ஈஷா விவசாய இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள், ஒற்றை நாற்று நடவு முறையில் சாதனைபுரிந்து அதனை அனைவருக்கும் கற்றுக்கொடுத்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த நாகரத்தினம் நாயுடு அவர்களை சந்தித்தது பற்றியும், ஒற்றை நாற்று நடவு முறையின் மகத்துவம் பற்றியும் பேசுகிறார். மேலும், இயற்கை விவசாயத்தில் மண்ணை வளமாக்கும் இயற்கை இடுபொருளான அமிர்தகரைசல் தயாரிப்பதற்கான ஒரு எளிய வழி முறையையும் விரிவாக விரிவாக கூறுகிறார். பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறி & பழங்களின் அபாயத்தை நகைச்சுவை உணர்வுடன் கூறினாலும், அவரது ஆதங்கமும் சமூக அக்கறையும் தெளிவாகப் புரிகிறது.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #நம்மாழ்வார்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement
1 окт 2024