நான் நாகைக்கு வந்து இந்த மீனை வாங்கி சென்று சாப்பிட்டேன்...வறுப்பதற்கு சிறந்த மீன்...இந்த மீனை குழம்பு வைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்...உங்கள் கடல் பயனத்தை எங்கள் அனுபவமாக மாற்றியதற்கு நன்றி அண்ணா...🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல தகவலை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி பயங்கரமான ஒரு தொழில் சிரமம் அதிகம் நாங்கள் பேரம் பேசி மீன் வாங்கி சாப்பிடும் எந்தக் குறையுமில்லை வீடியோ சூப்பரா இருக்கு
நன்பரே உங்களுடைய வீடியோ மிகவும் பிடித்துல்லது.உங்களுடைய பணி மிகவும் கடினமானது.நான் உங்களுடைய வீடியோ தினமும் நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்பேன்.நான் உங்களுடைய நண்பன் இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரன் காஷ்மீர் எல்லையில் உள்ளேன்.எனது ஊர் தரங்கம்பாடி பொறையார் க.சுப்ரமணியன்.மீனவர் அனைவரும் பல்லாண்டு காலம் நலமுடன் சீரும் சிறப்புமாக வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கல்
மக்கள் சாப்பிடாமல் இருக்கும்போது சமைசசுச் சாப்பிட மாதிரி வீடியோ போடவேண்டாம் என்பதற்காகவே சமையல் வீடியோ போடலே என்று கூறுவது ரொம்பவே மனதைத் தொட்டது.தம்பி நீடூழி வாழ்க.
ஆயிரம்தான் இருந்தாலும்,உங்களது மனதையிரியம் ,எங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. நான் இப்பொழுது ஊரில் இல்லை வெளி மாநிலத்தில் இருக்கிறேன். இருப்பினும் நான் நாகை க்கு அருகில் உள்ள ஊரைச் சார்ந்தவன் என்பதால் சற்று பாசம் அதிகம் உங்கள்மீது! வாழ்த்துக்கள்.
சூப்பர் அண்ணா தெளிவாக பேசுகிறீர்கள் தங்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நான் வழக்கறிஞர் ஆவேன் எனது ஊர் தஞ்சாவூர். நான் நாகப்பட்டினம் நீதிமன்றம் வருவேன் அப்பொழுது வாய்ப்பு இருந்தால் தங்களை பார்க்கலாமா எனக்கு மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ஒரு நாள் கடலில் மீன் பிடிப்பதை பார்க்க வேண்டும் என்று ஆசை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நன்றி
Love your fishing trip and magnificent tips and tricks- -ewe always love to watch it.. I was really born in Pondicherry- now living in Canada for last 35 years- we go for fishing in the weekends - we don’t have any boats - but sometimes available
Chennai la irukurathunala namba ooruku vanthu kolaa fish sapda mudiyala this time 😩😫 every year may month intha fish sapdurathuke kelambi varuven. This year I missed 😏 namba Nagai ku fish la famous na kolaa meen than 🥰 ithayum unga video la Solunga brother 🙏
Nan indha meen saptu irukan Anna.. I too born in nagaipattinam (kezhvalur) but brought up and settled in Chennai.. Appa nilapadi.. Like ur channel anna
ஹாய் அண்ணன் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம் நல்ல அற்புதமானா வீடியோ நல்லா இருக்கு சமைக்கிர வீடியோ இப்ப வேனாம் அண்ணன் ஏன்னா இப்ப இருக்கிற சூல் நிலைக்கு வேணாம்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 3 நாட்களில்(அம்ப்ஹான்) புயல் உருவாக உள்ளது. ஆகையால் 15ஆம் தேதியிலிருந்து கடலுக்கு செல்ல வேண்டாம் என உங்களையும். உங்கள் மீனவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். புயல் அதிதீவிரமாகும் என்பதால் தயவு செஞ்சு கடலுக்கு போகாதீங்க புயல் கரையை கடக்கும் வரை.