கலப்படமில்லாத உண்மையும் மெய்சிலிர்க்கும் உணர்வுபூர்வமான வார்த்தைகள். என்னதான் நடந்தாலும் அழிவின் கடைசி நுனிவரை இந்த சமுதாயம் செல்லும். ஒட்டுமொத்த உலக காபிர்கள் கைகொட்டி சிரித்தாலும் கவலை இல்லை. ஏனென்றால் வெற்றி பெற போவது நாங்கள்தான். فبشر الصابرين ( எனவே பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்)
சைத்தானை வழிபடுகிற உங்களுக்கே இவ்வளவு என்றால, இஸ்ரேலியர்கள் கர்த்தருடைய பிள்ளைகள் இது கர்த்தருடைய தேசம். இந்த தேசத்திற்கு எதிராக எவன் வந்தாலும் அவனுக்கு அழிவு நிச்சயம்.
இறுதி வெற்றி ஒன்றும் கிட்டாது இறுதி அழிவு தான் கிடைக்கும். வெறுமனே அல்லாஹ் அல்லாஹ் என்று கத்தி அவனை மட்டுமே இந்த உலகம் தொழ வேண்டும் என்பதெல்லாம் முட்டாள் மூடகுணம் என்று எப்போது உணரப் போகிறீர்களோ?????
நன்மையை ஏவி தீமையை தடுக்காத அவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் மறுமையில். இறைவா பாலஸ்தீன மக்களை நீ காப்பாற்றுவாயாக உன் நீதியின்படி அவர்கள் மீது உன் அருளையும் வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் இனி இழக்க ஒன்றும் இல்லை இருக்கும் மக்களை வாழ்கையை சிறப்பாக்க அவர்களுக்கு வெற்றியை அளிப்பாயாக தனி சுதந்திர நாடாக பலஸ்தீன மக்கள் வாழ உதவி செய்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நாங்கள் பாலஸ்தீன மக்களுக்காக என்ன செய்தோம்..உலக முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க என்ன செய்தோம்..ஸியோனிஸ சவுதி அரேபியாவை பாலஸ்தீன மக்களுக்காக களமிறங்க என்னசரி செய்தோமா..ஏன் ஒன்னும் செய்ய முடியாதா...நன்றாக சிந்தித்தால் அறிவோடு சிந்தித்தால் வழி கிடைக்கும்....இந்த வருடம் அழகாக செய்ய வழி இருந்தது ஆனால் யாருமே செய்ய வில்லை..தங்களது பாவங்களை போக்க ஹஜ் போனார்கள்..ஆனால் அது வெறும் யாத்திரை மட்டுமே....இந்த வருடம் உலகம்பூராவும் ஹஜ் செல்ல இருந்த அனைவரும் ஹஜ் ஜை புறக்கணித்து இருந்தால்..சவுதி வெறிச்சோடி போகும் பெரும் வர்த்தககங்கள் எல்லாம் முடங்கி போகும்...காரணம் கேட்டால்...பாலஸ்தீன மக்களுக்கு நீ உதவவில்லை ஆனால் ஸியோனிஸ பயஙகரவாத இஸ்ரேலுக்கு உதவுகிறாய் அதனால் நீ கஃபாவை நிர்வகிக்கும்வரை ஹஜ் ஜை புறக்கணிப்போம் என்று பதில் கூறினாலும் அதில் பாவம் இல்லை..கஃபாவுடைய புணிதத்தண்மையை அசிங்கப்படுத்தி விட்டான் சவுதி மனனர் குடும்பம்
சுதந்திரத்திற்காக போராடும் போராளிகளையும் பாதித்து நிற்கும் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் இவர்களின் மன தைரியத்தை பலவீனப்படுத்தும் வார்த்தைகளை மரைமுகமாக மனதிற்குள் தினிக்கின்ற கலைகளை அறிந்து தினிக்கும் உங்களை அல்லாவே கவனித்துக்கொள்வார்.
Allah is waiting. Allah is being patient We must continue to ask dua so we can see the result. Everything has been written. Allah says Palestine people are blessed ones so they will enter the highest heaven by the help of Allah
Israel Jews, American , Iran land of World it's not a issue. Humans have own personal information about himself. Judgment day Allah questions must about personal action. Take care your records. Justice ⚖️ failed your biggest loose. Never back your end 😢. Time fixed each person
god says... 23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். சகரியா 8
2023.வரை. பொறுமை காத்த பலஸ்தீனர்களை தூண்டிய காரியம் என்ன? எதற்காக பலஸ்தீனியர்கள் முதலாவதாக தாக்குதலை ஆரம்பித்தார்கள்? ஆறு நாட்களில் அரேபிய நாடுகளை மண்டியிட வைத்த இஸ்ரேலால். இதுவரை ஜெயிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? நீங்கள் சிந்தித்தால். இதற்கான விடையும் உங்களுக்கு புரியும்.
அன்பரே சீனா நம் நாட்டில் சில கிலோ மீட்டர் இடத்தை ஆக்கிரமித்து விட்டான் நம் இந்திய எந்த நடவடிக்கையும் இன்று வரை இல்லை நாளை நடக்கலாம் அப்படி தான் நேற்று இஸ்ரேல் அபகரித்த பாலஸ்தீன பகுதியை தான் அவர்கள் மீட்க போர் செய்கிறார்கள் இஸ்ரேலுக்கு அவர்கள் கொடுத்த இடத்தை திருப்பி கேட்டு போர் செய்ய வில்லை உங்கள் பதிவு தவறானது ,
இஸ்ரேல் யாரின் நிலத்தில் ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை உறுஞ்சிகொண்டிருக்கிறதென்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும். உங்களை போன்று யேசு அவர்களுக்கு அன்றும்,இன்றும் விரோதியாக இருக்கின்ற இஸ்ரேலர்களின் வாலை பிடிக்கின்ற கோளைகளல்ல இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் அல்லாஹ்வை ,நபி(ஸல்)அவர்களை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உங்களைபோன்று அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டோம்.