ஓம் ஸ்ரீ அவதாரம் வஜ்ர வரா ஹி தாயே துணை தாயே தாங்கள் கூறிய நபர் என் சித்தப்பா அவரை பற்றி நினைப்பது கிடையாது அவருடைய பொருள் எதுவும் என்னிடத்தில் கிடையாது அம்மாவசை அன்று பித்ருக்கான ஸ்லோகத்தை சொல்லி முன்னோர்களை நினைத்து வழிபடுகிறேன் தாயே தாங்கள் தான் அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கவும் நன்றி