Тёмный

கட்டுத்தறி எல்லாம் கவி பாடுது... கம்பன் மனைவி என்ன பண்ணாங்க! | Aadhavan Dheetchanya Speech 

Theekkathir
Подписаться 271 тыс.
Просмотров 10 тыс.
50% 1

திருச்சி புத்தகத் திருவிழாவில் 2023 எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil #Theekkathir

Опубликовано:

 

12 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 7 месяцев назад
தோழர் அவர்களின் உரையை முழுதும் கேட்டேன் சில இடங்களை திரும்ப திரும்பக் கேட்டேன். இந்த அறிவார்ந்த பேச்சுக்கு உடன்படுவதோடு படிப்பு ஓய்வை எடுக்கவும் விரும்புகிறேன்.
@rightwaysarkkarrightwaysak4498
@rightwaysarkkarrightwaysak4498 7 месяцев назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இப் புவியில் பாரூக் சர்க்கார் மென்ஸ் நத்தம் திண்டுக்கல் மாவட்டம்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 7 месяцев назад
Nice sarcastic and informative speech. Good. Congratulations Sir. Kadai viruthen kolvarellai. Kadaiya moodi vitten- Vellalar. Like Vellalar, don't disappoint. Try to share good things, when ever you got the chances. It's also one of the social service.
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm Месяц назад
Ayyasuper
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 месяцев назад
அன்புள்ளஅண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். அழகான தலைப்பு கால்வாசி தான் கேட்டேன் எல்லாம் என் தொடர்புடையதாகவே இருக்கிறது திரும்ப மீண்டும் காலை பார்ப்போம்.சில சந்தேகங்கள் எனக்குள் சிரிப்பு வந்தது நினைத்தேன் சரி எதுவாக இருந்தாலும் நம் கடமையை செய்வோம் நாம்தான் கட்சிகள் இல்லை அல்லவாா ஆனால் மனிதர்களுக்கு தெளிவான சிந்தனை கருத்தை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அது சரியாக எண்ணங்கள் அலைவரிசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அந்நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை நம்பிக்கையாக இருக்கிறேன். இது இறைவன் கொடுத்த வரம் இது உண்மை இது சத்தியம் யார் என்ன சொன்னாலும் அது தடுத்து நிறுத்த முடியாது என்ன நடக்கணுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும் நல்லவை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்ஆனால் மனிதர்களுக்கு தெளிவான சிந்தனை கருத்தை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அது சரியாக எண்ணங்கள் அலைவரிசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அந்நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை நம்பிக்கையாக இருக்கிறேன் இது இறைவன் கொடுத்த வரம் இது உண்மை இது சத்தியம் யார் என்ன சொன்னாலும் அது தடுத்து நிறுத்த முடியாது என்ன நடக்கணுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும் நல்லவை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்என் கொள்கை நீதி நேர்மை நியாயம் என் ,கொள்கை. உண்மை சத்தியம்வாய்மை வெல்லும். தப்பு நடந்தால் தட்டி கேட்பதையும் என் கொள்கை எது சரியோ அது சரியாக இருக்கும் என் கொள்கை.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 7 месяцев назад
துதி அரசியல் பேசலாம் பொது அரசியல் பேசக்கூடாது 😂😂😂😂😂😂😂
@venkataramananchidambaram3684
@venkataramananchidambaram3684 7 месяцев назад
Neenga pannathha than avuga pannannga.
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 2 месяца назад
வேறென்ன? சமையல், பாத்திரம் கழவுதல், துணி துவைததல், வீடு சுத்தம் செய்தல். கம்பன் சிந்தனையாளர் அல்ல.
@ganesank6893
@ganesank6893 7 месяцев назад
ஆதவன் தீட்சண்யா புத்தகம் மட்டும் விற்பனை செய். விற்பனை இல்லையென்றால் நீ தான் ஜால்ரா எல்லா நூலகத்திற்கு விற்பனை செய். அரசு ஜால்ரா நல்ல வேலை செய்யும். அரசியல் பேச இதுவா இடம். நல்ல ஜால்ரா தட்டற
Далее
Выпускаем трек? #iribaby
00:14
Просмотров 378 тыс.
Выпускаем трек? #iribaby
00:14
Просмотров 378 тыс.