சற்குருவின் விழிப்புணர்வு அமுதத்தை நமது வாழ்வின் நிகழ்வுகளில் இணைத்துப் பார்த்தால் பிரச்சனைகள் எனும் கர்மாக்கள் ஆனந்தமாகவும் என் நன்று உரைத்தீர்கள் முத்தையா அவர்களே மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤ அ.அருள்மொழிவர்மன் திருமங்கலம் 🎉🎉
கீழே சில கேள்விகள். முடிந்தால் பதில் தாருங்கள் , இல்லயென்றால் விடுங்கள். இது, நீங்கள் pass செய்ய கட்டாய கேள்விகள் அல்ல. These are optional questions. புராணங்கள் என்று சொல்லப்படுகின்ற புத்தகத்தை எவ்வாறு எழுதுவது ? அதன், அடுத்த அடுத்த பதிப்புகளில், ஆசிரியர்கள் ஏதானும் மாற்றம் கொண்டு வர வேணும் அல்லது தகவல் update செய்யவேணும் என்றால், அதனை எவ்வாறு செய்வது? Revised Edition யை publish செய்வதற்கு முன் புத்தகத்தை மறுபடியும் peer review க்கு அனுப்ப வேண்டுமா ?
கர்மா என்பதே சுதந்திரம் என்ற கருத்தே நமது பயணத்தின் பாதையை மாற்றும் ஒரு தூண்டுதல். அவ்வாறு இல்லாமல் நமது கர்மாவை விருப்பங்கள் மற்றும் சார்பு நிலைகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்டமைக்க வேண்டும் என்ற கருத்தை பரப்புரை செய்ய வேண்டும். நிறைய பேருக்கு அதில் உடன்பாடு இருக்காது. ஏனெனில் சுதந்திரம் என்ற பெயரில் மனதில் தோன்றும் நிறைவேறாத ஆசைகள் கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இதைப் புரிந்து கொண்டு விட்டால் நம்மை அடையாள படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் இருக்குமிடத்திலேயே கர்ம யோகத்தை அடையலாம்.
வெறுங்கையால் யாருக்கும் உதவ முடியாது. ஆதிவாசி மலைவாசிக் யெல்லாம் படிப்பு free, உணவு இருக்க இடம் எப்படி. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்களுக்கு உதவுவது தவறில்லை. தங்களை தரத்திலேயே அடுத்தவரை நினைக்க வேண்டாம். விஷயஞானத்தைஷ மூளையை சிறிதளவாவது வளர்க்கவும்