பெருமகிழ்ச்சி அய்யா திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களே... உங்கள் நட்பு கிடைத்ததிலும் தமிழக ஆலிம்கள் வட்டாரம் பெரும் உவப்பு கொண்டிருக்கிறது... இணைந்திருப்போம் இந்திய தேச நலனுக்காக....
உண்மை தான் 🤲 ஏகன் அல்லாஹ் நட்புறவு என்று பலரையும் இணையச் செய்தாலும் , எங்கோ , ஏதோ ஒன்றுக்கு ஓரிருவர் ஆரம்பிக்கும் பிரச்சினை பூதாகரமாகிறது என்பது சாத்தானின் செயல் தானே 😱
அல்ஹம்துலில்லாஹ். மெய்சிலிர்க்க வைத்த உரை. இருந்தாலும், குர் ஆனில் 2:44, 3:110, 9:34 , 62:5 வசனங்களை படித்து பார்த்து விட்டு 67:2 வது வசனம் இதை எல்லாம் பார்க்கும்போது நடைமுறையில் இல்லையே! என்பது சிந்திக்க தூண்டுகிறது
அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹ் பாரக்கல்லாஹ் எங்களின் பாசமிகு ஆசிரியர் இறைஞானத்தந்தைpsp.ஹழ்ரத் அவர்களை நினைவு கூறும் போது எம் கண்களைல்லாம் ஏக்கத்துடன் கலங்கி விட்டது அல்லாஹ் இருபேர்களுக்கும் நமக்கும் ஈருலகிலும் நற்பேற்றினை வழங்குவானாக ஆமீன் ஆமீன்
ஹஸரத் நன்றி் தயவு செய்து உலமாக்களை புரோகிதராக ஆக்காதீர்கள்்லயீபு ஹதீஸ் என்று றசூலுல்லாவா சொன்னார்கள் என்று முந்தின பயானில் கேள்வி கேட்டு விட்டு, அபூஹனீபா ,பிரித்தறிவிப்பார்கள் எனக்கூறுகிறீர்கள்்
அன்பர்களே எந்நேரமும் வேதத்தையும் நபியின் வாழ்க்கை அற்புதங்களையம் வரலாற்றையுமே உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தால் அறிவியல் முன்னேற்றங்களும் வசதிகளும் வந்து விடுமா? மத பாகுபாடின்றி சமத்துவம் ஒழுக்கம் ஒற்றுமை பொதுசேவை செழுமை பகுத்தறிவு அறிவியல் சிந்தனை பாமரனின் முன்னேற்றம் போன்றவைகள் தானே எல்லா கதைகளின் வரலாறுகளின் மாரக்கங்களின் அரசியலின் முடிவான நோக்கம் குறிக்கோள். இவைகளை வளர்க்தாத்தானே உண்மையில் இஸ்லாத்தை விட இன்று பல்வேறு பொது இயக்கங்கள் எந்த மத அடையாளங்கள் இன்றி செய்து கொண்டு இருக்கினறன.