சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் உன்னத நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். அனைவருமே சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு, அருமையான கதை. அருமையான தலைப்பு, அருமையான விளக்கம். அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிகவும் சிறப்பு. அப்படித்தான் மேடம். பாசத்திற்காக ஏங்குகிறவர்களுக்கு மட்டும்தான், பாசத்தின் அருமை தெரியும் என்று அருமையாக சொன்னீர்கள், மிக்க நன்றி, மேடம். இன்று நிறைய வருமானம் இல்லாத குடும்பத் தலைவிகளின் நிலைமையும், செல்வியின் நிலை போன்று தான் இருக்கிறது,மேடம். அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன். புன்னகையுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மிகவும் உணர்வுப் பூர்வமாகப் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். நீங்கள் மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். அருமையான குடும்பத் தலைவி, அவருடைய கணவன், அவருடைய குழந்தை, அவருடைய இரண்டு அண்ணன்கள், அண்ணனின் பக்கத்து வீட்டு அம்மா என்று அனைத்து கதாபாத்திரங்களும் இன்றைய உலகை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றன. ஆனால், கந்தசாமி என்ற திருநங்கை பாத்திரம் மட்டும், உயர்ந்து நிற்பது மட்டும் அல்லாமல், இன்றைய சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. கந்தசாமி போன்ற உள்ளம் கொண்ட நிறைய மக்கள் சமூகத்தில் உருவாக வேண்டும, மேடம். நீங்கள் பேச முடியாமல் இறுதியில் சொன்ன வார்த்தைகளும் மிக மிக அருமை, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம்.உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
உறவுகளை முறித்துக் கொள்ள விரும்புவோரை அனுமதியுங்கள். அவர்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியும். நீங்கள் இல்லாமல் அவ ர்களும் இயங்க முடியும். இறைவனின் படைப்பில் யாரை யும் நம்பி. யாரும் இல்லை.
Aslam alaikum my dear sister Sultana Parveen how are you iam waited for you speech now only iam relax nice speech sister ❤️❤️❤️❤️❤️❤️❤️ you are my time pass and relax enjoy
அடுத்தவர்களைப் பார்த்து அப்படி வாழவேண்டும் என்று நினைப்பதும் , அடுத்தவர்கள் தனக்கு எப்போதும் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடவும் , ஆணும் சரி பெண்ணும் சரி தங்களது குடும்பம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது நல்லது ☝
I am jismy. Assalmu allaikkum. Great golden daughter. Almighty allah (azza wajal)save you and your entire family for both this world and infinite aakhira
@@SulthanaParveenJ பணம் இல்லை நாளும் பாசமாவது இருந்தால் போதும் பணமும் இல்லாம பாசமும் இல்லாம போனா யாரிடத்தில் தஞ்சம் அடைந்து இறைவனிடமே அழுது அவனிடமே துதிபாடி💅💅🧘🧘🧘🧘💅💅💅💅🕋🕋🕋
Assalam lekum sulthanji.superb speech iam samson from bangalore.ok u please read ingeel ok.jesus is god.not uman beang ok madam parveen ji.u please just bible reed ok i study by kuran and bible and bagavath geetha buddism all books i read so i have knowlwdge.u just please all books read then u rs knowledge then get u r brod knowledge ok
உங்க கதைல வர்ற ஒரு அண்ணனை தாங்கள் சித்தரிப்பது திருநங்கை யாக வா திரு மங்கையாகவா..... ஸோ.... இந்த அரிவாள் கத்திக்கு யாரு பெரிய கொம்பன் லாம் தெரியாதுங்ற மாதிரி !!!!!!!!!!!நல்ல உட்கருத்து !!!!!!!!🙏❤🙋♂
I am so much admired your videos Sulthana. I feel that You are like my daughter . Your parents should be very proud of you. They are so lucky 😂 இப்ப நான் கதைக்கு வருகிறேன். இறுதியில் அழவைத்துவிட்டாய். உண்மைதான் பாசம் உண்மையை உணராது. பாசத்திற்கு அறிவிருக்காது. அதனால்தான் ஆங்கிலத்தில் emotional fools என்றார்களோ? நீ கதை சொல்லும்போது நிகழ்வை நேரில் காணவைக்கின்றாய் . நிசத்தை நிதம் சொல்லும் நீ நீடூழி வாழ அல்லாவின் அருள் உன்னோடு இருக்கட்டும் சுல்தானா!
ஆழ் மனசுல வர்ற இருக்ற பாசம் வாழும்!!!! வாழ வைக்கும்..... வாழ வச்சுருக்கு வாழ்றாப்ல இரண்டு குழந்தை பெற வச்சாச்சு பத்து வருச மனித சூழ்ச்சியில் மனித உயிர்கள் பலியாக பயன்படுத்தி வாழ நினைத்த 17வயசு 18வயசுல எதுவும் தெரியாது 19ல பிரிச்சு மேஞ்சுருவாகல்லா பிறப்புக்கு அர்த்தம் வேணும்லானு கேட்ட அங்காள ஈஸ்வரி கவிதா காதலி மீது ஆழ் மனசு பாசம்!!!!?????? இப்ப??????? ஸோ ...அவளையும்???? சிலரையும் மனிதம் அழகானது ங்ற கொள்கைக்காக!!!!!!!!