சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்று இதை மறைப்பதால் அக்குற்றம் நம்மை விட்டு மறையாது இதற்கு காரணம் எமது கவனக்குறைபாடுதான் என்பதை இன் நிகழ்ச்சி மூலம் புரிந்து கொள்ளலாம்
யா அல்லாஹ் எமது வருங்கால சந்ததிகள் உனது அமானிதங்களாகும் ஆகவே அவர்களை ஒழுங்காக பக்குவமாக வளர்த்து தகுந்த துணைவர்களிடம் ஒப்படைத்து மீண்டும் உன்னிடமே ஒப்படைப்பதற்கு பெற்றோர்களாகிய அணைவருக்குமே தெளிவான விழிப்புணர்வை தந்து உதவி புரிவாயாக நாங்கள் சதா காலமும் உன் உதவிக்குட்பட்டவர்களாகவே இருக்கிறோம் ஆகவே கண்ணிமைக்கும் பொழுதில் கூட எம்மை கைவிட்டு விடாதே யா ரஹ்மானே
Sir, unga contact number kudunga plz my brother ku konjam problem ma irukku atha pathi unga kitta kekanu sir .unga speech romba use full la irukku .unga number send pannunga sir plzzzz
அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன். ஆனால் உங்களது( கிட்டத்தட்ட )ஓவ்வொரு உரையிலும் உறவுகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது பற்றி பேசுகிறீர்கள். என்னைப்பொறுத்த வரையில் உறவுகளை கொச்சைப்படுத்துவதாகவே எண்ணுகிறேன். ஏனென்றால் உரிய சம்பவத்துக்கு மட்டும் பேசினால் பரவாயில்லை; அதுவல்லாமல் கிடைக்கும் கேப்பில் எல்லாம் உறவுகளை கொச்சயாகப்பேசுவது தவிர்த்தால் நல்லது. அதிலும் குறிப்பாக தந்தை பற்றிப் பேசுவதை கேட்க ஒரு வளர்ந்த பெண்பிள்ளைக்கு தந்தையான எனக்கு காதே கூசுகிறது. உங்களிடம் வரும் ஆயிரம் நபர்களில் ஒன்றிரண்டு இப்படி வரலாம் -அதற்காக உங்களைப் போன்ற தாயிக்களிடம் இது போன்ற ஒருசில சொற்றொடர்களை நாங்கள் விரும்பவில்லை. இவண் நுவைஸ் இப்னு இஸ்மாயில்.