என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உங்களை பார்க்கும் போது என் தாயின் நினைவை தவிர்க்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன் என் கண்களில் நீர்.... 🙏🙏
கறியை கழுவி சுத்தம் செய்த பிறகு மஞ்சள் பொடி கல் உப்பு கலந்து காய வைக்கவும் காய்ந்த பிறகு கழுவ வேண்டும் கறியில் தூசி படிந்துருக்கும் மசாலா போடக்கூடாது பொறிக்கும்போது கார பொடி சேர்க்கவும்
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன
சகோதரி என் மாமியார் எப்படி செய்வார்கள் தெரியுமா. கறியை உப்பு மஞசள சேர்த்து பிறட்டி காய வைப்பார்கள் காயந்ததும் தேவையானதை எடுத்து கல்லில் சுத்திலில் தட்டி சுடுநீரில் போட்டு அலசிவிட்டு பிறகு ,மஞ்சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்துகிறரி .என்னையில் பொறித்து எடுப்பாங்க. மிகவும் மிருதுவாக, ருசியாக, இருக்கும் .உங்கள் வீடியோவை பார்க்கும்பொழுது அன்று சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. நன்றி,