Тёмный

எந்த குருவும் வேண்டாம் உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா 

Bagavath Pathai (Tamil)
Подписаться 66 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
- அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
- உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
- எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
- மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#sribagavath #thoughts #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsiousmindintamil #superconsiousmind #consiousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presensceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி

Опубликовано:

 

4 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@mangalams160
@mangalams160 4 месяца назад
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
புறவுலகத் தாக்கம் தான் நம் மனவுணர்வை பாதிக்கிறது. அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது.
@veeramanis3532
@veeramanis3532 Год назад
எண்ணம்+அறிவு=ஆபத்தானது செயல்+அறிவு=ஆரோக்கியமானது
@vijaythalapathi1133
@vijaythalapathi1133 9 месяцев назад
அருமையான பதிவு மிகவும் அருமையாக இருந்தது என் தேடல் அதிகமாக இருந்தது ஆனால் உங்கள் விளக்க உரை சூப்பர்
@veeramanis3532
@veeramanis3532 Год назад
வாழும் போதே மனதால் தன்னை இழப்பவனே ஞானி.
@sudhaselvarajsrini7811
@sudhaselvarajsrini7811 Год назад
Excellent speech... pls keep giving content like this...TQ sir
@veeramanis3532
@veeramanis3532 Год назад
சிந்தித்து செயல் படுவது ஆரோக்கியமானது.செயல் படாமல் சிந்தித்து கொண்டே இருப்பது ஆபத்தானது.
@Tamilthirdeye
@Tamilthirdeye Год назад
வாழ்கவளமுடன்அனைவரும்.என்ற நோக்கம்கொண்டஉரைஇதுவே.
@sathyanarayanan3010
@sathyanarayanan3010 Год назад
வாழும் ஞானி , ஸ்ரீ பகவத் ஐயா 🙏🙏🙏
@uthamansubramanian101
@uthamansubramanian101 Год назад
Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
அகம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத தாமாக வரும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்.புறம் என்பது நமது கட்டுப்பாட்டில் உள்ள சிந்தனை மற்றும் செயல்.அகத்தில் வருவதையும் போவதையும் முழுமையாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி.இதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.
@karthikrishna6291
@karthikrishna6291 Год назад
Nandri ayya....
@veeramanis3532
@veeramanis3532 Год назад
Everything is easy if we accept the truth.But ego never accepts the truth.
@sidhanambisiva8396
@sidhanambisiva8396 Год назад
அறிவு என்பது தூக்கி போட செய்யும் ஆனா இந்தப் பிறப்பு இதனாலதான் பிறந்தோம் இந்தப் படைப்பின் நோக்கம் இதுதான் இந்தத் தெளிவு மணம் விடுதலை அடையும் போது வந்தால் மட்டுமே முழுமையான ஞானம் ஆக இருக்கும்
@veeramanis3532
@veeramanis3532 Год назад
எண்ணம் சார்ந்த சிந்தனை என்றும் செயல் சார்ந்த சிந்தனை என்றும் சிந்தனையை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
@rajagopalr5263
@rajagopalr5263 Год назад
32:20
@rajagopalr5263
@rajagopalr5263 Год назад
Good speach
@swarthamsathsangammadurai4120
நன்றி ஐயா
@ambis3763
@ambis3763 Год назад
Surya vamsam comedy..super sir
@premprabhakar1083
@premprabhakar1083 Год назад
எங்கே கட்டுப்பாடு உண்டோ அங்கே மீறுதல் எப்போதுமே உண்டு. இது அகம் புறம் இரண்டிற்கும் பொருந்தும். சிந்தனையின் essence என்ன்? என்று ஆராயவும். உங்கள் சிந்தனைகளுக்கு அஸ்திவாரம் (language, knowledge, experience etc)மட்டுமே. நீங்கள் நிகழ்காலத்தில் இருந்தால் அங்கே சிந்தனைக்கு இடமில்லை. ஆழ்ந்து ஆராய்ந்தால் சிந்தனைக்கு நேரம் என்ற குதிரை ஒன்று தேவை. நிகழ்காலம் என்பது நேரம் இல்லாது. ஆகவே அங்கே சிந்தனைக்கு இடமில்லை. ஆழ்ந்த அமைதி மட்டுமே உண்டு. இந்த அமைதி எல்லா இடத்திலும் உணரலாம். நாம் எல்லாவற்றிலும் இணைதுள்ளதும் உணரமுடியும். இதை நோக்கி நகருங்கள். இவைகளை நான் இந்த புரிதல் பயணத்தில் உணர்ந்தது . வாழ்த்துக்கள்...
@radhakrishnan9545
@radhakrishnan9545 Год назад
எதிர்காலத்தில் இப்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு!!! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.... யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே..!! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அது தான் நல்லது..!! சித்திரமும் அது தான்..!!
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 Год назад
நான் மனதை அடங்கிய உண்மை அறிவை சுழுமுனைக்கு எடுத்து வரவேண்டும் அறிவைக் கொண்டு ஆழ்மன தியானம் செய்து அதில் இருக்கும் ஒரு பொருளை சுழுமுனைக்கு எடுத்து சேர்க்க வேண்டும் அறிவும் ஆழ் மணமும் சுழுமுனையில் சேர்த்தால் மணமற்ற நிலை வந்து விடும் இது நான் அனுபவித்த உண்மை
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
மனதை எவ்வாறு புரிந்து கொள்ளவது. மனதைப் புரிந்து கொண்டு அதை எவ்வாறு கையாள்வது. விளக்கம் தருவீர்களா. ..
@rameshgopal7189
@rameshgopal7189 Год назад
🙏
@RengaNayaki-cz2gq
@RengaNayaki-cz2gq Год назад
Simple solution. Free from expectation attachment dechatmement dependent both self and others maximum necessity possesiveness not accepting reality enough.
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 Год назад
Thought and thinking well understood, what about the thinker or the observer who observes thought and the thinking?
@maniram2584
@maniram2584 Год назад
Iya yenna solla varinga
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
ஐயா வணக்கம் தங்களின் காணொளி பதிவினை காண்கிறேன். என்னுடைய விருப்பம் ஒன்று உள்ளது. தயவுசெய்து அதற்கு ஏதேனும் வழிமுறைகள் கூறுங்கள். Subconscious mind ஐக் கடக்க வேண்டும். எண்ணங்கள் அற்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் தியான முறை உள்ளதா என்று சொல்லுங்கள். மனதைக் கொண்டு தான் மனதைக் கடக்க முடியும்.‌ ஆழ்மனதைக்‌ கடக்க என்று என்ன முயற்சிகள் உள்ளன என்று கூறவும். புறவுலக அனுபவம் அனைத்தும் நம்முடைய மனதைப் பண்படுத்தும் அறிவாக இல்லை. மனம் தான் அனைத்துக்கும் காரணகர்த்தா. இதை யாரும் மறுக்க முடியாது. மனமற்ற நிலையை அடைய வேண்டும். வழி காட்டுங்கள். என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
@veeramanis3532
@veeramanis3532 Год назад
நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர் காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம்.மனதை வெல்லுங்கள்.மகிழ்ச்சியாய் இருங்கள்.
@pechiyammalk1987
@pechiyammalk1987 Год назад
Super👍👍👍💐
@ramakrishnavanaja
@ramakrishnavanaja Год назад
​@@pechiyammalk1987🎉
@aseervadhamr8045
@aseervadhamr8045 9 месяцев назад
Good❤
@veeramanis3532
@veeramanis3532 9 месяцев назад
மனதால் விலகி நின்று நிகழ் காலத்தில் வாழுங்கள்.
@veeramanis3532
@veeramanis3532 9 месяцев назад
நிகழ் காலங்களின் தொகுப்பே எதிர் காலம்.
@rajtheo
@rajtheo 11 месяцев назад
மனதில் வரும் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் , சில எண்ணங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உருவாகுவதை நாம் முயட்சிக்காமல் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக நான் alarm clock அடிக்க முன்னரே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சொல்லி வைத்தால் போல் காலையில் விழித்துக்கொள்கிறேன். இன்னொரு உதாரணம் சில appointments நான் மறந்தாலும் அது அநேகமாக சடுதியாக உகந்த நேரத்தில் தோன்றி என்னை காப்பாற்றியுள்ளது. அநேகருக்கு இது போன்ற அனுபவங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன் இதற்கு பகவத் அய்யாவின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
Madha varajmadhavaraj ஐயா சுழுமுனையில் ஒரு பொருளை சேர்க்க வேண்டும் என்று பதிவு செய்து உள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த ஒரு பொருள் என்ன என்று கூற முடியுமா. ‌நீங்கள் குறிப்பிடும் சுழுமுனை என்பது புருவ மத்தி தான் என்று உணர்ந்தேன். சரியா. சுழுமுனையில் சேர்க்கப் படும் பொருள் என்ன என்று கூறவும். நன்றி.
@saravananvelusamy300
@saravananvelusamy300 Год назад
ஒரு சாவி எல்லா பூட்டையும் திறக்குமா
@yogaram9681
@yogaram9681 Год назад
குருவே சரணம்! அற்புதமான விளக்கம் ஐயா! மனம் ஒரு விசித்திரமான ' கருவி !!
@nazeeralu7856
@nazeeralu7856 Год назад
Super spich tank you sir 😍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@gurudjieffs734
@gurudjieffs734 Год назад
ஓஷோவை பற்றி பேசும்போது சற்று யோசித்து பேசவும், உங்களுக்கு ஏதோ ஓர் இடம் ஆறுதலாக இருப்பதினால் மற்றவரை குறை சொல்லாதீர்கள்.(உங்கள் ஞானம் உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ எனக்கு நன்றாக தெரிகிறது)
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
ஓஷோவின் ஆன்மீக பாதை ஜீவன் முக்தி நிலைக்கான மார்கம் ஓஷோவின் ஆன்மீக பொன்மொழிகள் இப் பஇரபன்ஜம உள்ள வரை நிலைத்து நிற்கும் ஓஷோ எங்க இவங்க எங்க .
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
ஓஷோவை மட்டும் அல்ல ரமண மகரிஷியையும் பகவத் பாதையில் உள்ளவர்கள் தரம் தாழ்த்தி பேசுகிறார்கள்.
@velmurugan-wc7hf
@velmurugan-wc7hf Год назад
aaya arukura
@vijilakshmi6826
@vijilakshmi6826 Год назад
Nantri ayya
@lawcesc3052
@lawcesc3052 Год назад
Osho ashram போனியே, அவர படிச்சியா
@kanagarj4304
@kanagarj4304 Год назад
சிறப்பான பதிவு ஐயா இதர்க்கு பயிற்ச்சிகள் தேவையா
@BagavathPathai
@BagavathPathai Год назад
எதுவும் தேவை இல்லை. புரிதல் மட்டுமே போதும்.
@kamatchikamatchi748
@kamatchikamatchi748 Год назад
Thank u soo much sir ungal explaination. Thinking and tharts Useful for life.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty Год назад
அது என்ன புத்தகம் ஐயா
@veeramanis3532
@veeramanis3532 Год назад
புத்தி மனதை சரி செய்யும் வேலையை விட்டு விட்டு மனதை புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியேரி விடுதலை பெற்று விட்டால் புத்தி பூரண சுதந்திரம் பெற்று மனதின் குறுக்கீடு இல்லாமல் இயங்க ஆரம்பித்து விடும்.
@sidhanambisiva8396
@sidhanambisiva8396 Год назад
அறிவு பற்றி மனம் பற்றி புரிதல் வேண்டும்
@veeramanis3532
@veeramanis3532 Год назад
அறிவை பயன்படுத்தி மனம் செயல் படுகிறதா அல்லது மனதை பயன்படுத்தி அறிவு செயல் படுகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டும்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
அறிவை பயன்படுத்தி தான் மனம் செயல் பட வேண்டும். அது எப்படி பயில வேண்டும்.
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
மனம்-அறிவாகிய நான்=விடுதலையான மனம். மனம்+ அறிவாகிய நான்=போராடும் மனம்.
@krishnaveni8887
@krishnaveni8887 Год назад
இதுக்கு ஆன்மீகம் என்று சொல்லாதீங்க சார் ஃபுல்லா புக்ஸ் படிச்சு இருக்கீங்க போல இருக்குது வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி ஒப்பிக்கிறீங்க இதுல ரமணர் என்கிற ஞானியே ஓஷோ பேரா தயவு செய்து யூஸ் பண்ணாதீங்க ஞானம் அடைஞ்சது ஓஷோ ஞானம் அடைந்து ஜேகே கிருஷ்ணமூர்த்தி ஞானம் அடைஞ்சது அவங்க எல்லாம் முட்டாள்கள் நீங்க மட்டும் அறிவே இல்லையே சார் நீங்க பேசுனது அஞ்ஞானம் பத்தி பேசல பற்றி தான் மெய் ஞானத்தை பற்றி பேசி பழகிக்கங்க பேசுகிறீர்கள் சார் சரியா தவறா என் மனசுக்கு மட்டும் தான் சொன்னேன் உள்ளது உள்ளபடி ஃபர்ஸ்ட் ஞானம் என்றால் என்னென்ன கரெக்டா யாரோ நல்ல குரு விட்டு போய் நீங்களே முயற்சி பண்ணி ஏதோ ஒரு இறைவனை நம்பி தன் உணர்வதை பாருங்க புத்தகம் படிச்சு போட்டு மத்த வீடியோ கேட்டு பேசிட்டு இருக்கேன் சார் மத்தவங்க மேல ஆன்மீகவாதிகளை உங்க பேச்சு கேட்டாங்கன்னா அவங்களுக்கு ஆன்மீகி மேல ஒரு சலிப்பு வரக்கூடாது அதற்கான வழியே நீங்க தான் தெரிஞ்சிக்கணும் நீங்க புரிஞ்சிக்குமாறு மற்றும் புரிஞ்சு அதை ஆன்மீகம் அல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இறைவன் உணர்த்துவான் அதுவே மிகச் சிறந்த ஆண்மையும் ஞானம் புதுசா யாராவது ஆன்மீத்துக்கு வந்தாங்கன்னா உங்க பேச்சு கேட்டாங்கன்னா ஆன்மீகத்தில் இருந்து ஓடி வருவாங்க
@gurudjieffs734
@gurudjieffs734 Год назад
Super super 🔥🔥🔥
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இவர் குரு என்று சொல்கிறாரே அவர் பேச்சில் ஞானமே சுத்தமா இல்லை இந்த குழுவில் உள்ள மற்றவர்கள் பேச்சிலும் ஞானம் இல்லை.ஞானத்தின் பூரணத்துவம் உணராதவர்கள் இவர்கள்.
@abdussamadh4870
@abdussamadh4870 Год назад
ஹலோ பிரதர் உங்கள் மீது அமைதி நிலட்டுமாக என பிராரத்திதவனாக நான் சொல்ல வந்ததை சொல்கிறேன். தலைப்பைப் பார்த்து நன்றாக இருக்கிறது என விரும்பி கேட்க விரும்பினேன் ஒரு பதினைந்து நிமிடம் பார்த்தேன் கண் டெஸ்ட் பற்றிய விவேக் சினிமா காமெடியில் கண்டதும் பின்பு தீ பிடித்த கதை இன்னும் தலைப்புக்கு வரவில்லை ஓரளவு என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிந்து கொண்டேன். நான் சொல்ல வருவது இதுதான் இப் பூமி ஒரு வாழ்வியல் பரீட்ஷைக்கூடம் மனித குலம் அனைவர்களும் மானவர்கள் அவரவர் முயற்சி உழைப்பு,சிந்தனை செயல் போன்றவைகள் பரீட்ஷைக்குரிய ஸெலபஸ் இப்பரீட்ஷையின் கால அளவு அவர்களுக்கு த் தனி தனி யாக தவனை வழங்கப்பட்டிருக்கிறோம் 40,60,80,100,இப்படி இவையெல்லாம் மறைவாக இருக்கிறது இப்பூமியில் இருப்பவர்கள் என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போகப்போகிறோம் ஏதோ வழிப்போக்கனாக தன் வாழ்க்கையை ஆக்கி கொண்டவன் சாகும் வரை நிம்தியாக இருக்கிறான் இல்லை இஸ்லை விருந்தினர்கள் போல் இப்பூமிக்கு வந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழப்போகிறோம் என இறுமாந்து எவ்வித கட்டுப்பாட்டிற்க்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்பவன் சிறு இழப்பு, துன்பம் போன்ற வற்றை எதிர் கொள்ள இயலாமல் துவண்டுபோகிறான் காரனம் சுய சிந்தனை யை தொலைத்ததே நம் கண் முன்னாடி இருக்கும் கோடான கோடி படைப்புகளில் நான் மேலான படைப்பு என மார்தட்டும் வேளையில் (சிந்தனையின் காரனமே)மேலான படைப்பு. அப்பேற்பட்ட மேலான சிந்தனை ஆய்ந்தறிதல் இவை களை கைவிட்டு தன் முனோர்களை கண்மூடி அல்லது பெரும்பானமை யோரை பின் தொடர்து தன் ஈனச்செயல்களால் தான் எதை தாழ்வான படைப்பு என எண்னுகிழானோ அதுவாக ஆகி இழிவும் வேதனையும் எதிர் கொள்கிறான் அல்லது எதிர்கொள்ள இருக்கிறான், தன் மனோ இச்சையை பின் பற்றி நல்லது கெட்டது பிரித்தறியதெரியால் தட்டு கெட்டழைகிறான் எனவே உங்களுக்கு ஏற்பட்ட ஞானம் இன்னொருவருக்கு பயனளிக்காது. நீங்கள் செய்யும் உபதேசம் என்ன வென்றால் வேறு ஒருவரை குருவாக ஏற்காதே என்னை குருவாக ஏற்றுக்கொள் என நீங்கள் சொல்ல வருவதாக புரிந்து கொள்ள முடிகிறது பெரியார் கடவுளை மறுத்து அவர் விரும்பியோ விரும்பாமலோ அவர் கடவுளான கதையாக இருக்கிறது!சிந்திக்கவும் காரனம் சிந்திப்பவர்கள் நல்லுனர்ச்சி கொள்வார்கள் அறிவுடையோர் நேர் வழி பெறுவார்கள் (அல்குர்ஆன்)
Далее
This or That 🛍️
00:52
Просмотров 9 млн