🛑Live :எப்போ வருவாரோ அருளாளர் ஸ்ரீ ஞானானந்தகிரி சொ.சொ மீ சுந்தரம் உரை For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
ஓம் ஞானாநந்த கிரி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. குருவின் மலரடிகள் போற்றி போற்றி. இன்று வியாழக்கிழமை அன்று மாலை விளக்கு வைத்து இச்சொற்பொழிவை கேட்கையில் மெய் சிலிர்க்கின்றது.கண்களில் நீர் ததும்புகின்றது.நா தழு தழக்கின்றது.என்னே திருவருட் பயன்.
அய்யா.. ஸ்வாமி ஞானனாந்தர் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஜ்யோதிர் மடத்தின் 7வது பீடாதிபதி, அந்த மடத்தில் எல்லா பீடாதிபத்களுக்கும் “கிரி” என்ற பட்டம் உண்டு..