*பெண்கள் நமது சமூகத்தின் ஆசிரியர்கள்*. *👩🏻⚖இவர்களே நாளைய நமது சமூகத்தின் ஜனாதிபதியை, மெளலானாக்களை, அரசியல்வாதிகளை, மருத்துவர்களை உருவாக்கும் வலுவான ஆசிரியர்கள்.* ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து உங்கள் வீட்டின் பெண்கள் விஷயத்தில் பலவீனர்களாக இருந்தால், உங்களுக்கு பின்னால் வரும் சந்ததிகளை நரகத்தில் தள்ளுவதற்கு நீங்களே போதுமானவர்கள். ⚠நமது குழந்தைகளுக்கு வீரத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய நம் பெண்களை, நம் வீட்டு இப்லீஸ் நம் பெண்களுக்கு நாடகத்தின் மூலம் நமது வருங்கால சந்ததிகளை முட்டாள்களாக உருவாக்கி கொண்டுள்ளான். இதற்கு முழுமையான காரணம் அந்த வீட்டின் *ஆண்களே.* 👉🏿இன்று பெரும்பான்மையான வீட்டில் ஹீரோக்களே வடிவேலும், சந்தானமும், விஜய் டிவி, சன் டிவி போன்றவற்றில் வரும் ஆபாச பேச்சுக்களை பேசும் கூத்தாடிகளே. 👉🏿இதற்கு எல்லாம் முக்கிய காரணம் நாம் நமது குடும்பத்தோடு சரிவர ஹலாலான நேரம் செலவலிப்பது இல்லை. ஹலாலான நேரம் என்றால் வீட்டில் இருக்கும் இப்லீஸை மூடிவிட்டு நம்முடன் பேசுவதற்கும் நம்முடன் செலவு செய்வதற்கும் நாம் நமது குடும்பத்தினற்கு வாய்ப்பை ஏற்படுத்துவது. 🛡முகம் நிறைய சுன்னத்தான தாடியை சுமக்கும் நாம், உடல் நிறைய யூதனின் சதித்திட்டத்தின் அடிப்படையில் அலங்கார புர்காக்களை சுமக்க வைக்கிறோம் நம் வீட்டு பெண்களை. *ஆண்களே! இறைவன் வழங்கிய ஆண்மை எங்கெ சென்றது?* 💠ஆம் இன்று பர்தா கடைகளில் விற்கப்படும் பர்தாக்கள் எல்லாம் தனிமையில் தனது கணவனை கவரும் கவர்ச்சி ஆடைகளே, ஆனால் இன்று நமது பெண்கள் விரும்புவது இதுபோன்ற பர்தாக்களையே! இதற்கு முற்றிலும் காரணம் ஆண்மையை இழந்து கொண்டிருக்கும் ஆண் சமூகமே! குறைந்தது பர்தாவை தவிர மற்ற ஆடைகளுக்கு பெண்களின் விருப்பப்படி எடுக்கவிட்டு, நம் பெண்களோடு சென்று நாம் பர்தாக்களை தேர்வு செய்பவராக இருந்திருந்தால் இன்று பர்தா கடைகளில் பர்தாவை தவிர மற்ற ஆடைகள் இருந்திருக்காது. _இன்று மாற்றார்களை விட முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாக்கள் தான் அதிகம் ஈர்க்கப்படுகிறது, இதற்கு காரணம் யார்?_ *பெண்கள் விஷயத்தில் ரோஷத்தை இழந்த ஆண் சமூகமே!* *_உருவாக்குவோம் நமது பெண்களை...._* *_உருவாக்குவோம் ஈமானிய சமூகத்தை...._* உங்கள் வீட்டு பெண்களோடு இந்த பயானை கேளுங்கள். இஸ்லாமிய குடுமபத்தை உருவாக்க இது ஒரு அஸ்திவாரமாக அமையலாம். மேலும் உங்கள் கருத்துக்களை RU-vid link இல் இருக்கும் comments பகுதியில் செய்யுங்கள். ➡↘⬇↙⬅↖⬆↗➡↘⬇
கலிமா சொன்னவர்களுக்கு தண்டனைகளுக்குப் பிறகு சொர்க்கம் உண்டு என்கிறார்களே?சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள் என்ற இந்த ஹதீஸ் அதற்கு மாற்றமாக உள்ளதே விளக்கம் கிடைக்குமா? Please