பறை இசைக்கு மற்றும் உங்கள் குரலுக்கு ஈடு இணை ஏதும் இல்லை...வாழ்த்துக்க ப்ரோ....என்ன சாதி மதம் வேற இருந்தாலும் மரணம் துக்கம் எல்லாருக்கும் ஒன்றேதான்......அந்த மரணத்துல ஒரு நினவை கொடுத்து பாடல் பாடுவது அருமை....
எங்க அப்பாவின் இறப்பின் போது என் அம்மாவின் தாலி வாங்கும் போது வந்த கண்ணீர் இந்த பாடலை கேக்கும் போது வருகிறது.......எங்க அம்மாவும் பக்கத்துல இருந்து அழுதுட்டாங்க ......மிஸ் யூ அப்பா....
தம்பி உங்களின் பாடல் மிகவும் என் மனதை உலுக்கி விட்டது சமீபத்தில்தான் என்கணவர் இறந்தார் இந்த பாடல் என் மனதில் கொந்தளித்ததை அப்படியே பாடி விட்டீர்கள் என்னால் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என் Friend Situation ..எனக்கு இந்த பாடல் லாம் தெரியாது..அவங்க இந்த பாடலை என்னை கேட்க சொன்னாங்க..நானும் கேட்டேன்.............. முடியல..உயிரே போச்சு..ஒரு சில வார்த்தைல என்னாலஅழுகைய அடக்க முடியல ..Bz அந்த அண்ணா Death அப்ப எனக்கு அவங்க ள தெரியாது..Death after Me friend வேலைக்கு வந்தாங்க.. இப்ப அவங்க நிலைமை பார்த்து தினமும் அழறேன்.. இந்த பாட்டை கேட்டேன்..No more words....