ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
கண்ணதாசன் கவிதைகள் எப்போதும் வரகவிகளுக்கு விதைகள் திருமதி சுமதி என்ற சுந்தரி அதிலிருந்து இரண்டொரு பாடல்களை எடுத்து மேகமாய்த் தூவி பன்னீர் பொழியும் மேகக் கூட்டத்தை பரந்தாமன் மெய்யழகைப் பார்க்கச் சொன்னதும் பாகவதத்தின் கதையை உள்ளம் வாங்கி நன்மை செய்தே துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதை திரையிசையில் திணிக்க எந்தக் கவிஞனால் இயலும்? கண்ணதாசன் தவிர!.. நீண்டு செல்வதால் நிறுத்துகிறேன் செங்குட்டுவன் நான்! திருமதி சுமதி அவர்கள் வாழிய பல்லாண்டு!...
சுமதி மேடம் என் வாழ்க்கையிலும் அப்படி தான் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் 5 நிமிட நேரம் தான் 9.55க்கு மணி அடிப்பார்கள் 9.50 வரையிலும் பாடல்கள் கேட்டுவிட்டு கிளம்பினால் கடைசி பாடலை போகிற வழியில் இருக்கும் வீடுகளில் ஒலிக்கும்ேகட்டுக்கொண்டே பளளிக்குச் செல்வேன் அப்படி ஒரு பைத்தியம் பழைய பாடல்களில் மீது நீங்கள் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்தில் கவலை மறந்து சிரித்தேன் அந்த நாள் ஞாபகம் வந்தது
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது. மிகவும் பிடித்தபாடல்... இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத் தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான். மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால் சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய் விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம் உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
இவரின் சகோதரி எங்கள் இந்தியன் வங்கியில் உள்ளார். இவர் பேச்சுப்போட்டிக்கு நடுவராக வரும்போதெல்லாம் எனக்கு வெற்றி பெற நம்பிக்கையே வராது. மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். ஒருமுறை, நடுவர் யார் என்றே தெரியாதபோது, இவர்தான் என தெரிய வர, நான் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டேன் அமைதியாக. பொதுவாக தெரிந்தவரை போடக்கூடாது என்பது தான் விதிமுறை. நான் யார் கேட்க? இவர் அமர்த்துஇருக்கும்போது, சந்தேகத்தினால் பேச்சுகூட சரியாய் வராது. இவர் நல்லவராய் இருந்திருக்கலாம், ஆனால் போட்டியாளருக்கு பயம் வருவது இயற்கைதானே? M V VENKATARAMAN
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
கண்ணதாசனின் பாடல்களை மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக அழகாக விளக்கம் கொடுத்தது கிடையாது வக்கீல் சுமதி அவர்களே.. தங்களின் பரம விசிறி. பொன்னினியின் செல்வன் பட விழாவை தங்கள் வழிமொத்திருந்தால் அனைத்து படைப்பிற்கும் ஒயிரோட்டம் குடுத்திருப்பீர்கள் என்று என் பதிவை செய்திருந்தேன்... மொழியின் ஆளுமை, கணீர் குரல், வார்த்தைகளுக்கு அழுத்தம்...... I jus adore u mam...
மிக அருமை சகோதரி . வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .
கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
Respected Smt.Sumathi Madam. The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
சுமதி மேடம் நீங்கள் சொல்லும் போது கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகளுக்குள் இவ்வளவு உள்ளார்ந்த கருத்துக்கள் இருப்பது பாமரனுக்கும் புலப்படும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை! நீங்கள் இன்னொரு பாடலையும் குறிப்பிட்டு இருக்கலாம்! அதாவது, பொதுவாக கவிஞர் கள் மலர்கள் மலர்வதையும், அதன் வாசனைகளையும், தமிழையும், தமிழின் இனிமையையும் கன்னியரின் இதழ்களோடும்,அழகான பெண்ணின் பேரழகோடும் ஒப்பிடுவார்கள்! ஆனால்,கண்ணதாசன் அவர்களோ, அந்த மலர்களின் இயல்பையும், தமிழின் பெருமையையும், இனிமையையும் ஒரு பச்சிளம் குழந்தையின் முதல் கண் விழிப்போடும், அதன் பின்னர் அந்த குழந்தை பேசும் மழலை மொழியோடும், இணைத்து ஒப்பிட்டு பார்க்கும் அழகு, ஒன்று சொல்லும், கண்ணதாசன் மட்டும்தான் தமிழ்மொழியின் தலை மகன் என்று! "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த விழி அன்னமே!" வந்து விடிந்தும்,விடியாத காலைப்பொழுதாக புலர்ந்த கலை வண்ணமே!" "நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே!" வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே!" இந்த வரிகள் ஒவ்வொன்றும் , ஒராயிரம் கவிதைகள் மூலம் சொல்லும் விடயத்தை இந்த நான்கு வரிகளில் சொல்லும் வல்லமை கொண்ட ஒரே கவிஞர் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே! கவியரசர் கண்ணதாசன் தமிழுக்கும், தமிழருக்கும் எப்போதும் கவிதா விலாசம்! இறைவா, இன்னும் ஒரு முறை இதே அறிவாற்றலை கொண்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களை மீண்டும் தருவாயா? ஏக்கத்தோடு வேண்டுதல் வைக்கும் பக்தனாக, தமிழ்ப் பித்தனாக! நான்!
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also. Its true. Kannadasan has read all the literature and he summoned them in one line Its Divines gift
தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!
கண்ணதாசனே நினைத்திருந்திருக்கமாட்டார் தன் கவிதை மற்றும் பாடல் வரிகளுக்கு சுமதி எனும் சுந்தரி இப்படி யெல்லாம் ரசித்து விளக்கமளிப்பார் என்று...! அருமை...!! வாழ்த்துக்கள்...!!!
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please