Yeah. If she still alive can plan to steal our wealth like Kohinoor diamond and 1943 in Bengal famine was created but didn't apologizes and killed many freedom fighters in INDIA. British royal family members are blood sucking vampires
@@sumathitailor7829 it's not true ,she have each and every power even to print coins nd money at home itself.bt she is not d killer she is truly a blessful queen for Europeans from world war 2 til now
She is really great. Lady. Because not only she is the queen. But longer period of time she. Is.took. Her. Royal. Responsibility and doing bravely till. She. Is continually fantastic god bless her. I. Love. You. Mother
Prince Harry, he is such a good man,good son for Diana ,good husband ,good soul in everyone's heart same as his mother diana.she is d queen in every European people's heart,Harry is d King now in everyone's heart
Royal, yet servant-hearted. Regal, yet hard-working. Crowned, yet kind. I join my voice today to the millions of others mourning the loss of Queen Elizabeth II and celebrating her inspiring legacy. May she rest in peace and rise in glory❤️❤️
Queen Elizabeth Her Majesty was blessed by the Lord for a long reign. She's a Queen of dignity, humbleness and compassion. If the British ruled in India, India would have been like Hong Kong.
Avungalum Oru particular time period dha irunthanga Ila inum uriy Oda Vali nadathurangala solunga bro..Apo avungalum apothaiya Rani avelo dha ivungala solringa Apo avungalum apidi dhana
உண்மை தான். உலகில் எத்தனை பேரு எவ்ளோ பெரிய பதவி (like President, PM) வகித்தாலும் அந்த அம்மா முன்னாடி எல்லாம் சும்மா தான். எத்தனையோ உலக தலைவர்கள் மற்ற நாட்டு தலைவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கடுமையான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் ஆனால் யாரும் இந்த அம்மாவை எதிர்த்து பேசி பாத்தது இல்ல. She's iron lady of Europe EMPIRE
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_ *மூட நம்பிக்கை* *இறை நம்பிக்கை* *மத நம்பிக்கை* _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_ *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_* _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_ _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_ _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_ _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_ _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_ _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_ *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_* *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இடம் ஒப்படைத்து விட்டனர்_* _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_ *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_* _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_ _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_ *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_* *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_* _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_ *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._* _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_ *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_* *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_* *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._* _Shared post மீள் பதிவு.: GP.வாணன்.
Since India was once rich, many countries invaded and exploited it. One of those was British queen. She is not our real queen. We have many queens like Jhansi Rani ,Velunaachiyaar etc. But we are unaware of our heritage, and praising other country heads. Don't do this.
Elizabeth I is not Elizabeth II's mother. She ,the portrait that comes in the video, was the queen of British from 1558-1603. Elizabeth I had no issues.
India got independent 75years ago.. People still paying heavy taxes but where is better life in India?? Politicians here in India plunder the wealth now
6:35 she was crowned in 2 june, 1953 , not 1952.And yeah she is not rajamaatha she is the current monarch of England, the great Britain and the Northern islands. She is truly an inspiration and should learn many things from her. Long live Her Majesty The Queen 👸🇬🇧
@@visvaprasanna3748 Sir avanga death agitanga ithula poii nii freedom kudukla nu childish ah va sollamudiyu Avanga 1stuh namaku freedom kedachathu apro tha Queen anaanga she doesn't do Any Mistake SHE IS REAL QUEEN❤
All this stories about Diana, the so called plunder of the British era are all not things to be spoken about at this moment of grief. .Thank you sir for avoiding all this nonsense.why are we so ready to find the faults
உண்மையில் உலக மக்களால் பெரிதும் விரும்பப்படும் அம்மையார் மகா ராணிதான்...பல உலக நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல அபிவிருத்திகளை செய்தாலும் அவர் இலங்கை தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு முறையான அரசியல் ஆலோசனைகளை சொல்லத்தவறிவிட்டனர்.. கருப்பர்கள் தேசமான தென்னாபிரிக்காவை வெள்ளையர் வசப்படுத்தியது போல் பூர்வீக தமிழர் பூமியான இலங்கை யை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஒப்படைத்துவிட்டதுதான் வரலாற்று கொடுமை
இந்த கூட்டத்தாலதான் நம்ம நாட்டுல பட்டினி சாவு வந்து பலகோடி மக்கள் இறந்தாங்க பட்டினி சாவு வந்து நம்ம மக்கள் இறந்த அதே நேரம் நம்ம உணவு பொருட்களை இங்கிலாந்து இராணுவம் சாப்பிட்டது இவனுங்ககிட்ட தான் நம்ம கோகினூர் டைமன்ட் இருக்கு முக்கிய குறிப்பு அந்த கிழவி தலையில தான் அந்த மகுடம் இருக்கு இன்று வரை நிற வெறியின் உச்சத்துல இருக்குற குடும்பம் இவனுங்க குடும்பம் அதுக்கு கேரி மற்றும் மேகன் தம்பதியினர் சாட்சி இருந்தும் இந்த நாய்கிழவிக்கு எதுக்கு இந்தியால rip போடுரானுங்கனு தெரியல
Nice Queen, in India Sonia Gandhi is also same type of Victoria Queen änd the world is running peacefully because of such a type a very very broad minded ruler's only
World war 2 KU aprm avunga colony la iruntha pala countries KU wanted ah freedom kuduthurukanga.neegaley sanda potadha vittu kuduthalum athu na vittu kuduthanu dhana soluvinga same pa bcoz it's their struggles
Queen Elizabeth I ruled England from 1558 to 1603 and it is her portrait been in this video shown while mentioning the Queen Mother. Queen Elizabeth II's mother's name is also Elizabeth and she is the Queen Mother and not Queen Elizabeth I.