மிகவும் பழமையான மீன் பிடி முறை . இந்தக்காலத்திலும் இப்படி மீன் பிடித்து தன்குடும்பத்தை காப்பாற்றி வரும் அந்த குடும்பத்தலைவனைப்பற்றி சிறப்பான முறையில் காணொளி வழங்கிய நாகை மீனவனுக்கு(குணசீலன்) அவர்களுக்கு நன்றி.
பாரம்பரிய மீன் பிடி தொழில் இந்த வயதிலும் யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கை மட்டும் மூலதனமாக கொண்டு வாழும் தெய்வம் வணங்குகிறேன் நாம் மறந்த இவர்களை இந்த பதிவின் மூலம் காணவைத்த குணசீலன் அவர்களுக்கு நன்றி
வயதான பெரியவரை தன்னந்தனி ஒருவராய் நம்பிக்கையுடன் செல் து உள்ளபடி இன்றைய இளைஞர் முடியாத ஒன்றே, நானும்வயதனவன்தான், என் வயது79. இருந்த போதிலும் இந்த பெரியவரை பார்கும்போது இன்னும்உழைக்கவேண்டும் என்று தோன்றுகிறது, பெரியவர் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடிஇன்றி வாழ வாழ்துக்கள், நீங்கள் இவருக்காக கமணட் செய்தது மிக அருமை,
எங்களின் மீனவ சொந்தங்களாகி உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைய செல்வத்தையும், நோயற்ற வாழ்வினையும் தந்து உங்களின் குடும்பங்கள் நன்கு செழிக்கட்டும்...! நல்ல உள்ளமான நாகை மீனவருக்கு எங்களின் நன்றிகள்...!
சிறிய இடத்தில் இருவரும் கடல் தண்ணி பயணம் செய்து எங்களுக்காக வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியால் இவரை போன்றோர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
Anna really a great video anna....aprom anna neengalum intha madhiri thaniya lam poirukingala....but anna that grandpa is so great without depending on others still standing on own👏👏👏👏👏👏👏👏
அவரின் சாந்தமான முகமும் மற்றும் அவரின் நேர்த்தியான மீன் பிடித்தலும்...கட்டுமரத்தை நான் 1970 பார்த்த நினைவு கூர்ந்து பார்க்க வைத்தது... அவருக்கு ஆணடவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...
இங்கே இலங்கையிலிருந்து ஒரு தமிழன். கடின உழைப்பாளியின் அற்புதமான வீடியோ🙏✌✌💪🏾💪🏾💪🏾💪🏾. எங்கள் கட்டுமரத்தை கவனித்தபின் ஆங்கிலகாரன் catamaran கண்டுபிடித்தாn தெரியுமா?🤔
இவருக்கும் உங்கள் மீனவ சாந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இறைவன் உடல் ஆரோக்கியம் தந்து தொழில்களில் அதிக வருமானத்தை தருவானாக எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகிறேன்