ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மிகப் பெரிய புதிர்...... பதில் இல்லாத கேள்வி என்ன என்றால்...... மரணத்திற்குப் பிறகு நமக்கு என்னாகும் ..... நாம் எங்கே போவோம் என்பது தான்..... அதற்கான உண்மையான தெளிவாக பதிவு.நன்றி.
ஆனா எங்க அப்பா சாமி கும்புடுவாரு .. எப்போவுமே தர்மம் பண்ணுவாரு சிரிச்சிட்டே இருப்பாரு ... ஆனா திடிர்னு அப்பா க்கு brain stroke வந்து இறந்துட்டாரு ... நல்லது மட்டும் தான் வாழ்க்கைல பண்ணாரு .. ஆனா அவருக்கு ஏன் இந்த நிலைமை