வந்தான் போனான் என்றா? உலகம் சொல்ல வேண்டும். சொன்னான் செய்தான் என்றே! உலகம் சொல்ல வேண்டும் யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே ஒன்றில் ஒன்றாய் இருக்கும் இறைவன் அறிவான் எல்லாம். காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான். அருமையான அர்த்தம் பொரிந்த அற்புதமான பாடல் வரிகள். ஒவ்வொரு மனிதரும் நல் வழியில் செல்ல | வேண்டும்.நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும் என்று மனிதர்களை பண்படுத்தி செம்மைபடுத்தும் பாடல். இந்த பாடலின் வரிகளை எழுதிய பாடாலசிரியர், பின்னணி பாடகர், மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. நம் புரட்சிதலைவர் அவர்களுக்கு அவர் பாடி நடித்த வரிகளின் படி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து காட்டுவதுதான் அவருக்கு செலுத்தும் நன்றி.
தெய்வப் பிறவிகளிடம் இருக்கும் அத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றவர் நம் மனித தெய்வம்! இந்த ஒரு பாடலிலேயே மனிதனுக்கு வேண்டிய அத்தனை நல்லுரைகளையும் இனிய இசையோடு தந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உளமாழ்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்! 🙏
இஸ்லாமிய சமுகத்திற்க்கு பெருமை சேர்க்கும் பாடல். அனைத்து மதத்தினரையும் ஒற்றுமை கொள்ள வைத்து பிரிவினை என்ற எண்ணமே ஏற்படாமல் செய்த பாடல். நடிப்பு என்றாலும் என்றும் நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நினைக்க வேண்டும் என்று புரட்சித் தலைவர் தனது எண்ணங்களை பாடல்கள் மூலம் வெளிபடுத்திய சிறந்த பாடல்கல்களுள் இதுவும் ஒன்று.
இந்த பாடலை தந்தமைக்கு கோடான கோடி. நன்றிகள் ஜாதி மதம் இனம் ஏலை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து காட்டியவர் எம் ஜி. ஆர். எங்கள் இளமைக்காலத்தில் இந்துக்கள். முஸ்லிம்கள் கிருஸ்தவ ர்கள் இப்படி எல்லோரும் ஒற்றுமையாக ஒரே தெருவில் வசித்துவந்தகாலம்மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம் தீபாவளி அன்று எங்கள் வீட்டில் எல்லோரும் பலகாரங்கள். மற்றும் உணவு அவர்கள். சாப்பிடுவார்கள் ரம்ஜான் என்றால் நாங்கள் அவங்க வீட்டில் சாப்பிடுவோம் ஜனவரி ஒன்றாம்தேதி அவரவர்கள் என்னவோ அதை எல்லாம் பங்கு வைத்து சாப்பிடுவோம் பாடலில் வரும் வரிகள் போல வேலை நேரத்தில் வேலை விளையாடும் நேரத்தில் விளையாட்டு இப்படி வாழ்ந்த நாங்கள் இப்போது பக்கத்து வீட்டில் உள்ளவங்க இருக்காங்களா இல்லை யா என்று தெரியாமல். வாழ்கிறோம் வாழ்கிறோம் என்ற பெயரில் வீழ்ந்து கொண்டு இருக்கிறோம்
எம் ஜி ஆர் கடும் நிதி நெருக்கடியிலிருந்த காலக்கட்டத்தில், கீழக்கரை செல்வந்தர் B.S அப்துர்ரஹ்மான் உதவியக் காரணத்திற்க்காக நன்றிக் கடனாக சேர்க்கப்பட்ட பாடல்.
@@velayuthamsivagurunathapil6393மதத்தை மட்டுமல்ல. எந்த ஜாதி, மதம், இனம், மொழி எதையும் பழித்ததில்லை. பொது வெளியிலோ, மேடைகளிலோ எந்த இடத்திலும் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததில்லை. அந்த அளவுக்கு எல்லோரையும் மதிக்கும் ஒரு நல்ல பண்பாளர்.
குர்ஆனில் சோ சொல்லப்பட்டுள்ள முதல் வரி நோக்கம் சரியில்லை என்றால் நிறைவேறாது எதுவும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுப்பது போல இந்த வரிகள் எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோருக்கும் அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும் என்ன நட்பான வரிகள் அஞ்சு வண்ண கூட்டத்தாரின் அருமையான வரிகள்
அவருக்கு முன்னேயும் இல்லை. அவர் குரல் ஒரு தனித்துவம் வாய்ந்தது. கணீர் குரல் .. அதே சமயம் மென்மையான பாவத்தை அனாயாசமாக வெளிப்படுத்தும். மனுஷன் குரலாலேயே நடித்துக் காட்டிவிட்டு போய்விட்டார்....🙏
முதல் பொதுத்தேர்தல் செலவுக்காக தலைவருக்கு அதிகாரத்தில் இருந்தவர்களின் (தீய சக்தியின்) எச்சரிக்கையையும் மீறி கீழக்கரை BS அப்துல் ரஹ்மான் செய்த உதவியை மறவாமல் எழுதிய பாடல் இது...
சீசன் திரும்ப மீண்டும் வரும் தற்போது கோடியில் வரும் பாடல்கள் படங்கள்மீண்டும் மணலில் நிணைவில் இல்லாமல் வேஸ்ட் டப்பாவில் அடைபட்டு விடும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகநிணைவில இருக்கும் வாய்ப்பு இல்லை ராஜா
"யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள் ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்" இறைவனை முழுமையாய் உணர்த்தவரால் மட்டும் இந்த மாதிரி இந்தப்பாடலை சரிபார்த்து மக்களுக்காகவே அர்பணிக்கமுடியும் . மக்கள் திலகம், இதயக்கனி, இதயதெய்வம் அவரை பற்றி பேச எனக்கு தகுதியில்லை !!!! எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வரிகள், இல்லை தெய்வ வாக்கு!!!
@@jacobsouza8002இசைஅமைத்தவரை விட்டு விட்டீர்களே. இசை இல்லா விட்டால் கவிதைக்கு (எவ்வளவு நல்ல கவிதையாயிருந்தாலும் கூட) உயிரில்லை. உணர்வில்லை. மெட்டு போடப்படாத வெறும் கவிதை எவ்வளவு உயர்வாக இருப்பினும் மக்களை சென்றடையாது. மெட்டும், இசையும்தான் அந்த கவிதையை கடைக்கோடி ரசிகருக்கும் கொண்டு சேர்க்கிறது. மெட்டு போடப்படாத ஒரு கவிதை கூட ஹிட் ஆனதில்லை. ஆகவும் முடியாது. பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாமல் முத்தமிழா. கவியரசர் கண்ணதாசன் கூறியது "" செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் "" கவி கேட்டால் புவி அசைந்தாடும் என்று எழுத வில்லை. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றுதான் எழுதியிருக்கிறார். மெட்டுப் போடாத, இசை சேர்க்கப் படாத வெறும் கவிதைக்கு ஆட முடியாது. கதை, காட்சியமைப்பு, கவிதை, கவிஞர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் அனைவருமே தேவை. ஒரு பாடல் காட்சிக்கு மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் இருந்தால் போதாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல சிறந்த இசையமைப்பாளர்தான் எல்லாவற்றுக்கும் மூலாதாரம். அவர் மெட்டு போடவில்லையென்றால்மேலே சொன்ன யாரும் அந்த காட்சியை உருவாக்க முடியாது.பங்கேற்கவும் முடியாது.
@@amulraj3877 நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கமென்ட் கமெண்ட் செய்ததற்கு இப்பொழுது பதில் கமெண்ட் அளிக்கிறாய் நான் என் சகோதர இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து சொன்னால் உனக்கு ஏன் காண்டு ஆகிறது
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான் வாத்தியார் கூறினால் அது சரியாகவே இருக்கும்
Copied text is stored in the clipboardsCopied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in there7 clipboard for 1 hour. for 1 hour.
உள்ள படியே பாடல் ஒரு கேளிக்கை கிளப்பில் நடப்பது போன்று காட்சி ஆனால் புரட்சி தலைவர் இந்த காட்சியிலும் ஆட்டத்திலும் பாடலிலும் சிறு விரசமான காட்சி இல்லாமல் கருத்தாளம் மிக்க செய்தியை பாடல் காட்சியை உருவாக்கி இருப்பார் அது தான் எம்ஜிஆர்க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே
MGR IS GOD FOR US IN SINGAPORE AND MALAYSIA.AS THEY SAID IN NEWSWEEK "THE MAN THEY CALLED GOD"TMS,PUTHUMAPITTAN,MSV ARE GREATS BUT MGR ARE THE GREATESTOF ALL
M.G.R was indeed a really super being, imagine at his age he prepare to act young man with extra ordinary energy. It was really a gifted to have that kind of energy in a control manner.
MGR Kku Cinema Field La Amainja Mathiri Ellam Yarukkum Amaiyila . Starting La Story & Dilouge , Kalainjar Karunanithi . Pinnadi Pattukku Vali . Indha Combination Than Tamil Nadu Vulla Aatchchiye Pidichchathu .