குடிகாரர்கள் குடியை நிறுத்த முடியாது மது கடைகள் இல்லாவிட்டால் கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடும் குடிகாரர் களுக் கு மது பானங்களில் குறிப்பிட்ட விலை குறைந்த பொருளாதாரத்தில் கீழ் தாங்கிய மக்களின் மது பானங்களுக்கு விலையில் ஒரு ஐந்து ரூபாய் இன்சூரஸ் போடலாம் உயிர் இழந்த குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் அரசு இழப்பீடு கள்ள சாராயம் குடித்தால் இழப்பீடு இல்லை என்று சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தலாம்
உண்மை. ஆனால் யாருடைய பணத்தை கொடுக்கணும்? மக்கள் பணத்தையா இல்லை கள்ளச்சாராயம் காய்ச்ச்சி விற்கும் குற்றவாளிகள் பணத்தையா? அவர்களை பிடித்து அவர்களிடமிருந்தே பணத்தை பிடுங்கவேண்டாமா?செய்யுமா இந்த அரசு?
இந்தியா முழுவதும் அம்பானி ரிலையன்ஸ், ஜியே, டிஜிட்டல் சூப்பர் மார்க்கெட்டிலும், டாடா, அதானி, .ITC, வருங்காலத்தில் இவர்களுடைய சூப்பர் மார்க்கெட்டில் மதுபானங்கள். பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள் விற்பதற்காகவே பல மாதங்களாக சதி நடந்து கொண்டிருக்கிறது , மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள், பல அரசியல் சதியும் இருக்கிறது
People know that whenever DMK in power, the police department control will be very weak. Ineffective control. Always during its rule criminals will be freely moving and boldly committing crimes. Crime rate will be high. All these people speak.
தமிழ்நாடு அரசு மதுபானக்கடையை அடைத்து விட்டால் இதை விட வீட்டில் தயார்செய்து குடிப்பார்கல் குடிமகன் கள் ஆபாத்தில் இருந்து வந்து மறுபடி குடிக்கும் குமுட்டை இருக்கும் நபர்களை திருத்துவது கஷ்டம் அரசை குறை சொல்வதை விட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஊர் ஊராக கிராமாம் தோறும் நாடாக கலைஞன் கலைவைத்து பிரச்சாரம் செய்ய வோண்டும்
மது பணம் வேண்டும்,,, அரசுக்கு நன்றி, பூச்சு மருந்து கடையில் விக்கிது, வாங்கி குடிக்க முடியுமா,,, பேங்க் இல் பணம் இருக்கு, எடுக்க முடியுமா,,,, அறிவு வேண்டும்,,, என்ன மயிற்கு கள்ள சாராயம் குடிக்கிறே,,,,, 25 ஆண்ட விக்ர,,,, இதுக்கு போலீஸ் தான் பொறுப்பு,,, NH ரோடு இல் நடு ரோட் டில் செல்ல முடிமா,,,,,, அறிவி கெட்ட முட்டாளா இருக்க வேண்டாம்,,,,,
கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு போராடி மருத்துவமனையில் அனுமதித்து ..குணமடைந்து வீட்டிற்கு வந்தபிறகு.. மீண்டும் அதே விஷத்தை குடித்து உயிர் இழந்துள்ள செய்தி மனதிற்கு வேதனையளிக்கிறது .அதேவேளை விஷசாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பத்திற்கு எக்காரணம் கொண்டும் உதவி தொகை வழங்கக்கூடாது.. தென்னை..பனை மரங்களில் ஏறி தவறி கீழே விழுந்து இறந்து விட்டால் இரண்டு லட்சம் நிவாரணம் மீனவர்கள் கடலில் சென்று தண்ணீரில் தவறி விழுந்து உயிர் இழந்தால் ..அதுவும் உடல் கிடைக்காது.. அந்த மீனவர்களுக்கு இரண்டு லட்சம் நிவாரணம்.. இது ஞாயமா? என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? நன்றி வணக்கம்
Sir இவ்வளவு நாட்கள் உங்கள் பதிவுகள் நியாயமான முறையில் இருந்தது ஆனால் இந்த கள்ள சாரய நிகழ்வில் ஏன் முதல்வரை காப்பாற்ற இவ்வளவு பாடு படுகிறீர்கள் என்று தெரியவில்லை.
உமாபதி சார் நான் மூன்று நான்கு நாட்களாக எல்லோரிடத்திலும் சொல்லிக் கொண்டு இருப்பதே நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எத்தனையோ பத்திரிக்கை காரர்கள் சமூக செயல்பட்டார்கள் பேசி இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொன்ன உண்மையான கருத்து என் மனதில் நான் சொல்லிக் கொண்டிருந்த கருத்தை நீங்கள் ஒருவர் மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள் உண்மையிலேயே நீங்கள் உண்மை நிலவரத்தை சொன்ன நல் உள்ளம் படைத்த மனிதன். 10 லட்சம் பணம் கிடைக்க தினமும் எதையாவது கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களிடத்தில் அந்த குடும்பத்தை சார்ந்தவர்களே அவனே சாகடித்து விடுவார்கள். காரணம் அவன் இருந்து 100 ரூபாய்க்கு பிரயோஜனம் இல்லை இறந்தால் 10 லட்சம்.
ராஜா, என்ன தான் நீங்க எங்களுக்கு எதிரியா இருந்தாலும் நீங்க உடல் நலமுடன் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். பேசும்போது உங்களுக்கு மூச்சு வாங்குகிறது, தயவு செய்து இந்த போராட்டம், அரசியல் எல்லாம் கொஞ்ச நாள் ஓரம் கட்டி விட்டு நல்லதொரு Cardialogist டாக்டர் பாருங்க. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். விரைவில் நலமுடன் வந்து கலைஞரையும், முதல்வரையும் திட்டுங்க
Stalin strong action yedukkama irundha avarukku image kurainthu vidum. Jj mari bayam illamal action yedukkanum. Oru leader commendable aa irundha than andha govt & party yellam avaru control a irukkum.
H . Rajaa அனார் அவர் எங்களின் காமெடி hero அவரை பேசுவது எங்களால் தாங்க முடியாது அதும் ஒரு மூத்திர சந்துக்குள் வைத்து அடிபதை ஏற்றுகொள்ள Hமுடியாது 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉