Тёмный

ஒரே நேரத்தில் ஒலித்த அல்லாஹு அக்பர் | ஓம் சக்தி | அப்செட்டான H.ராஜா | செந்தில்வேல் வீச்சு 

Tamil Kelvi
Подписаться 624 тыс.
Просмотров 123 тыс.
50% 1

#hraja #arjunsambath #tamilnadu #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
subscribe Tamil Rox : / @tamilrox
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
www.youtube.co...
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 447   
@JafferJaffer-b1b
@JafferJaffer-b1b 4 месяца назад
இதுதான் எங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளம் அண்ணன் செந்தில் அவர்களுக்கு நன்றிகள் பல ❤❤❤❤
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்
உடல் நலமில்லாத குழந்தைக்கு பள்ளிவாசலில் ஓதும் சகோதத்துவம் இன்னும் பல ஊர்களில் உண்டு.!
@jaffersadiq1973
@jaffersadiq1973 4 месяца назад
Happens in Bengaluru as well, way 2 go south india!!
@maryrochitha5704
@maryrochitha5704 4 месяца назад
எங்கள் ஊரிலும் . தொழுகை முடியும் வரை கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் காத்திருந்து மந்திரித்துச் செல்வார்கள் .மருத்துவமனை போல இருக்கும். அவர்களும் எவ்வளவு நேரம் ஆனாலும் மந்திரித்து விடுவார்கள்.
@muktharahamed9961
@muktharahamed9961 3 месяца назад
Bro , now so many our sister and bro they are coming at the early morning and evening time with their children to masjid to releave, divine attacks and mind clearance , this is correct 💯 true
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 4 месяца назад
எனக்கு சொர்கம் சென்ற மகிழ்சி அல்லாவும் அம்மனும்.மக்களை சந்தோஷமாய் இருக்க அருளட்டும்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@meenaan5721
@meenaan5721 4 месяца назад
Hello plz include Jesus also....Iam a Hindu but I need peace and harmony every where
@sathakathullasathakathulla3020
@sathakathullasathakathulla3020 3 месяца назад
Yes true%
@nazeermohamed2439
@nazeermohamed2439 4 месяца назад
இன்று முஸ்லிம்கள் பள்ளிகளை பார்வையிட இந்து சகோதரர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு நல்லெண்ணத்தை வளர்க்க உதவுகிறது ..!
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@alexkoki8473
@alexkoki8473 4 месяца назад
இதுபோல நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கேயும் கேட்க முடியாது !! தமிழனின் பண்பாடு அப்படிப்பட்ட பண்பாடு ✌🙌👏👍
@rajakaif.m5593
@rajakaif.m5593 4 месяца назад
உண்மை
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 4 месяца назад
❤🎉🎉🎉🎉🎉
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 4 месяца назад
தமிழ்நாடு மற்றும் கேரளா...இந்த இரண்டு மாநிலங்களிலும் மத நல்லிணக்கத்தை பார்க்கலாம்.
@manasachi3728
@manasachi3728 4 месяца назад
Tamilnadu & kerala la mattum ippadi parkalam
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 месяца назад
இதான்டா ** தமிழன் ** .இதுதான் ** தமிழ் நாடு ** ** சூப்பர் 👌👌👌👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤🌹💐🌹💐
@dasdakeer
@dasdakeer 4 месяца назад
ஒற்றுமையாக இருப்பதால் தான் தமிழ் நாடு பகுத்தறிவு, அறம் சார்ந்து வளரும் நாடாக தமிழ் நாடு உள்ளது...❤❤
@vishnupathiraj51
@vishnupathiraj51 4 месяца назад
இதுதாண்டா தமிழ்நாடு ! இதுதாண்டா திராவிடம் !! இதுதாண்டா பெரியாரியம் !! இதுதாண்டா அம்பேத்கரியம் !! இதுதாண்டா தமிழியம் !! இதுதான் இந்தியா ! இதுதான் மனிதம் !!!
@VV-yh4uh
@VV-yh4uh 4 месяца назад
கடைசி தங்கள் சொல்: *இதுதான் மனிதம்*
@MJASEER-r4f
@MJASEER-r4f 4 месяца назад
உண்மை சகோதரே வாழ்த்துக்கள் சகோதரே
@ameertaseen4217
@ameertaseen4217 4 месяца назад
மாமு நம்ம யாரும் ஒன்னும் பன்ன முடியாது
@meenaan5721
@meenaan5721 4 месяца назад
🎉🎉🎉🎉🎉
@mohamedfarook7365
@mohamedfarook7365 4 месяца назад
எச்ச .ராஐ , செம்பு ,சம்பத் இருவருக்கும் தலையில் நல்லா அடி . இதுதான் தமிழ் நாடு. வாழ்க தமிழ்.
@sharafdeen9764
@sharafdeen9764 4 месяца назад
எனது அருமை சகோதரர் செந்தில் அவர்களுக்கு தமிழ் முஸ்லிம்கள் மக்கள் மீது அதிகமாக பாசப்பற்று இருப்பது வாழ்த்துக்கள் நன்றி எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
@veeramuthuk684
@veeramuthuk684 4 месяца назад
இது எங்கள் ஊர் சிக்கந்தர் சாவடி மதுரை
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 4 месяца назад
தமிழ்நாட்டுல சங்கிகள் சாதி கலவரத்தை கூட உண்டு பண்ணிருவாங்க ஆனா மதக்கலவரத்தை மட்டும் ஒரு நாள் உண்டு பண்ணவே முடியாது
@muthu191
@muthu191 4 месяца назад
Yes
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@mohamedmeeralabbai5234
@mohamedmeeralabbai5234 4 месяца назад
உண்மை சகோதரா! "மத நல்லிணக்கம்" தமிழ் மண்ணின் பெருமைகளில் ஒன்று!
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 4 месяца назад
இப்படியே போனால் இது பாகிஸ்தானாகிவிடும் அப்போது உன் சந்ததி நிலை தெரியும்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
@@hemaparthasarathy6977 அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது. நீ சும்மா உன் மதவெறி comment போட வேண்டாம். அமைதிப் பூங்கா என்ற பெயர் முன்னோர்கள் உண்டாக்கியது - அது காலா காலத்திற்கும் தொடரும். பாகிஸ்தானாக மாறவே மாறாது. இது தமிழர்கள் மண், ஆன்மீக பூமி, பகுத்தறிவுப் பாசறை.
@karuppor1236
@karuppor1236 4 месяца назад
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா காட்டுபாவா பள்ளிவாசலில் அன்றும் இன்றும் என்றும் முதல் மரியாதை இந்துக்களுக்கு தான். அந்தப் பகுதியில் உள்ள இந்துக்கள் குழந்தை பிறந்தநாள் பள்ளிவாசலில் முடி எடுப்பது வணக்கம் அந்த ஆண்டுகளாக இருக்கிறது. என் குடும்பத்திலும் அப்படித்தான். அனைவரது குடும்பத்திலும் அப்படித்தான் . உடல் நலம் இல்லை என்றாலோ அல்லது முகத்தில், உடலில் பருவந்தாலோ பள்ளிவாசலுக்கு தான் வேண்டிக்கொள்வோம் உப்பு மிளகு வாங்கி தருவதாக. நோய் தீர்ந்தவுடன் அங்கு சென்று உப்பு மிளகு வாங்கி கொடுத்து சர்க்கரை வாங்கி பாத்தியா ஓதி விட்டு த்தான்வருவொம்.💯🫂🙏💐
@abdhulrehman8271
@abdhulrehman8271 3 месяца назад
🎉❤🎉
@mohamedrafik2600
@mohamedrafik2600 4 месяца назад
இந்தியா ஜனநாயக நாடு ஒற்றுமையான நாடு பிரித்தாலும் சூழ்ச்சியை தான் பாசிசம் நிகழ்த்துகின்ற நாம்தான் தெளிவடைய வேண்டும் 💯 👍👌
@balasubramanianbalasubrama6083
@balasubramanianbalasubrama6083 4 месяца назад
அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான் போல் வாழ்ந்து வருகிறோம் சங்கிதான் பிரிக்கப்பாக்குறான் இந்த சம்வம் ஆட்டு குட்டி, நாதர முனி, சுடுகாடு ராஜா, மாடு சம்பத்துக்கு ஆகாது
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@rms6564
@rms6564 4 месяца назад
சூப்பரா சொன்ன அண்ணா 😅😅
@hanifadowlath2951
@hanifadowlath2951 4 месяца назад
மத நல்லிணக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற செந்தில் வேல்வீச்சு அவர்கள் வாழ்க
@user-wd6y
@user-wd6y 4 месяца назад
சகோதரர் திரு. செந்தில் அவர்கள் சொன்ன மதநல்லிணக்கம் பற்றி பேசியது உண்மையிலேயே என் மனம் குளிர்ந்து விட்டது ..
@sheikhsathar1923
@sheikhsathar1923 4 месяца назад
ஆனந்த கண்ணீர் தான் வருகிறது.....😢😢😢 நெஞ்சம் நிறைந்த செய்தி.....❤ எங்கள் ஊரிலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.... அவ்வூரை போன்றே எல்லா இடங்களிலும் மக்கள் ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக....!
@JhancyMartin-nk1dq
@JhancyMartin-nk1dq 4 месяца назад
நான் கிருஸ்தவல் என் அப்பாவின் தங்கை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என் பாட்டி தாய்மாமன்கள் இந்துக்கள் எங்கள் குடும்பம் மூன்று மதம் கலந்து இருக்கின்றோம் நிறைய சாதிகள் கலந்து இருக்கிறோம் ஆனால் யாரு எந்த சாதி எந்த மதம் என்று எங்களுக்கே தெரியாது எல்லோரும் ஒன்று கூடும் நாள் எங்களுக்கு திருவிழா ❤🎉🎉
@rajakaif.m5593
@rajakaif.m5593 4 месяца назад
Super பாராட்டுக்கள்
@ameertaseen4217
@ameertaseen4217 4 месяца назад
வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤
@hajamohideen8119
@hajamohideen8119 4 месяца назад
27 ,5 ,2024 நேற்று எதோ ஒரு டிவி சேனலில் பாரதவிலா ஸ். சினிமா பார்த்தேன் மனம் நெகிழ்ந்து போனேன்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@meharajsathak8639
@meharajsathak8639 4 месяца назад
Congratulations
@baskyvexcellentvoice426
@baskyvexcellentvoice426 4 месяца назад
இது மாதிரி அதிசயம் தமிழ்நாட்டில் தான் அரங்கேறும், இது மாதிரி நிகழ்வு சங்கிகளின் தூக்கதை அறவே கெடுத்துவிடும்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@asokanasokan3698
@asokanasokan3698 4 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்
@BanuBanuBanuBanu-jx7gg
@BanuBanuBanuBanu-jx7gg 4 месяца назад
வாழ்கா தமிழ் நாடு வலற்க தமிழர் ஒற்றுமை தமிழ் கேள்விக்கு மிக்க நன்றி
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@anishanwar7957
@anishanwar7957 4 месяца назад
இதுதான் தமிழ்நாடு இந்த ஒற்றுமை இருக்கும் வரை த மிழ்நாட்டை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது வாழ்க சமத்துவம் சமுதாயம் ஒற்றுமை
@ramasamyp2133
@ramasamyp2133 4 месяца назад
தமிழ்நாடு இந்தியாவிற்கு எப்போதும் எல்லாவற்றிக்கும் முன்னோடி அடுத்து தமிழன் பிரதமரானதும் இந்தியா முழுதும் இது நடக்கும்
@manna7193
@manna7193 4 месяца назад
அன்பு சகோதரர் செந்தில் அவர்களுக்கு உங்கள் காணொலி ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் நான் பாளையங்கோட்டை நம் ஊரில் இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்களை சின்னையா என்றுதான் உறவு முறை சொல்லி அழைப்பார்கள்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@PoppushaB
@PoppushaB 4 месяца назад
Inga mattum illai India la Ella Muslim samugam uravu murai solli alaippathu vallakkaam.❤❤❤
@ameetubatusha5974
@ameetubatusha5974 4 месяца назад
மனித நேயம் வெல்லட்டும்
@jaasimhaasin1301
@jaasimhaasin1301 4 месяца назад
❤அருமை❤
@MohamedHanifaAbdulRahim
@MohamedHanifaAbdulRahim 4 месяца назад
இந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் எவருக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை.
@Kmaly-jz5gf
@Kmaly-jz5gf 4 месяца назад
தூங்கர மாததிரி நடிக்கர சங்கிகளை திருத்த முடியாது
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 4 месяца назад
Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏
@ramasamyp2133
@ramasamyp2133 4 месяца назад
தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு எப்போதும் எல்லாவற்றிக்கும் முன்னோடி நாளை தமிழன் பிரதமரானதும் இந்து - முஸ்லீம் ஒற்றுமை மேலோங்கும்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@ameetubatusha5974
@ameetubatusha5974 4 месяца назад
அன்பு அண்ணன் செந்தில்வேல் அவர்களுக்கு எண்ணுடை வாழ்த்துக்கள்❤❤❤
@shafeeullaahmed8688
@shafeeullaahmed8688 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@parvathamk6328
@parvathamk6328 4 месяца назад
மதம் மதம் என மதம் பிடித்து திரியும் சங்கிகளுக்கு சரியான சூடு நீங்கள் சொன்ன விஷயங்கள் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு சங்கிகளுக்கு புரிந்து ஒற்றுமையை கடைபிடித்து வாழனும்.
@ShanmugamKuppuswamy-r6n
@ShanmugamKuppuswamy-r6n 3 месяца назад
மிக மிக அருமையான உரை. செந்தில் பல்லாண்டு வாழ்க.
@balakrishnanc704
@balakrishnanc704 4 месяца назад
இது. தான். தமிழ்நாடு ❤❤❤❤❤❤❤❤❤india🙏🙏🙏🙏
@rajakaif.m5593
@rajakaif.m5593 4 месяца назад
பெருமைக் கொள்வோம்
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@mohamedniyas83i
@mohamedniyas83i 3 месяца назад
நான் என்கூட என் பெளத்த இந்து நண்பர்களை பள்ளிவாசலுக்கு பல தடவை கூட்டி போயிருக்கிறேன்..எனது உயிர் தோழன் பிரசன்னா அக்கா கலியாணம் விஷ்னு கோவிலில் நடந்த போது நாங்கள் முஸ்லிம் நண்பர்கள் ஒன்றாக எல்லாவற்றையும் செய்து நடத்தி முடித்தோம்..எமக்குள் எந்த சாமியும் வந்து கேட்கவில்லை ஏன் போனாய் என்று..ஆனால் நாங்கள் போயிருக்காவிட்டால் அதுதான் இறைவனின் கோபத்துக்கு காரணமாக இருந்திருக்கும் ❤❤❤
@mmmyyyy2
@mmmyyyy2 4 месяца назад
அண்ணா உங்களைப்போல் சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளர் இன்றைய காலகட்டத்திற்கு தேவை நன்றி ❤
@MurugesanKullunaidu
@MurugesanKullunaidu 4 месяца назад
இதைக் கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீரே வந்தது செந்தில் வேல் அவர்களே
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 3 месяца назад
நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு மிகவும் நன்றி உண்மையாக நீங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவாக பேசுகிறீர்கள் உங்கள் செயலும் உங்கள் சொல்லும் ஒன்றாக இருக்கிறது இது போன்ற நடுநிலையான பத்திரிகையாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை அசைக்க முடியாது
@syeba
@syeba 4 месяца назад
மிகமிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jothibasuam8396
@jothibasuam8396 4 месяца назад
மனித நேயத்தை விட உயர்ந்தது இந்த உலகத்தில் எதுவுமில்லை வாழ்த்துக்கள் செந்தில்வேல் சார் 🎉
@akhilakhil5779
@akhilakhil5779 4 месяца назад
Senthil ungal yennam nalla yennam..valarttum ungal thondu...Vaalga valamudan
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 4 месяца назад
❤❤❤
@JoyfulMonarchButterfly-wj4su
@JoyfulMonarchButterfly-wj4su 4 месяца назад
அருமை உடன்பிறப்பு செந்தில் வேல் அவர்களே, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு எங்கள் மதுரை மாவட்டம் எப்போதும் முதலிடம் தான், காவி பண்டாரம் பரதேசி கும்பல்களே கதற விடுவதிலும் முதலிடம் எங்கள் மதுரை மாநகர் மாவட்டம் முதலிடம் என்பதில் சந்தேகம் துளி ஏதும் இல்லை உடன்பிறப்பே, காணொளி சும்மா 🔥🔥🔥 இருக்கு
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்
அனைத்து மதங்களின் உயிர்ப்பே மனித இனம்.!.அழிவே இல்லாத ஒற்றுமை..!.வேற்றுமை என்பது கல்வர்களின் பொறாமை ..!
@gnanavalliselvarajen3814
@gnanavalliselvarajen3814 4 месяца назад
மதுரையில்இன்றும்பள்ளிவாசலில்உடம்புமுடியாதகுழந்தைபெரியவர்கள்எனதொழுகைநடடத்திவெளியில்வரும்போதுமந்திரிப்பதுகாலம்காலமாகநடக்கிறதுபிஜேபிகாரன்தான்பிரிக்கறன்
@jubairjakkariya4103
@jubairjakkariya4103 4 месяца назад
செந்தில் sir எனக்கெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது நீங்க எல்லாம் இருக்கும்போது எங்களுக்கு எல்லாம் என்ன கவலை
@Solar-gb2pi
@Solar-gb2pi 4 месяца назад
நான் இஸ்லாமியர் ஆனால் என் நண்பர்களில் பலபேர் இந்துக்களும் கிறித்தவர்களும் தான் 👍
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 4 месяца назад
Super.
@johnjoseph9711
@johnjoseph9711 4 месяца назад
❤மனிதம் கடவுளால் உருவானது ஆனால் மதம் மனிதனால் உருவாக்க பட்டது.
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 4 месяца назад
அன்பு தம்பி திருவாளர். செந்தில். அவர்கள் முகம் இந்த காணொளி முழுவதும் புன்முறுவலுடன், பிரகாசமாக கண்டு மனம் மகிழ்கின்றேன். இதுபோல் நம் நாட்டில் மக்கள் எப்போ தும் இருக்க இஸ்ட தெய்வங்கள், அல்லாகு அக்பர் மற்றும் ஏசுபிரான் அன்னை ஆரோக்கிய மாதாவை வேண்டி பிரார்திக்கின்றேன்.
@alexkoki8473
@alexkoki8473 4 месяца назад
1:07 1:09 இப்பவே மோடிக்கு வைத்த கலக்கிட்டிருக்கு !! இதுல இது வேறயா 😂😂😂
@sharafdeen9764
@sharafdeen9764 4 месяца назад
தமிழன் பண்பாடு பாண்டிய நாடு வாழ்க
@sulthansulthan6179
@sulthansulthan6179 4 месяца назад
செந்தில் நன்பா நீங்கள் பேசும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 4 месяца назад
ஆமா ஆமா சங்கிகளுக்கு எல்லாம் வயிறு எரியத்தான் செய்யும்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 месяца назад
அத்வானியின் ரத யாத்திரையே கலவரத்திற்க்கு பிள்ளையார்சுழி .
@samraj9892
@samraj9892 3 месяца назад
மக்களின் மனதில் ஒற்றுமை திகழ வேண்டும் என்கிற உயர்ந்த உங்களின் எண்ணம் போற்ற பட வேண்டிய ஒன்று தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@georgejose4334
@georgejose4334 3 месяца назад
இதுதான் எங்கள் தமிழ்நாடு !!!
@user-rajan-007
@user-rajan-007 4 месяца назад
வட இந்தியனுக்கு மதம் தான் முக்கியம். தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த மண் தான் முக்கியம் அதன் வளர்ச்சி தான் முக்கியம் 🙏
@kalifullah-1i
@kalifullah-1i 4 месяца назад
வடஇந்தியனைமுட்டாளாக்கியேவளர்ந்துள்ளார்கள்மதத்தின்மீதுசவாரிசெய்பவர்கள்!
@sartharsulthan9571
@sartharsulthan9571 4 месяца назад
அன்பு சகோதரரே தற்போதுஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது இதில் அனைத்து மதத்தினரும் சேர்ந்து நடத்தும் விழா
@sharafdeen9764
@sharafdeen9764 4 месяца назад
நான் பார்ப்பது கனவு போல் இருக்கிறது மாவீரர் தேவர் காலத்தில் நடப்பது போல் இருக்கிறது
@thajulhanifa8336
@thajulhanifa8336 4 месяца назад
தம்பி செந்தில்வேல் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நிறை செல்வத்துடனும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ramaswamygunasekaran4473
@ramaswamygunasekaran4473 4 месяца назад
அந்த ஊர் வழியாக அர்ஜுன் சம்பத்தை விட்டுவிடாதீர்கள்...😂
@kaleeswaric1196
@kaleeswaric1196 4 месяца назад
Don't worry brother we stand with ❤❤❤
@Mohamed-c6r6e
@Mohamed-c6r6e 3 месяца назад
இங்கு உள்ள அனைவரும் தமிழர்களே... மதத்தால் எங்களை யாராலும் எப்போதும் பிரிக்க முடியாது...
@sheikhsathar1923
@sheikhsathar1923 4 месяца назад
விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தில் தலித் தோழருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைத்துள்ளனர்.... நான் அவரை சந்தித்து இதன் காரணத்தை கேட்க அவர் தந்தை, அவருக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள ஆழமான நட்பின் காரணமாக...... பல நிகழ்வுகளையும் கூறினார்.....
@vishnupathiraj51
@vishnupathiraj51 4 месяца назад
தமிழ்க்கிறிஸ்தவர்கள் தமிழ் இஸ்லாமியர்கள் தான் இங்கு இருக்கிறார்கள் ! எப்படி தமிழர்களில்லை என்று சொல்லலாம் ! இது பெரியாரை உள்வாங்கிய தமிழ்ச்சமூகம் !!!
@subramanianm6178
@subramanianm6178 4 месяца назад
மனித நேயம் முதன்மை
@kaleeswaric1196
@kaleeswaric1196 4 месяца назад
நீங்கள் காணும் கனவு நடந்தே தீரும்
@JothiSekar-n3u
@JothiSekar-n3u 4 месяца назад
இது தான் எங்கள் தமிழ்நாடு 🔥🔥🔥✌🙏☪️✝️🕉
@user-wd6y
@user-wd6y 4 месяца назад
அர்ஜூன் சம்பத் (செம்பு) பற்றி ஏற்கனவே நிறைய தடவை கடுமையான விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறேன்.. அர்ஜூன் சம்பதுக்கு திராணி இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு வரட்டும். பாரத்துக்கொள்கிறோம்..
@புரட்சியாளர்-ள9ய
தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க 🔥🔥🔥
@mohammedtharik1481
@mohammedtharik1481 4 месяца назад
SUPER ANNA.. LOVE YOU
@aarizreagan1714
@aarizreagan1714 3 месяца назад
Senthil sir hat's off to you sir. Please keep going. Your service is appreciable
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN 4 месяца назад
United We stand and save our democratic INDIA and be rational
@gunasekaran7848
@gunasekaran7848 4 месяца назад
எங்க ஏரியா தான்! நானும் நிகழ்வில் இருந்தேன்!
@abdullahmuthalif7323
@abdullahmuthalif7323 4 месяца назад
உண்மையாகவா வாழ்த்துக்கள் சகோ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹⛪🕋🛕
@OmanMuscat-s8m
@OmanMuscat-s8m 4 месяца назад
நான் ஒரு இந்தியன் சொல்றதை விட தமிழன் சொல்றது பெருமை படுகிறேன்
@sharafdeen9764
@sharafdeen9764 4 месяца назад
இந்த உலகத்தில் அனைத்து மனித இனங்களையும் மிருக இனங்களையும் பறவைகளையும் வானத்தையும் பூமியையும் அனைத்து விதமான சூரியன் சந்திரன் கோள்களையும் படைத்தவன் ஒரே இறைவன் மட்டுமே இதை புரிந்து கொண்டவன் புத்திசாலி இறைவன் பார்வையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் இல்லை
@aravindtr5641
@aravindtr5641 4 месяца назад
Unarchigaramana karuthukkal. Vanakkam Sagodharar senthil avargale Arumaiyaana Kanoli vaazhthukkal
@சுயபுத்தி
@சுயபுத்தி 4 месяца назад
வட இந்தியர்களுக்கு மதம்தான் முக்கியாக இருக்கிறது தமிழர்களுக்கு அனைத்து மக்கள் மனம்தான் முக்கியமாக இருக்கிறது
@mohamednazer9832
@mohamednazer9832 4 месяца назад
மதநல்லிணக்கம் சம்மந்தமான செய்திகளை தொடர்ந்து வெளியிடுங்கள். சிறப்பாக இருக்கும். மனதுக்கு ஆனந்தமாக உள்ளது. வாழ்த்துகள்.
@ayubkhan6841
@ayubkhan6841 4 месяца назад
காதர் பாச்சா என்ற முத்துராமலிங்கம் ,ஐயா முத்துராமலிங்கம் தேவர் அவர்களின் பேரன்,அவர்கள் குடும்பத்தில் ஆன் பிள்ளையாக இருந்தால் முதல பெயர் காதர் பாச்சா என்றும் பெண் பிள்ளையாக இருந்தால் முதல பெயர் ஆயிஷா என்று வைப்பது வழக்கம் இதற்கு காரணம். ஐயா முத்துராமலிங்கம் தேவர் அவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது ஆயிஷா என்ற முஸ்லிம் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர் , அதன் விசுவாசத்தின் காரணமாக ஐயா வின் சந்ததிகளுக்கு இப்படி பெயர் வைப்பது வழக்கம்.
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 4 месяца назад
செய்தி கேட்க ஆச்சரியமாக இருக்கு என் 51 வயதில் முதல் தடவை அறிகிறேன்
@ayubayub6389
@ayubayub6389 4 месяца назад
நானும் முதல் தடவையா கேட்கிறேன், கண்கள் குளம் ஆகிறது,, எல்லாம் இறைவன் செயல், from, சவூதிஅரேபியா,, நமக்கு தமிழ் மண்ணு தான் முக்கியம்,
@worldfocus1449
@worldfocus1449 3 месяца назад
அறியாத தகவல் நன்றி சகோ 🙏
@matalekamaal924
@matalekamaal924 3 месяца назад
வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவன் அல்லாஹ் மட்டுமே! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஆவார்கள்! இந்த உன்னதமான கொள்கையில் உறுதியாக இருக்கிற எந்த ஒரு முஸ்லிமும் பிற மத சகோதரர்களிடம் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவோ, அவர்கள் மீது அநியாயமிழைக்கவோ மாட்டான்! அவர்களோடு கலந்து வாழ்வான்; ஆனால், தன் உயிரே போனாலும்கூட தனது ஏகத்துவ கொள்கையை விட்டுக் கொடுக்கவோ, கரைந்து போகவோ மாட்டான்!
@rpm8452
@rpm8452 4 месяца назад
இது தான் தமிழ் நாடு இங்கு மதம் வீட்டுக்கு மாற்றம் தமிழ் நாட்டுக்கு
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 4 месяца назад
அடங்கொக்கமக்கா ! இன்னும் எச்சக்கல ராசா இருக்காப்பலயா ???
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 4 месяца назад
❤🎉😂😂😂😂😂😂
@wazeershanaz7784
@wazeershanaz7784 3 месяца назад
Ungaludaya comments lum Allarum otrumayana karuthukal pathivu seaithirikirarkal ❤❤❤
@saleemabdul392
@saleemabdul392 4 месяца назад
Super❤senthil🎉🎉🎉🎉🎉pro🎉🎉
@christomichael9309
@christomichael9309 4 месяца назад
சகோ. செந்தில் அவர்களே, மனதுக்கு மிகவும் நிறைவான ஒரு வீடியோ.
@umaneelamegan8126
@umaneelamegan8126 4 месяца назад
ஆயிரம் கண்ணகிகளும் உடன் நிற்போம்
@RameshD-v4o
@RameshD-v4o 4 месяца назад
சிறப்பு 🖤❤️ 🌅🌄🇮🇳🇵🇰 சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤⚫🔴🖤❤️🌅🇮🇳🇵🇰💖🐞🎻🎸🐞🎸🖤❤️⚫🔴🌄
@premaemi6104
@premaemi6104 4 месяца назад
God is one
@Karuppannansmk
@Karuppannansmk 4 месяца назад
🙏🙏🙏👍👍
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 месяца назад
Good afternoon senthil anna ❤🌹💐
@NIVASIT08
@NIVASIT08 4 месяца назад
Engalukku Ramzan briyani um vendum... Christmas cake um vendum.. Idhu dhaan tamilnadu
@abdulrazack4190
@abdulrazack4190 4 месяца назад
நாரே தக்பீர். அல்லாஹு அக்பர்.
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 4 месяца назад
அருமை அருமை எல்லா புகழும் நம்மை படைத்த கடவுளுக்கு
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 4 месяца назад
This is communal harmony Valga Senthil
@sanjaysai3338
@sanjaysai3338 4 месяца назад
தமிழ்நாடு 🖤
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 4 месяца назад
செந்தில் சாரின் உணர்ச்சியான கருத்துக்களுக்கு நன்றி...ஏன் சுப்ரமணிய சாமியின் மகளும் ஒரு முஸ்லிமைத்தான் மணந்து வாழ்கிறார்.
@andrewmichael3331
@andrewmichael3331 4 месяца назад
வாழ்த்துக்கள. சொத்தில் அண்ணன்
@seetharaman5528
@seetharaman5528 4 месяца назад
Sentinel sir super super Very good 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 4 месяца назад
தாயாய் பிள்ளையாய் வாழ்ந்தோரை பாஜக என்ற கட்சி வளர்வதற்காகவே பகைமையை உண்டாக்கி இருவேறு துருவங்களாக இந்துக்களையும்...இசுலாமியரையும் பிரித்து தங்கள் கட்சியை வளர்க்கவும்...அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் கேவலமான குறுக்கு வழியில் பதவியை கைப்பற்றி பதவி சுகத்தை அனுபவித்து அந்த பதவியின் மேல் வெறியும் அந்த பதவி சுகத்தின் மேல் ஏற்ப்பட்ட போதையும் இதை தொடர்ந்து அனுபவித்திட துடிக்கும் வெறியர்கள்தான் பாஜக வினர்...! அவர்களின் வெறிக்கு பலியாகாத ஒரே நாடு தமிழ்நாடு...! அந்த கோபம்தான் தமிழன் திருடனாய் தெரிகிறான்...! மணிப்பூர் கேவலத்துக்கு தமிழன் காரணமாய் தெரிகிறான்...! தமிழன் தீவிரவாதியாய் தெரிகிறான்...! தமிழன் ஒரு மாநில மக்களை அவர்களின் மொழியை பழிப்பவனாய் தெரிகிறான்...!
@Mr1AVM
@Mr1AVM 4 месяца назад
தமிழக மக்களே! இந்திய மக்களே!! நீங்கள் ஒப்புக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், நீங்கள் அங்கீரிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் - ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால் "இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தாலே இந்தியா 75% வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதியாக கூறிவிடலாம். ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டால் 10% கூட்டி 85% இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று உறுதிபடுத்தி விடலாம். மிச்சமுள்ள 15% விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் முன்னெடுப்புகள், அறிவு சார் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம் இராணுவ கட்டுமானம் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து விடும்." முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமையே வலிமை. Union is strength.
@manoharankrishnasamy3087
@manoharankrishnasamy3087 4 месяца назад
வாழ்க மதுரை மக்கள்
@Manujahn
@Manujahn 3 месяца назад
அருமையிலும் அருமையிலும்.நீங்கள் பக்கத்தில் இருந்ருந்தால் உங்களை ஆரத்தழுவி முஷாபா செய்திருப்பேன். வாழ்த்துக்கள்.
Далее