ஐயா 🙏 கடகம் என்றாலே ஏமாற்றம் மட்டுமே மிச்சம் எங்கள் உதவி மற்றவர்களுக்கு பயன்படுகிறது . ஆனால் எங்களுக்கு உதவி கிடைப்பதில்லை . தைரியம் ஒன்றே நிச்சயம் என்பது உண்மை தான்.
உலகத்தில் உள்ள எல்லாகடகராசிக்காரனும் நெந்து நுடில் ஆனத நினைக்கும் போது கவலை மறந்து 😂😂😂😂விட்டேன் உங்கள் பதிவு முற்றிலும் எனக்கு பொருந்தி உள்ளது பிரம்மன் கிருக்கீடான்😂😂😂😂
அய்யா தெய்வமே வந்து எனக்கு ஆறுதல் கூறியது போல் இருந்தது.... சொல்லொணாத் துயரம் அனுபவித்து விட்டேன்... கடவுள் என் துயரத்தைப் பார்த்து உங்களை அனுப்பி எனக்கு அருள் வாக்கு அருளி இருக்கிறார்.. மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் இந்த காணொளியை அய்யா... கோடானு கோடி நன்றிகள் ஐயா.
ஐயா கடக ராசியின் அனைத்து குணநலன்களையும் தத்துருப்பமாக எடுத்துரைறீர்கள் ஐயா,உண்மையை மட்டும் பேசுவதால் நாங்க கேட்டவர்களாக சித்தரிக்க படுகிறோம்,ஏமாற்றங்கள் ஏராளம் தங்களின் வார்த்தைகள் மனதிக்கு நிம்மதியை தருகிறது ஐயா நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம். இந்தப் பதிவில் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக வாக்காக இருக்கிறது நான் உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து அதன்படி நடந்து வருகிறேன் நீங்கள் கூறுவது போல் தெய்வத்தின் அருள் நன்றாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது எந்தவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கக்கூடிய எதிர்த்து செயல்படக்கூடிய தெம்பும் தைரியம் கிடைத்தது தன்னலமற்ற உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤
உண்மை 💯💯🥺அய்யா நடிக்க தெரியாததால் தான் இப்படி வாழ்கையில் ஏமார்ந்து விட்டேன். இன்னும் ஏமாற்ற காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நல்லதே நினைக்கிறேன் நல்லதே நடக்கும் 🙏🙏🙏✨.
உங்கள் வாக்கு பலிக்கும். உங்களை நேரில் வந்து சந்திக்கும் பாக்யத்தை இறைவன் வழங்கட்டும். நீங்கள் பல்லாண்டு எல்லா வளங்களுடன் வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன். நன்றி. வணக்கம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம் எவ்வளவு அருமையாக நேர்மறை கருத்துக்களை பதிவிடமுடியுமோ அவ்வளவு அருமையாக பதிவிட்டு துயரப்பட்டு துவண்ட உள்ளங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதுபோல் உள்ளது ஐயா உங்கள் பதிவு வாழ்க வளமுடன்
நான் கடகராசி பூசம்நட்சத்திரம்.இதுவரை மிகமிகபலகஷ்டத்தை சந்தித்துமனம்நிம்மதி இல்லாமல் வாழ்ந்துவருகிறேன்.தாங்கள்யூடிப் சேனலின்வாயிலாககேட்டுமிக்கமகிழ்ச்சிஅடைந்தேன் காலத்தைஎதிர்நோக்குகிறேன்...தங்களதுவாக்குப்படி கடவுள் வேண்டிக்கொள்கிறேன்....,
வணக்கம் சார் மிக மிக அருமையான பதிவு சார் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்பிக்கையின் ஒளி விளக்காக இருக்கிறது சார்.ஒரு காலத்தில் நான் ராணியாக இருந்தேன்.பிறகு ஒரு சில ஆண்டுகள் ஆட்டம் கண்டது. நான் சோர்ந்து போகாமல் மிக மிக தைரியமாகயிருதேன்.இன்று கோவில் கோபுரம் போல் என் குடும்பம் உயர்ந்துருக்கிறது.உங்களின் இந்த பதிவு இன்னும் மனவலிமை அதிகமாகிறது மிக்க நன்றி சார்..
பிறந்ததிலிருந்து இன்று வரை அழுகை மட்டும் தான் வாழ்கையில் உள்ளது.அப்பா உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் அளிக்கிறது.கடகம் ராசியை புரிந்து கொண்ட ஒரே தெய்வம் நீங்கள் தான் அப்பா.வாழவே பிடிக்கவில்லை 😭😭😭😭😭
ஐயா மிக்க நன்றிகள் உங்களுடைய வார்த்தைகள் அனைத்துமே முழுவதும் உண்மைகள் என் பயமே என்னை முடக்ககிவிட்டது.... இன்று உங்கள் வார்த்தை எனக்கு புத்துணர்ச்சி அளித்தது🙏🙏
Yout talks is my boldness and my blessings .am kadaga rasi ..all is truee in my life ..suffered all your prayers will help me sir ..thank you sir ..i listen to all your talks god is taking me to my right path no worrys sir after hearing this
Thank you sir neenga sollurathu postive ah iruku. Family la ye neraya kettavanga irukanga. Nammakita nallavanga mathiri pesitu. Illathathu ellam sollitu irupanga
ஐயா, உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. கடந்த வருடம் இந்த நாள் வரை நான் அரசனாக இருந்தேன். ஆனால் கடந்த ஆண்டு இந்த மாதம் எனது வேலையை இழந்தேன். ஒரு வருடம் நிறைவடைந்தது. நான் வேலைக்கு முயற்சித்து வருகிறேன், இதுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. நான் ஐடி வேலைக்கு முயற்சி செய்கிறேன், அது கிடைக்கவில்லை. வேறு வேலை முயற்சி செய்தும் அதுவும் கிடைக்கவில்லை. தோல் இல்லாத உடலைப் போல என் வாழ்க்கையை உணர்கிறேன். சாக முடியாமல் வாழ முடியாமல் தவிக்கிறேன். உங்கள் வார்த்தைகளை நான் நம்புகிறேன். என் வாழ்க்கை நிச்சயம் மாறும்.
வேறு துறைக்கு மாற வேண்டும் என மிகுந்த குழப்பத்தில் இருந்த எனக்கு சரியான நேரத்தில் நான் கண்ட பதிவு, மிகவும் நேர் மறையான பேச்சு ஐயா... என் தேடல் தொடரும் உங்கள் வார்த்தையுடன்.....மிக்க நன்றி ஐயா.
ஐயா உங்களுடைய ஐயா உங்களுடைய வார்த்தைபாசிட்டிவான வார்த்தைகள் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் கடவுள் சொல்வது போல் தெரிகிறது மிகவும் நன்றி ஐயா உங்களுடைய வார்த்தைகள் அனைத்தையும் வீடியோக்களை அனைத்தையும் நான் பார்ப்பேன் நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்து விட்டது உங்களைப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நான்❤❤ நன்றி சொல்வேன்
Swamgy for us good things will happen r not I don't know. But the words u say know. It's make all tha kadaga rasi people happy. Thank u so much swamgy.
Thank you so much for your blessings and postive words, going through a difficult face in my life. Whatever you said is true. Hope god's grace change this situation.
Thank you so much Sir for your positive words and giving hope for the best to happen.I felt like the Universe is giving message to me for successful life.
மிக்க நன்றி ஐயா இந்தப் பதிவு எனக்காக தாங்கள் சொன்ன மாதிரி வாழ்க்கை இருக்கிறது பெரிய செல்வந்தனாக வாழ்ந்தேன் ஆனால் ராகு திசையில் பத்தாண்டு கால மாக படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன் இனிமேலாவது என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் உங்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக எனக்கு கிடைக்க வேண்டும் எனக்கு வயது 60 முடிந்து 61 வரப்போகிறது இனிமேலாவது என்னுடைய வாழ்க்கை சுகமாக இருக்க வேண்டும் குருவின் ஆசிர்வாதத்தினால் குருவடி சரணம் திருவடி சரணம் குருவே துணை
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ வாக்குபோல உள்ளது.உங்கள் ஆன்மீகப் பணி தொடரட்டும்.கடக ராசி வாழ்வு மலரட்டும்.இனி வாழ்க்கை ஒளி வீசட்டும்.உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்.அனைவரும் கேட்டு ரசிக்கட்டும்.வாழ்க உங்கள் தொண்டு.