2023 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் 08.08.2023 ஆம் தேதி எழுத்தாளர் இமையம் அவர்கள் 'அண்மையில் எமைக்கவர்ந்த ஐந்து நூல்கள்’ என்ற தலைப்பிலும் எழுத்தாளர் சல்மா அவர்கள் 'எழுத்தும் வாழ்வும்’ என்ற தலைப்பிலும் எழுத்தாளர் கா.உதயசங்கர் அவர்கள் 'குழந்தைகளின் அற்புத உலகில்...’ என்ற தலைப்பிலும் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் முழுமையான காணொலி...
19 фев 2024