மாஷாஅல்லா உங்களின் பேச்சு திறன வரலாறுக்குள் சென்று வந்தது கணகளில் கண்ணிர் துளி அந்த ஈமானின உறுதி எனக்கும் உங்களுக்கும் மற்ற எல்லோருககும் கிடைக்க துவா செய்தேன்
அன்புச் சகோதரி இவ்வளவு நாள் கருத்துள்ள கதைகளைச் சொன்னீர்கள். ஆனால் இப்போது சத்தியத்தை எடுத்து பேசுகிறீர்கள்.உண்மையில் ஈருலக நன்மைக்கு வழி காட்டும். கேட்பதற்கு மிகவும் ரசனையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் மார்க்க உரைகள். இன்ஷா அல்லாஹ்.
சுல்தானா பர்வீன் மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள், இறை அனுபவங்கள் நிறைய பெறும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்களின் இறைவேண்டுதலுக்கு மிக்க நன்றி, மேடம். புனித ரமலான் மாதத்தில், சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல சொல்லை தேர்ந்தெடுத்து, அதைப்பற்றி மார்க்கம் நமக்கு என்ன கற்றுத் தருகிறது என்பதை, வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறியும், திருக்குரானில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி விளக்கியும், அருமையான பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி, மேடம். இன்று ஈமானில் உறுதி பற்றி கூறினீர்கள். மிக மிக அருமை, மேடம். உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு. நீங்கள் மிக மிக அழகாக விளக்கி சொல்லுகிறீர்கள், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம், உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
மாஷா அல்லாஹ் அருமையான ஏழை அழகான வாழ்கை ஈமான் என்பது சாதாரண விஷயம் அல்ல அதற்கு இன்று ஒரு விருந்தாக்கும் உண்மையில் மனிதனை எந்த அளவுக்கு பிடித்திருந்தால் என் இறைவன் சோதித்த அவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு எவ்வளவு அழகானது வாழ்கை பணம் இழந்த நபர் அவருக்கு எவ்வளவு ஈமான் தேடி கண்டு பிடித்தார் ஒரு குடும்பத்தை இறைவன் சொன்ன உண்மை குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான் சிறந்த தான தர்மம் சொல்லவா இந்த உலகத்தில் எதுவும் செய்து கொள்ள முடியாமல் இருப்பார் அவருக்கு தான் உங்கள் தான தர்மம் அவர் இடத்தில் ரகசியமாக உதவி செய்ய வேண்டும் அது தான் அந்த நபர் செய்தார் அதற்காக தான் நபிகள் என் iraiva😘என்னை ஏழையாக வை அப்போது தான் உன்னை அதிகமாக நினைக்கிறேன் ஏழை யின் அழகான வாழ்கை இன்பம் இருக்கிறது
Walkm Asslm. Alhamdolillah. Subhanallah. Allahu Akbar. சுல்தானா, எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் அருள் புரிய வேண்டும், ஆமீன்
நான் ஒரு இந்து இருந்தாலும் உங்கள் பதிவை கடைசிவரை பார்த்து ஒரு பொருள் கிடைத்தால் அதை தான் சொந்தமாக்கி கொள்ளும் மானிட்டர் மத்தியில் அதை தொலைத்தவரிடமே கொடுக்க வேண்டும் என்ற மறை மொழியை பின்பற்றிய விதம்.எல்லோருக்கும் தெரியபடுத்திய விதம் அருமை
Indeed An Amazing Story of Abu Kiyaas’s Honesty.. Almighty Allah is the most Merciful & Indeed His Rahma is Immense towards His True Believer.. Subhaan Allah! Jzk for this Amazing Story Sister..
அன்பு தோழி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிகமாக மார்க் சம்மந்தமான விடியுங்கள் எடுத்து கூற உங்களுக்கு அல்லாஹ் நல் வழி வழங்க துஆ செய்கிறேன். மாஷாஅல்லாஹ்
Masha Allah Sister 🤲 Great subject u hv chosen for holy month of Ramadan. May Almighty Allah bless you your bright future. Ameen. Excellent. Ramadan Kareem
Masyaa Allah. This is a very special story sister. I never heard this kind of story. I don't know where to find this kind of stories in Malaysia. This story is really a treasure that should be known by everyone.