ஐயா தமிழருவி மணியன் அவர்கள் காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகள் குறித்து பேசிய வார்த்தைகள் என்றும் மனதை விட்டு நீங்காத வார்த்தைகள்.ஐயா மணியன் அவர்கள் அரசியலில் உள்ள மனிதர்களுக்கு சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏளனமாக இருக்கிறது அரசியல் வாதிகளுக்கு... நல்ல மனிதர் வாக்கு நல்லவர்களுக்கு பொறுத்தும் அரசியல் வாதிகளுக்கு அலட்சியம்....,
கவியரசு கண்ணதாசன் குறித்து மிக அருமையான பேச்சு. அழகான கவிதை. கவியரசை குறித்து பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. அவருடைய நூல்கள் நிறைய படித்துள்ளேன். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக அா்த்தமுள்ள இந்து மதத்தில் வெளிப்படையாக ஔிவு மறைவு இன்றி சொல்லி இருப்பாா். கவியரசு அவா்களின் பாடல்கள், அவா் எழுதிய நூல்கள் எத்தனை முறை படித்தாலும் மீள மீள படிக்கத் தோணும். மிக அருமையாக அழகாக கவிதைகளை சொல்வது சிறப்பு ஐயா. நான் கவிஞாின் பாடல்களுக்கு அடிமை என்று சொல்வதை விட பைத்தியம் ஐயா. தங்களுடைய சொற்பொழிவு மிக மிக அருமை. மிக்க நன்றிங்க ஐயா.🎉
மிக்க மகிழ்ச்சி எங்கள் channel subscribe செய்தால் நீங்கள் பழ.கருப்பையா நா.முத்துக்குமார் சார்லி சிவகுமார் இயக்குனர் பி.வாசு போன்றவர்கள் கவியரசரைப் பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி
Great speech Iyya. Kaviarasar goes top and top in our hearts whenever you speaks about him. Saluting your all your valuable speeches especially about Kaviarasar is amazing. Can you tell us whose written the lines of Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal?????