மிகவும் வேதனையாக இருக்கின்றது. மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகத்தின், மனைவி மற்றும் ஆண் குழந்தையை,மகனை இழந்த துயரமான சம்பவம், இதயத்தை பிளக்கிறது.
நின்று நிதானித்து நீங்கள் வாசித்தது மிகவும் இதமாக இருந்தது.செய்தியின் சாராம்சம் அறிந்து அதனை உங்கள் குரலில் வெளிப்படுத்தி உணர்த்தி னிர்கள்.விதி வலியது.
அவரின் இ ரு மனைவியருமே கர்ப்பம் தரிக்க குழந்தை இறந்து பிறந்து, பின்னாளில் தலைவருக்கு பிள்ளை பெறும் பாக்கியம் இ ல்லை எ ன வைத்தியர் கூற, நொறுங்கி போனார், இந்த விஷயத்தை நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் தலைவர் அந்த புத்தகத்தை அனைவரும் படிக்கவும் அவரின் சிறப்பை நன்கு அறிந்து கொள்ள முடியும்