என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Thank you Father God in Heaven. AMEN Hallelujah. JEHOVA SHALOM. PEACE in Lord JESUS name. Thank you Lord JESUS. amen. Thank you Pastor Reegan Gomez. God bless You and All there. amen Hallelujah.
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைத்து நடு இராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டீர் நன்றி இயேசய்யா உந்தன் அன்பால் என் உள்ளம் கவர்ந்தீர் இயேசய்யா. தேவனின் அன்பை உணர்ந்த பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக
என் நேசர் நீர் தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
sama song jesus thanks for your kind and helping ful mind for people who are all in poor my favorate song jesus thanks ...............................😍😍😍😍😚😘☺
பாடுவதற்கு தேவன் தந்த ஈவு கர்த்தர் நல்லவர் உம் மகன் ரீகன் கோமஸ் அவர்களை ஆசீர்வதியும் ஆண்டவரே அவர் மூலமாக தேசத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே நன்றிங்கப்பா ராஜா
என் நேசர் நீர்தானையா என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன் Glory to God 🙏🙏🙏🙏🙏
Super song wonderful anna🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்த்தர் நாமம் மகிமைபடுவதகாக
ஐயா மிகவும் மிகவும் மிகவும் உணர்வுள்ளதாக இருக்கின்றது கர்த்தர் உம்மைப்போல பாடவும் இதுபோன்ற வார்த்தைகளையும் எனக்கு கொடுப்பிராக எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் நன்றி ஐயா
Vilaiyerapettra vaarthaigalkonda paadal varigal aaraathanaiyil Entha paadal paadumbothu anegar thangalai devanuku oppukoduthu paaduvaargal glory to God May God bless u pastor
இயேசப்பா நிங்க இல்லனா....... என் நிலை இன்று ஐயோ .... உங்களை போல என்ன நேசிக்க யாராலுமே முடியாது.....நீர் மட்டுமே எதையுமே எதிர் பார்க்காமல் நேசிப்பவர்.....என்பதற்க்கு நான் சாட்சி..... இன்று உம்மையே நான் நேசிக்கிறேன் , தியானிக்கிறேன்.. இப்பாடல் உம்மை இன்னும் அதிகமாய் தயானிக்க செய்கிறது..... நன்றி ஐயா ...... உமக்கேநன்றி.......