மதினியின் தூக்கம் கலையாதோ மதினியின் ஏக்கம் தொலையாதோ மதினியின் வாழ்க்கை மலராதோ மதினியின் பொழுதும் புலராதோ கடவுள் மதினியை தரை மேல் பிறக்க வைத்தான் - கடவுள் மதினியை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கடவுள் மதினியை கரை மேல் இருக்க வைத்தான் மச்சானுக்கு மதினியை தவிர துணையாய் வருபவர் யாரோ.... வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
கணவன் கடலுக்கு சென்றால் அவன் மனைவி பத்தினிக்கு தரையில் தூக்கம் வராதாம் என்று சொல்லுவார்கள் எங்கள் மூதாதையர்.. ஆனால் கணவனுக்கு துணையாக மதனி அம்மாவும் அண்ணன்மாருக்கு துணையாக தங்கை கடலில் இறங்கியதை இப்போதான் பார்க்கின்றேன்.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
அவ்வளவு கஷ்டப்பட்டும் கொஞ்சம் தான் கிடைத்திருக்கிறது என்று கவலைபடவேண்டாம்.கிடைக்காத அதே கடலில், தேவனுக்கு கீழ்ப்படிந்து வலதுபுறம் வலையை போட்டதால் , 153 பெரிய மீன்கள் கிடைத்தது. உங்களையும் கர்த்தர் அப்படி ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபித்து எல்லாம் செய்யுங்கள்.
நின்ற இடத்தில் இருப்பது தவறு ஓட அதுவும் கடல்அண்ணையிடம் சண்டை போட துணிந்துள்ள உங்கள் ஓட்டம் மிக உயர்ந்த நிலையை விரைவில் அடைவவீர்கள் உங்கள் குரலில் உள்ள வலி வலையில் இவரால் கிடைக்கவில்லை என்று ஆனால் பார்த்த மக்கள் மனவலையில் மதனி சமையல் சிக்கிவிட்டது மிகப்பெரிய வெற்றி அருகில் உள்ளது உறுதியுடன் தினம் கடலுக்கு கணவருடன் செல்லுங்கள் உங்கள் முயற்சியும் சிரிப்பும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் மதனி நீ போரடு தளராதே வாழ்வுடன் பெண்களுக்கு முன்உதரனமாகுவாய் விரைவில் வாழ்க வயமூடன் ப்பும்
Oh my what hard work! 4:00 am! All of us who watch Mathani should help her financially. This should be our way of helping at least one family at a time. Let all the viewers pitch in and help this family..
உங்கள் வாழ்க்கையும் நல்லபடியாக மாறும். கடல் அன்னை எப்போதும் பாதுகாப்பாகவும் பக்க பலமாகவும் இருப்பாங்க. கவலை படாதீங்க. திருச்செந்தூர் முருகன் எப்போதும் உங்களுக்கு துணையிருப்பான்😍
U will rise and shine again👍🏻🙌🏻 hard work pays👌 at the same time you are a female of middle age ma, u must look into your health too... To be a good mother for your kids and healthy wife for yor husband. God bless you my child. 🙌🏻