எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே நின்றுளேனாய நான் பெற்ற நன்மை இவ்வுலகில் யார் பெறுவார் நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவங்கள் எல்லாம் சும்மே னாதே கை விட்டோடி தூறுகள பாய்ந்தனவே இவையே பாசுரத்தின் வரிகள்.🙏🙏🙏
எத்தனை மனஉளைச்சல்கள் எத்தனை தடங்கள் வேதனை... எத்தனை பிரச்சினைகள் எல்லாம் கடந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை கடந்து செல்ல இப்படி பட்ட ஆன்மீக பதிவுகளை கான வைக்கிறது... நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவும் கடந்து போகும் என்று...
நன்றி ஐயா அனைவரும் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருமணம் ஆகி 33 வருங்களாய் வெற்றி என்ற வார்த்தையை கேட்டு இருக்கிறேன் அனுபவித்தது இல்லை இனி நல்லதே நடக்கும் நம்புகிறேன் ஐயா என் அய்யனார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம். இந்த அருமையான, எளிமையான பதிவில் "இந்த நாமத்தைச் சொன்னால் கஷ்டங்களே வராது. இதுதான் முதல் நாமம்" என்று செல்கிறார். எந்த நாமம் என்று சரியாக கேட்க முடியவில்லை. அது எந்த நாமம் என்று செல்ல முடியுமா? மிகவும் மனம் நிறைவடையும். நல்ல பாசுரம் தினமும் செல்ல விரும்புகிறோம்.
It is a day of relief to me 1.seeing yourself in photograph and 2.the pasuram with meaning. Since my birth 27 02 1943 at 11 30 PM at Kolar gold fields Karnataka my own parents attempted to kill me, not providing food water clothings and put me in unimaginable problems and sufferings etc (even after their death). Hope this wil bring the aboue to an end. In case you can help me out of my sleepless sufferings at the old-age,l, take that as the grace of Sriman Narayana. God bless. Very high regards, Nameskaram.
This Pasuram comes under Nalayira Divya Prabhandham Sri Periyazhawar's"Chenniyongu" ThaN Thiruvengadamudayai. . Adiyen Ramanuja dasanu dasan Namaskaram.🙏🙏🙏🙏🙏
ஒரு வேண்டுகோள் ....... பாசுரங்களை எழுதிக் காட்டும் போது பிழைகள் வராமல் பார்த்து எழுதவும் . பதிவின் இடையில் ஒவ்வொரு வரியாக நீங்கள் எடுத்துச் சொல்லி காட்டும் இடத்தில் , "" இவ்வுலகினில் "" என்பது " இவ்வுலகில் " என்று எழுதி இருக்கிறது . அதே போல , "" சும்மெனாதே "" என்பது , " சும்மேனாதே " என்று எழுதி இருக்கிறது . எது சரி , எது தவறு என்று எங்களுக்கு தெரியாது . நல்ல வேளை , பதிவின் 6.25 ஆவது நிமிடத்தில் , முழுதாக சேர்த்து எழுதி காட்டும் பாசுர வரிகள் எங்களுக்கு தெளிவாக இருக்கிறது . சுட்டிக் காட்டியதை தவறாக எண்ண வேண்டாம் , நன்றி .