தமிழ்நாட்டிலே பாரதி பாஸ்கர் போன்று பேசுபவர்கள் எல்லாம் படித்த அறிவு கொண்டு பேசுகிறார்களே அன்றியும் அவர்களுக்கு அதில் உணர்வு இல்லை. இவர்களையெல்லாம் நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது.
நன்று. வருங்காலங்களில் தங்கள் ஆன்மீகப் பணி தொடர- முருகனின் அருள் கிடைக்கட்டும். அது சொல்லும் உங்களுக்கும் கேட்கும் எங்களுக்கும் புண்ணியமாகத் திகழும். நன்றி ❤
பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚பாரதி பாஸ்கர் வாழ்க வளமுடன் சிவ சிவ இன்னும் நிறைய மகான்கள் பற்றி நீங்கள் கூற கேட்க வேண்டும் 💐🌹💐🌹💐🌹💐🌹🦚🌻🌷🌼🌸🌺🦋🦋🦚🦚🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
என் அப்பனே முருகா எங்கள் தாய்க்கு நீண்ட ஆயுளைத் தாருங்கள்... I stood up I bowed I fell Salutations of mother to son தன்னொளிப் பெருஞ்சுடராய் Chakra Murugesan Chakravarthi Saudi Arabia 🇸🇦
பத்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம் எத்தனையோ வகை இருப்பினும் மிகத்தில் முத்தி தந்து அணுதினம் முழு பலன் நல்க சத்தியமாவது சரவண பவவே ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். சுவாமிகளின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.
அனந்த கோடி நன்றிகள் உரித்தாகுக. ஆழியில் புகுந்து நல்முத்தாய் முருகனின் கருணை பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் வார்த்தைகமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன். மறுபிறவி வாய்க்கப் பெற்ற பாரதியே பல்லாண்டு பணி சிறக்க பரம்பொருளை வேண்டுகிறோம். ❤
வாழ்த்துகள்.அருமையாக பக்தியை எடுத்துச் சொல்கிறார். ஆனால் சுவாமிகளது அருள் மணம் கமழும் உண்மை சரித்திரம் பாம்பன் சுவாமிகளாளேயே தனது வாழ்நாளில் அவர்களது சீடர் திரு.சச்சிதானந்தம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு சரிபார்க்கப்பட்டு சுவாமிகள் சுகநிலையை அடைந்தபின் வெளியிடப்பட்டுள்ளது. மேடம் அவர்கள் விரும்பினால் அந்த புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
Really feeling very lucky mam to hear your beautiful speech about greatness , miracles and achievement of pamban guru and karunai of murugan Pamban guruvae saranam🙏🙏shanmuga saranam🙏🙏🙏🙏karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏