"நிலாச்சோறு" என மலையாளத்தில் "ஷாபு கிளிதட்டில்" அவர்கள் எழுதி வெளிவந்த உண்மை நாவலை தமிழில் "கே.வி.ஷைலஜா" அவர்கள்
"கதை கேட்கும் சுவர்கள்" எனும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். "உமா பிரேமன்" எனும் சாதனைப் பெண்மணியின் வாழ்வின் பாடுகளும் ஏற்றங்களுமாய் இக்கதை பயணிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இக்கதையில் தனக்கான ஒரு சிறு புள்ளி நம்பிக்கையையாவது கண்டடைய முடியும். வாழ்வின் துயர்கள் மூச்சுமுட்ட வைக்கும்போதெல்லாம் இக்கதையின் ஞாபகம் நமக்கு உயிர்காற்றை கொடுக்குமென தோன்றுகிறது. ஷைலஜா அக்கா, உமா அக்கா இருவரும் என் மனதுக்குள் இருக்கும் ஆகச்சிறந்த ஆளுமைகள். இத்தங்கையை எத்தருணத்திலும் நேசிக்கும் இந்த மூத்த சகோதரிகளோடு சமகாலத்தில் வாழ்வதிலும் பயணிப்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.
தொடர்புக்கு ...
cvanithamani@gmail.com
இது வெறும் கதையல்ல பெண்களின் வாழ்விற்கான ஓர் நம்பிக்கை விதை.
கே.வி .ஷைலஜா எழுதிய & மொழிபெயர்த்த புத்தகங்கள்...
1. யாருக்கும் வேண்டாத கண்.
2. சுமித்ரா.
3. மூன்றாம் பிறை.
4. ஸ்வரபேதங்கள்.
5. சிதம்பரம நினைவுகள்
6. உருவமற்ற என் முதல் ஆண்.
7. சர்மிஷ்டா.
8. முத்தியம்மா
9. சூர்ப்பனகை
10. பச்சை இருளனின் சக பெத்தான் மாடன்
11. கதை கேட்கும் சுவர்கள்
12. தென்னிந்தியச் சிறுகதைகள்
13. இறுதியாத்திரை
இன்னும் கதைகள், பாடல்கள் மற்றும் புத்தக அறிமுகத்துக்கு... கீழ்காணும் Linkகளை Click செய்யவும்.
• Tamil Stories for kids...
• Tamil Storytelling | M...
• வெள்ளைக் காக்கா கதை |...
• என்னதான் சொல்லுச்சாம் ...
• கதைசொல்லியின் கதை | Li...
• சித்துண்ணி கதை | Tamil...
• சாதிமனுசன்- இலட்சுமணப்...
•
• உங்க குழந்தைக்கு ஏன் க...
• Tamil Storytelling | வ...
• மின்மினிப்பூச்சி கதை &...
• #tamilstories #reading...
• பொன்னீலன்80 - விழாவில்...
• STORY TELLING | Vanith...
• Tamil Storytelling |பா...
#Storyforeverywomen #ironlady #Umapreman
18 авг 2020