எனக்கு கடன் 50 லட்சத்திற்கும் மேலாக இருக்கிறது இயேசப்பா எனக்கு இந்த கடனில் இருந்து எனக்கு விடுதலை தாங்க நான் உன்னை நம்பி இருக்கிறேன் இயேசப்பா எனக்கு ஒரு அற்புதத்தை செய்யுங்க உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்று வசனம் சொல்லி இருக்கிறது அதை நான் விசுவாசிக்கிறேன் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று சொல்லி இருக்கீங்க நான் வாங்கின கடனை அதை மன்னித்து எனக்கு உன்னுடைய கிருபையும் தயவும் இறுக்கமும் மனதுருக்கம் எனக்கு இந்தக் கடனில் இருந்து என்னை விடுதலை ஆக்கும் நான் உனக்கு சாட்சியாய் வாழ்வேன் உம்முடைய ஊழியத்தை நிச்சயமாய் நிறைவேற்றுவேன் இயேசப்பா புது வாழ்க்கை எனக்கு தந்தருளும் இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன் என் ஜெபத்தைக் கேளும் நல்ல பிதாவே ஆமென்
இயேசப்பா நான் கடன் வாங்குவது தவறு என்பதை புரிந்து கொண்டேன்,இயேசப்பா என்னை மன்னியுங்கள், இயேசப்பா இனிமேல் நான் கடன் வாங்காத படி வாழ உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா இப்போது நான் கடனாளியாக இருக்கிறேன், இயேசப்பா என்னை மன்னித்து இதிலிருந்து விடுதலை தாங்கப்பா,இயேசப்பா என்னை கடன் கொடுக்கிறவளாக மாற்றுங்கப்பா எங்களை போன்ற திக்கற்ற பிள்ளைகளுக்கு நான் ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா .
இயேசப்பா ஞானமில்லாமல் கடன்வாங்கிவிட்டேன் என்னை மண்ணியுங்கப்பா எனக்கு இப்போது 30 லட்சம் கடன் இருக்கிறது இதனால் நிம்மதியை இழந்து தவிக்கிறேன் இந்த கடனைஅடைத்து சாட்சியாய் நிற்க்க தேவன் உதவிசெய்ய ஜெபித்துக்கொள்ளுங்கள்
கர்த்தாவே கடன் வாங்குவது மிகவும் தவறு என்பதை எனக்கு உணர்த்திட்டிங்க அதிலிருந்து வெளிவர உதவி செய்ங்க இயேசப்பா என்னால கடனிலிருந்து வெளியே வரவே முடியல இயேசப்பா அந்த நாட்களில் செய்த அந்த தவரினால் இன்னும் என்னால வெளியே வரமுடியல மீண்டும் மீண்டும் கடன்பிரச்சனையிலேயே 10 வருடமா இன்னும் வெளியே வரமுடியல இயேசப்பா எனக்கு இதிலிருந்து வெளியேவர விசுவாசம் தாருங்க இயேசப்பா
இயேசுவே என்னை மன்னித்து விடுங்கள் கடன் அதிகமாக உள்ளது ஜெபம் பண்ணுங்கள் கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் சமாதானம் இல்லை
நான் கடன் வாங்குகிறேன் என்றால் என்னில் பிழை இருக்கு. ஆண்டவரே மன்னிங்க கடனில் இருந்து விடுவீங்க கடன் படாதபடி என்னை தப்புவிங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு கடன் பிரச்சனை தீருவதற்கு வழி செய்யுங்க இயேசப்பா என் பிள்ளைகளுக்கு தாயாக இருக்க ஆசைப்படுகிறேன் இயேசப்பா என் கடன் தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்க ஏசப்பா உங்ககிட்ட கண்ணீரும் கதவ நான் சொல்றியே இயேசப்பா என் கடன் தொல்லை இல்லை எனக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசப்பா எனக்கு 10 லட்சம் ருபாய்க்கு மேல கடன் இருக்கிறது. எனது கணவனார் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அடுத்த மாதம் 29 ஊருக்கு வருகிறார். கடன்பிரச்சினை காரணமாக குடும்பம் பிரிய வேண்டிய நிலையில் இருக்கிறது. இயேசப்பா இந்த கடன் பிரச்சினை மாறணும். என்னுடைய கணவனார் வெளிநாட்டில் இருந்து வரும்போது சமாதானத்தோடு கடந்து வர வேண்டும். எந்த பிரச்சனையும் பண்ணக்கூடாது இயேசப்பா. இயேசப்பா நீங்க தான் எதாவது அற்புதம் செய்யணும் அப்பா
என் குடும்பத்துக்கு உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க என் குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க இயேசப்பா என் ஜெபத்தை கேளுங்க இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து என்னை விலக்கிக் கொடுங்க ஏசப்பா
கர்த்தரே நான் தெரியாமல் கடன் வாங்கிவிட்டேன் என்னை மன்னித்து இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள். செத்துவிடலாம் போல இருக்கு கடவுளே என்னை காப்பாற்று 🙏🙏😢😢
இயேசப்பா நான் கடன் வாங்குவது தவறு என்பதை புரிந்து கொண்டேன் ,இயேசப்பா என்னை மன்னியுங்கள் ,இயேசப்பா இனிமேல் நான் கடன் வாங்காத படி வாழ உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா இப்போது நான் கடனாளியாக இருக்கிறேன், இயேசப்பா என்னை மன்னித்து இதிலிருந்து விடுதலை தாங்கப்பா ,இயேசப்பா என்னை கடன் கொடுக்கிறவளாக மாற்றுங்கப்பா எங்களை போன்ற திக்கற்ற பிள்ளைகளுக்கு நான் ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா
அப்பா ஏசுவே எனக்கு கடன் 30 லட்சம் ரூபாய் கடனும் அவசரமாக இப்பொழுது 4 லட்சம் ரூபாய் பணத் தேவை இன்னும் இரண்டு நாட்களில் சந்திக்க வேண்டும் நான் கடன் அறிவு இல்லாமல் கடன் வாங்கி விட்டேன் அந்த பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுதலை தாரும் ஏசுவே அப்பா, மேலும் கடன் வாங்க வேண்டிய சூலனிலை மாற வேண்டும் ஐயா ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் என் பெயர் டெய்சி.
Praise the lord pastor 🙏 இயேசப்பா என் பத்து லடசம் கடனை அடைக்க ஒரு திறந்த வழி வாசலைத் திறப்பீராக. உம்மால் கூடாதக் காரியம் ஒன்றுமில்லை என்று நான் விசுவாசிக்கிறேன்.இந்ந ஒரு விசை மாத்திரம் கடன் வாங்கின பாவத்தை மன்னித்து இந்த கடனை அடைக்கக் கிருபை செய்யுங்கப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏
இயேசப்பா என் கடன்கள் மீதான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது அந்த கடன் சந்திக்க இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இருந்து விளையாட்டுவீரர்
இயேசு என்னை மண்ணியும் அப்பா நான் கடன் வாங்கியது தவறு இனியும் நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் மற்றும் எங்களை போல் கடன் வாங்கிய அனணவரையும் கடன் வாங்காமல் இருக்க நீரே எங்களை ஆசீர்வதியும் அப்பா
பாஸ்டர் இந்த ஆராதனை எனக்கு எல்லாமே ரெம்ப ரெம்ப புரியவைச்சங்க பாஸ்டர் ஐயா..... உங்களுக்கும் நன்றி சொல்லுகிறேன் பாஸ்டர் ஐயா உங்கள் குடும்பத்திற்கும் ஜெபிக்கிறோம் ❤❤❤❤❤
இயேசப்பா எனக்கு 3 இலட்சம் கடன் இருக்கிறது இந்த கடனை நான் கூடிய சீக்கிர திருப்பிக் கொடுக்க எனக்கு வழி வாசலை பரத்திலிருந்து கொடுக்க வேண்டுமாய் இயேசப்பா விடம் கேட்டுக்கொள்கிறேன் என் வாழ்க்கையில் நான் கடன்காரர்கள் மத்தியில் மிகவும் அவமானப் படுகிறேன் என் அவமானத்திலிருந்து என்னை விடுதலைப் பண்ணுங்க இயேசப்பா உனக்கு ஸ்தோத்திரம்
இயேசுவே நான் கடன் வாங்கியதை நியாப்படுத்தி 3 லட்சம் கடனோடு இருக்கிரேன் இனிநான் நியாயப் படுத்தி கடன் வாங்க மாட்டேன் .உம்முடையவிசுவாத்தின் படி இனி நான் நடப்பேன்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் கடன் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை யிலிருந்து காப்பாற்றுங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஜவுளி வியாபாரத்தில் வருமானம் இல்லை நிறைய தடை போட்டி அதிகம் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே ஸ்தோத்திரம்
என் கணவருக்கு கடன் 10 இலட்சத்திற்கும் மேலாக உள்ளது.மேலும் தொழில் மேம்பாடு குறித்து மேலும் மேலும் வாங்கி கொண்டிருக்கிறார். நல் புத்தியை கொடுத்து மீட்டுக் கொடுங்க இயேசப்பா.
கர்த்தாவே கடன் வாங்குவது தரவு தப்புப் பண்ணிட்டேன் அப்பா என்னை மண்ணித்துகொள்ளவும்❤❤❤❤ இயேசப்பா நீங்கதான் எனக்கு எல்லாமே நீங்கதான் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
அப்பா என் குடும்பத்திற்கு தேவையான வருமானம் வேண்டும் இயேசப்பா கடன் கந்து வட்டி வட்டி க்கு மேல் வட்டி செலவு அதிகம் ஜவுளி வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே வாங்கிய கடனை திருப்பி அடைக்க வருமானம் வேண்டும் இயேசப்பா
நான் கடன் வாங்கியதால் இன்று என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கபட்டதால் எனது மனது மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது நான் செய்த தவறை நான் உணர்ந்து விட்டேன், என்னுடைய பாவங்களை ஒப்பு கொடுத்து விட்டேன்,கர்த்தர் எனக்கு மன்னிப்பு வழங்கி ஆசீர்வாதங்களை தந்து என்னை இரட்சித்தார் . அபிசேகத்தினால் என்னை நிரப்பினார்.❤ அள்ளித்தரும் தேவனின் சாட்சியாக நான் மாறி அவர்க்கு ஊழியம் செய்வேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் .ஜீவனுள்ள நல்ல பிதாவே ஸ்தோத்திரம் ஆமென்.
நானும் என் மனைவியும் வாங்கின 2 லட்சம் பணத்தை கட்ட ஆண்டவர் உதவி செய்யணும் ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் பிரிந்து இருக்கிற நானும் என் மனைவியும் சேர்ந்து வாழனும் ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்🙏
இயேசப்பா நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா எனக்கு 20 லட்சம் கடன்களை தீர்க்க வழி செய்து தாருங்கள் அப்பா நீங்கதான்அப்பா என்கூடவே இருக்க வேண்டும் அப்பா என் கணவர் குடி நிறுத்த வேண்டும் அப்பா Thanks God
❤ என் பெயர் ஏசம்மாள் இந்த ஆராதனை எனக்கு ரொம்ப பயனாகிறது நன்றி சொல்லி வாழ்துகிறோம் இந்த கூடுகையில் நான் கலந்து கொள்ளுவேன் ஐயா இப்போ எனக்கு கடன் பத்து லட்சம் ரூபாய் இருக்கிறது ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோம் வேலைகள் செய்தாலும் அது வட்டி கொடுக்கவே சரியாக இருக்கிறது ரொம்ப கவலையாக உள்ளது ❤❤❤❤ஐயா❤❤❤❤