கண்டிப்பாக தமிழ் நாட்டு மக்கள் அதை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்குறி வந்துவிடும். தினமும் தமிழ்நாட்டில் 100 வருஷமா போராட்டங்களுக்கு தான் போராளி மாதிரி தெரிகிறது. நேத்து வந்தவங்களுக்கு எல்லாம் சிலை. காலக்கொடுமை.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் மூன்று நாட்கள் நாய்க்கு சோறு போட்டால் எட்டு வருசத்துக்கு மறக்காமல் சோறு போட்டவனை மறக்காமல் பார்த்த இடத்தில் எல்லாம் வாலை ஆட்டுமாம் அதே மனிதன் எட்டு வருஷம் சோறு போட்டாலும் மூன்றே நாளில் மறந்து சோறு போட்டவனுக்கே துரோகம் செய்வானாம்
பைத்தியக்காரா பைத்தியக்காரா எனக்கு அண்ணல் அம்பேத்கர் மேல எனக்கு சில கருத்து முரண்பாடு இருக்கு ஆனா நாம செய்யுற 8:00 மணி வேலை நேரம் அந்த சட்டத்தை கொண்டு வந்ததே அவ்வளவுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தபட்டின மக்களுக்கும் சரி நான் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவரது முன்னுதாரணமாக இருந்து இட ஒதுக்கீடு பெற்றுத்அவர் தலை மேல கை வைக்கிறது எவ்வளவுஅண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர் செய்த சில முட்டாள்தனமான கருத்து கவர்னர் ஆட்சி கவர்னர் இருக்க வேண்டும் என்றது தேசிய மொழியாக ஹிந்தியும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற இரண்டும் சொற்பொழிவும் இந்தியராக இருந்து அவர் சொன்னதை அதை நான் கண்டிப்பாக ஏற்கமாட்டேன் சில கருத்து முரண்பாடு இருக்கு ஆனால் ஒருபோதும் அவர் நேசிக்க பட வேண்டியஅதற்கு எதிர்மறை எதிர்மறையாக இருக்கும் ஒரே தலைவர் பெரியார் அவர்கள் நீ என்ன வேணாலும் மன்னிக்க அண்ணா அம்பேத்கர் சிலை உலகளாவிய மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏதுவாக அமைந்த அந்த சிலையை எதுவும் செய்யக்கூடாது
அறிவு கெட்டவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள். சிலை வைக்கும் பணத்தை அதின் செலவை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவலாம். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. பொதுநலன் வந்துட்டா சுயநலம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். காலம் கடந்தும். நம் கடவுள்கள் போல். ஓம் முருகா போற்றி. ஓம் புத்தனை போற்றி. இவர்கள் இருவரும் ஒரு உதாரணம்.
இந்தியாவில் முன்பு புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டது. தற்போது பாபா சாகேப் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன. அதுபற்றிய உண்மைகளை இந்த காணொளியில் இணைக்காதது ஏன்?
இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா ராணி சிலைகள் எங்கே ஏதும் தவிர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் கூறுங்கள் லண்டனில் மட்டும் ஏன் இந்த மாதிரி சிலைகள் உடைக்கப்படவில்லை காரணம் புரியுமா உங்களுக்கு
தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு இருக்கும் சிலைகள் அனைத்தும் உடைக்கப்படும் ஒருநாள் என்பது புரிகிறது. மக்களின் கோபம் வெடிக்கும் வரை ஆட்டம் போடட்டும். ஊழல் பெருச்சாளிகள்.
உலகம் முழுவதும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலை உள்ளது, இந்து பத்திரிக்கை நிறுவனர் ராம் அவர்கள் சொல்கிறார், எணக்கு இந்தியாவில் படிக்கும் போது அம்பேத்கர் அவர்களை தெரியாது ஆனால் நான் கொலம்பியா யுனிவர்சிட்டியில் படிக்கும் போது தான் அம்பேத்கர் மகத்துவம் தெரிந்தது அவரின் அறிவாற்றல் தெரிந்தது என்று சொல்கிறார்... ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான சாதி வெறி முண்டங்கள் அம்பேத்கர் அவர்கள் சிலையை படிக்காத முட்டாள்கள் சிலையை உடைக்கிறாரகள்.. என்ன செய்ய முடியும்??