதனால் குருபக்தி காரணமாக சற்று ஒதுங்கி நின்றோம். இளையராஜா கங்கைஅமரன் ஆகியோர் நம் தோள்களில் கைபோட்டு நம்மோடு பயணிக்கும் நண்பர்கள் அதனால் இளையராஜா சார் இசை நமக்குள் உணர்வுகளில் கலந்துவிட்டது. இப்போது வரும் இசை பாடல்கள் வேகத்தை கூட்டி விபத்தில் சிக்கவைக்கும் வகையில் இருக்கிறது. இளைஞர்கள் கட்டுபாடு இல்லாத வேகத்தில் சென்று எதிரில் வரும் நபரையும் சேர்த்து சிக்க வைக்க இன்றைய பாடல்கள் முக்கிய காரணம். விபத்தில்லாத பயணங்களுக்கு அண்ணன் இளையராஜா சகோதரர் தேவா பாடல்கள் உதவுகின்றன.
இசையின் ராஜா இளையராஜா கடவுள் கொடுத்த கிப்ட் தமிழனுக்கு உலகம் உள்ளவரை ராஜாவின் இசையே இரவு நேரதாலாட்டு🙏இருக்கிற அபாடு வாழ்த்துக்கள் மற்ற எல்லாத்தையும் இப்ப இருக்கிற காலத்திலே இளையராஜா வுக்கு கொடுங்க.ஆனால் யாராலையும் கொடுக்கமுடியாதது மக்களின் மனநிலை இதை மக்கள் எப்போதே ஐயாவுக்கு கொடுத்தாச்சு கொடுக்குறாங்க இனியும் கொடுத்துகொண்டே இருப்பாங்க.இன்றைய இசைஅமைப்பாளர்கள் பணத்துக்காக மட்டுமே இசை அமைக்கிறார்கள் எந்த பாடலும் கிட் ஆவதில்லை யாரும்கேப்பதில்லை.ஏதோ ஏபாரம் அவ்ளோதான்
சிந்தாமல் சிதறாமல் செனாய் வாத்தியக் கருவியினை போன்றஇசையை அப்படியே வெளிப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்களின் குரல் மிகுந்த சிறப்புக்கு உரியது இன்று வரை இந்த பாடலைக் கேட்கும் போது மனதினை சீராக தாலாட்டி வைக்கிறது இப்படியும் ஒரு குரலா என்று சிந்தையில் ஓர் கேள்வி எழுகிறது பாடல் பதிவிற்கு பின்பு அவர் அழுதது ஏன் என்று இப்போது புரிகிறது இந்த இந்த பாடலை இவர் இவர் பாடினால்தான் இனிமையாக இருக்கும் என்ற இளையராஜாவின் சிந்தையில் ஏற்பட்டது சந்தோஷத்தை நமக்கு கொடுக்கிறது இனிநாம் இது போன்ற இளையராஜாவின் இசையில் மயங்கிட லாம்
தென்றலே என்னைத்தொடு படம வெளியானது 1984 களில் .எங்க ஊரு பாட்டுக்காரன் வெளியானது 1987 களில். ஒருவேளை மெல்ல திறந்தது கதவு திரைப்படமாக இருக்கலாம். சரிபார்த்து கொள்ளவும்.
தென்றலே என்னைத் தொடு 1985 மே மாதம் வெளியான படம். எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 ஏப்ரலில் வெளியான படம்.இரண்டு படப் பாடல்களும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு நடந்ததா என தெளிவு படுத்தவும் ஐயா!
இந்த பாடலை விட உங்கள் விளக்கம் தான் நன்றாக இருந்தது. ஆஷா போன்ஸ்லே லதா மங்கேஷ்கர் இரண்டு மே அறுவை. எங்கள் வாணி அம்மா விடம் இல்லாதது எங்கள் சுசீலா அம்மா விடம் இல்லாதது எங்கள் ஜானகி அம்மா விடம் இல்லாதது அப்படி என்ன இருக்கிறது இதுகள்ட்ட. நாம் எப்போதுமே மதிக்க வேண்டிய வர்களை மதிப்பது இல்லை. தேவை இல்லாதது பின்னால் ஓடி கொண்டு இருப்போம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி,எனக்கும் இளையராஜாவை விட கங்கை அமரன் தான் மிகத்திறமையானவர் என்பது என் கணிப்பும் கூட,Director,music director,lyricist என பன்முக திறமை கொண்டவர் திரு கங்கை அமரன் அவர்கள். I like கங்கை அமரன் composition better than இளையராஜா.